பி.கே. சிவகுமார் ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக் 'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி... மு.கருணாநிதி:…
ஜெயமோகன் சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன…
சின்னக்கருப்பன் தொட்டிக்குள் ஒன்றின் மீது மற்றொன்றாக இருந்த செங்கல்கள் நழுவி விழுந்ததில் தோன்றிய அலை நடுவிலிருந்து பரவி தொட்டி ஓரத்தில் சென்று கொண்டிருந்த எறும்புகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல, சுனாமி மனிதர்களை எறும்புகள்…
ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக்…
வா.மணிகண்டன் சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது. புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் ஆர்வம் மனதில் ஒரு இனிய தளத்தினை உண்டாக்குகிறது.…
இரா முருகன் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பழசு ஒரு புதுசு. பழைய, செகண்ட் ஹாண்ட், கிடைத்தற்கரிய புத்தகங்களுக்காக 'ரேர் புக்ஸ் ' என்று ஸ்டால் திறந்திருக்கிறார்கள். ஐம்பது வருடத்துக்கு முந்திய (1955) 'மஞ்சரி…
தமிழில் : யமுனா ராஜேந்திரன் (இஜாஸ் அஹமது அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் அதிகமும் அறியப்பட்டவர்.. ஆதார மார்க்சிய நுால்களில் ஆழ்ந்த படிப்பு கொண்டவர். இவரது கட்டுரைகள் சோசல் ஸயின்டிஸ்ட், நியூ லெப்ட்…
சத்தி சக்திதாசன் ஓங்காரமாய்ச் சீறியெழுந்த சுனாமி அலைகளினால் சீரழிந்த எம்முதிரத்து உறவுகளின் உயிர்கள் , உடமைகள் , கணக்கிலடங்காதவை. இந்த அனர்த்தம் எம்மனதினிலே எழுப்பிய சிந்தனைகள் ஆயிரம். கடற்கரையின் வெண்மணற்பரப்பினிலே தமை மறந்து மகிழ்ந்திருந்த…
ஜோதிர்லதா கிரிஜா 12.1.2005 துக்ளக் இதழில், ‘கடலின் கோபத்துக்கு ஸ்வாமிகளின் கைது காரணமா ?’ என்கிற தலைப்பில் வந்துள்ள கட்டுரை தேவை யற்றது என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், கட்டுரை எழுப்பிய கேள்விக்கு…
மு இராமனாதன் இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும்,…