திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050113_Issue

அரசியலும் சமூகமும்

சொன்னார்கள்… சொன்னார்கள்

பி.கே. சிவகுமார் ஆற்காடு வீராசாமி: இந்த மைல்கல் ஹிந்தி எழுத்துப் பிரச்னையிலே ஜெயலலிதா சொல்றதுதான் எடுபடுது. நம்ம பேச்சு 'வீக் 'கா இருக்குது. ஒண்ணு செய்யுங்களேன். முன்னே தண்டவாளத்துலே தலை வெச்சுப் படுத்தமாதிரி... மு.கருணாநிதி:…

சுனாமி : மீட்சியின் இதிகாசம்

ஜெயமோகன் சுனாமி பாதித்த பகுதிகளைத் தொடர்ந்து கண்டுவருகிறேன். நாகப்பட்டினம் போய் மீண்டேன். சென்ற வாரம் எழுதிய மனநிலையில் இருந்து என்னுடைய மனநிலை வெகுவாக மாறியிருக்கிறது. சென்றவாரம் கண்ணில்பட்ட எல்லா எதிர்மறைக்கூறுகளும் இப்போதும் கண்முன் உள்ளன…

சுனாமி பற்றிய அனாச்சாரமான சிந்தனைகள்

சின்னக்கருப்பன் தொட்டிக்குள் ஒன்றின் மீது மற்றொன்றாக இருந்த செங்கல்கள் நழுவி விழுந்ததில் தோன்றிய அலை நடுவிலிருந்து பரவி தொட்டி ஓரத்தில் சென்று கொண்டிருந்த எறும்புகள் தண்ணீரில் மூழ்கி இறந்தது போல, சுனாமி மனிதர்களை எறும்புகள்…

தமிழர் திருநாள்….!

ஆல்பர்ட் பெர்னாண்டோ சுனாமி என்னும் பேரழிவுப் பேரலையால் உயிரிழப்பு, உடமைகள் இழப்பு ஏற்பட்டு,இன்னும் அந்த அதிர்ச்சிப் பிடியிலிருந்து விலகாத மக்கள் தமிழகத்திலும் இலங்கையிலும் பொங்கலைப் பற்றிச் சிந்திக்க இயலா நிலையில் இருக்கின்றனர். குறிப்பாக கடலோரக்…

சென்னை புத்தக கண்காட்சியில்….

வா.மணிகண்டன் சென்னை புத்தக கண்காட்சி,வழக்கம் போலவெ களை கட்டிவிட்டது. புத்தகங்களின் தீவிரப்பிரியர்களும்,கூட்டத்தினை ரசிப்பவர்களும் எள் விழும் இடத்தினையும் தனதாக்கி,வெய்யில் போல மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் ஆர்வம் மனதில் ஒரு இனிய தளத்தினை உண்டாக்குகிறது.…

ஜ.ரா.சுந்தரேசன் முதல் பாக்கியம் ராமசாமி வரை (சென்னை புத்தகக் கண்காட்சி ’05)

இரா முருகன் இந்த வருடம் புத்தகக் கண்காட்சியில் பழசு ஒரு புதுசு. பழைய, செகண்ட் ஹாண்ட், கிடைத்தற்கரிய புத்தகங்களுக்காக 'ரேர் புக்ஸ் ' என்று ஸ்டால் திறந்திருக்கிறார்கள். ஐம்பது வருடத்துக்கு முந்திய (1955) 'மஞ்சரி…

பின்நவீனத்துவம் ,தேசியம் ,சோசலிசம் ,கலாச்சாரச் சார்புவாதம் : இஜாஸ் அஹமது

தமிழில் : யமுனா ராஜேந்திரன் (இஜாஸ் அஹமது அமெரிக்க, ஐரோப்பிய, இந்திய அறிவுத்துறை வட்டாரங்களில் அதிகமும் அறியப்பட்டவர்.. ஆதார மார்க்சிய நுால்களில் ஆழ்ந்த படிப்பு கொண்டவர். இவரது கட்டுரைகள் சோசல் ஸயின்டிஸ்ட், நியூ லெப்ட்…

சுனாமியால் விளைந்த சிந்தனைகள்

சத்தி சக்திதாசன் ஓங்காரமாய்ச் சீறியெழுந்த சுனாமி அலைகளினால் சீரழிந்த எம்முதிரத்து உறவுகளின் உயிர்கள் , உடமைகள் , கணக்கிலடங்காதவை. இந்த அனர்த்தம் எம்மனதினிலே எழுப்பிய சிந்தனைகள் ஆயிரம். கடற்கரையின் வெண்மணற்பரப்பினிலே தமை மறந்து மகிழ்ந்திருந்த…

கடலின் கோபம், கடவுளின் சாபமாம்!

ஜோதிர்லதா கிரிஜா 12.1.2005 துக்ளக் இதழில், ‘கடலின் கோபத்துக்கு ஸ்வாமிகளின் கைது காரணமா ?’ என்கிற தலைப்பில் வந்துள்ள கட்டுரை தேவை யற்றது என்று நாம் சொல்ல மாட்டோம். ஆனால், கட்டுரை எழுப்பிய கேள்விக்கு…

சுனாமி: அழிவில் துலங்கிய ஹாங்காங் முகம்

மு இராமனாதன் இந்துமாக் கடலாழத்திலிருந்து சீறிப் புறப்பட்ட அலைகள் திக்குகளெட்டுஞ் சிதறியது. மனித உயிர்களின் எண்ணிக்கை ஆயிரங்களிற் தொடங்கி, பதினாயிரங்களாய்ப் பெருகி, இலட்சத்தைத் தாண்டிப் புள்ளி விவரங்களிற் புதைந்து போனது. மனித எத்தனங்களின் அபத்தமும்,…

அறிவிப்புகள்

கடிதம் ஜனவரி 13,2005

ரஹ்மத் கபீர் ஆசிரியருக்கு, உங்கள் இணையதளத்தில் இஸ்லாம் குறித்து ஒரு ஆரோக்கியமான விவாதம் தொடங்கியுள்ளது. திரு.நேசகுமார் நன்றாக ஒரு வாதத்தைத் தொடங்கியுள்ளார். எனது மார்க்க சகோதரர்கள் வசைபாடாது அவரை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் unfortunately…

வட அமெரிக்க தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்

மு. சுந்தரமூர்த்தி பத்தாண்டுகளுக்கு முன் வட அமெரிக்க வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்களால் தொடங்கப்பட்ட 'விளக்கு ' இலக்கிய அமைப்பு நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன் பெயரில் விருது ஒன்றை நிறுவி…

சுனாமியும் ஃபெட்னாவும் (FETNA ):::

கோவிந்த் பிறநாட்டில் வாழ்பவர்களுக்கு, FETNA என்பது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் இலங்கைத் தமிழ்சங்கம் உள்ளடக்கி பல அமெரிக்கத் தமிழ்சங்கங்களும் உறுப்பினர்கள். அதன் விவரம் பற்றி FETNA.org-ல் காணலாம். பொதுவாக வருடம்…

சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு

லலிதா ராம் சீமான் வரலாறு என்றொருவரைச் சமீபத்தில் சந்தித்தோம். 'ஐயா நலம்தானே ' என்று நாம் கேட்டதுதான் தாமதம். 'நலமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் உம்மைப்…

கடிதம் ஜனவரி 13,2005 – கே.ரவி ஸ்ரீநிவாஸ்: அரவிந்தன்: பா.ரெங்கதுரை

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! ஜெய மோகனின் 'காடு ' கதை பற்றிய ஒரு விவாதத்தின் போது திரு. ரவி ஸ்ரீநிவாஸ் அவர்களைக் கொஞ்சம் கடுமையாகவே நான் எதிர் கொண்டு இருந்தேன். அவ்வளவு…

சுனாமி: களப்பணியில் எம்ஸ் இந்தியா:

கோவிந்த் இயற்கையின் புரியா புதிரின் ஒரு அங்கமாக சமீபத்தில் நடந்த சுனாமியினால் தமிழகத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைப்பதில் தங்கள் பகுதியாக, வாஷிங்கடனில் பதிவு செய்யப்பட்ட 'எம்ஸ் இந்தியா ' , கன்னியாகுமரியில் களப்பணியில் தங்களை…

கடிதம் ஜனவரி 13,2005

ராதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யவும்,நிதி திரட்டி இந்தியாவிற்கு அனுப்பவும், மற்றும் தேவையான உதவிகளைச் செய்யவும் பல அமைப்புகள் முனைந்துள்ளன. இவற்றில் சில அமைப்புகள் மிகப் பெருமளவு பல்கலைகழக…

கடிதம் ஜனவரி 13,2005

பூவண்ணண் அன்பின் ஆசாரகீனன்... இஸ்லாமிய நாட்டில் (ஈரானில்) 'ஷரியத் ' பெயரால் பெண்களை கல்லால் அடிப்பதைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். வட இந்தியாவில் தலித் பெண்கள் கோயிலுள்ள தெருவில் நுழைந்ததற்காக நிர்வாணமாக்கப்பட்டு கல்லால் அடித்து துன்புறுத்தினார்களே…

சென்னை புத்தக கண்காட்சியில் உயிர்மையின் நூல்கள்

அறிவிப்பு 28ஆவது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 7-17 சென்னை காயிதே மில்லத கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. உயிர்மை இக்கண்காட்சியை முன்னிட்டு கீழ்கண்ட நூல்களை பதிப்பிக்கிறது. 1. ஜெயமோகன் சிறுகதைகள் (முழுத் தொகுப்பு)....ரூ.280…

கடிதம் ஜனவரி 13,2005 – சுனாமி உதவி

வரதன்: ---- பல காலமாக சமூக சேவையே தங்கள் பணியாக கொண்ட தொண்டுள்ளங்கள், மற்றும் அமைப்புகள் ஒரு பக்கம் களமிறங்கி சுனாமி துயர் துடைக்க வேலை பார்க்க, தற்போது பல அமைப்புகள் சுனாமி சேவைக்காக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்து மாக்கடலில் பூகம்ப எழுச்சியை உளவு செய்து சுனாமி தாக்கப் போவதை எச்சரிக்க வேண்டும் (2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா சுனாமித் திமிங்கலம் பிடிக்க ஏதுவலை ? சுனாமி வரும் பின்னே! சுதியோலம் வரும் முன்னே! சுனாமி விரைவதைக் கூச்சலிடு! சுனாமி தொடுமுன் மேடைக்கு ஓடிவிடு! முடுக்கி…

இலக்கிய கட்டுரைகள்

மக்கள்தெய்வங்களின் கதைகள் 17 – தடிவீரசாமி கதை

அ கா பெருமாள் தடிவீரசாமி கதை திருச்செந்தூர் தேவேந்திர குல வேளாளர் (பள்ளர்) சாதியைச் சார்ந்த சிலர் வாழ்ந்து வந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள் செம்பாரக்குடும்பன், சந்திரக்குடும்பன், ஆரியக்குடும்பன் ஆகியோர். இவர்கள் மூன்று பேரும் பள்ளர்…

உயர் பாவை 4

மாலதி19.எப்பேர்ப்பட்ட வல்லவரையும் பொருள் சொல்வதில் தடுமாற வைக்கும் பாசுரம் இது. குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்றபஞ்சசயனத்தின் மேலேறிக் கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா!வாய்திறவாய்! மைத்தடங்கண்ணினாய் நீ உன்மணாளனை எத்தனைபோதும் துயிலெழ…

டொக்டர் நடேசனின் படைப்பான வண்ணாத்திக்குளம் – குறுநாவல் விமர்சனக் கூட்டமும் விமர்சனமும்

சுமதி ரூபன் ஒஸ்ரேலியாவில் வசிக்கும் மிருக வைத்தியர் டொக்டர் நடேசனின் படைப்பான “வண்ணாத்திக்குளம”; குறுநாவல் வெளியீடும் விமர்சனக் கூட்டமும் தை மாதம் 2ம் திகதி ஸ்புரோவில் இடம் பெற்றது. ஆறு மணிக்குத் தொடங்கிய விழாவிற்கு…

விடுபட்டவைகள்-5 கவசவாகனம்

மதியழகன் சுப்பையா வளர்ச்சி என்ற வார்த்தைக்கு ஆதரமானது உணவு. எல்லா உயிர்களுக்கும் உணவு தேவை. எல்லா உயிர்களும் உணவாகி விடுகிறது ஒரு நிலையில். உடலுக்கு உஷ்ணத்தையும் சக்தியையும் கொடுப்பது உணவு. ஒவ்வொரு உயிரின் அன்றாடத்…

கதைகள்

நாலேகால் டாலர்

ஜெயந்தி சங்கர் காலையில் எழுந்து வழக்கம்போல அவரவர்க்குப்பிடித்ததைச் செய்து அவரவர் டிபன்பாக்ஸில் அடைத்து ஆறரைக்கே ஸ்கூல் ஆபீஸென்று மூவரையும் கிளப்பியனுப்பியாகிவிட்டது. தீபாவளிப் புடைவையின் ஜாக்கெட்டை மிகவும் டைட்டாகத் தைத்திருந்தான் டெய்லர். கொடுத்துக் காத்திருந்து வாங்கிவரவேண்டும்,…

நீலக்கடல்-(தொடர்)- அத்தியாயம் -54

நாகரத்தினம் கிருஷ்ணா மரப்பாவைபோலவொரு மண்ணுருவஞ்செய்து வளமான சீவனெனும் சூத்திரம் மாட்டித் திரைக்குள் இருந்தசைப்போன் தீர்ந்தபொழுதே தேகம் விழுமென்று தெளிந்தாடு பாம்பே - பாம்பாட்டி சித்தர் 'இல்லை..எனக்கு மரணமில்லை. உன் வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை..தள்ளி நில்!…

சு ன ா மி

எஸ். ஷங்கரநாராயணன் ---- இந்தக் கதைக்கு கடைசி வரி இல்லை. சுற்றிலும் மனுசாள் அங்கங்க கெடக்காங்க. என்னா ஜனமடியம்மா. எப்பிடியெப்பிடியோ உடம்பு துவண்டு திருகி என்ன கோலம் இது. என்னால எழுந்துக்கிட ஏலவில்லை. என்னாச்சி…

அறிவியல் சிறுகதை வரிசை 9 – தமிழ் இலக்கிய வடிவங்கள் நேற்று இன்று நாளை: ஓர் ஆய்வு

ஜெயமோகன் சான்றோர்களே அன்பர்களே, இக்கருத்தரங்கில் இதுவரை முன்வைக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் இன்றுள்ள இலக்கியப் படைப்புகளின் பல்வேறு நுட்பங்களைப்பற்றிப் பேசின . உண்மையில் இலக்கியநுட்பங்கள் என்னும் போது அவையெல்லாம் இலக்கிய வடிவங்களின் நுட்பங்களையே உத்தேசிக்கின்றன. எல்லாக்…

தை பிறந்தால் “வலி ‘ பிறக்கும்….!

ஆல்பர்ட் பெர்னாண்டோ. ' என்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டாங்க. ஆனா நாங்க, நீங்க இஇல்லாம எப்படி காலம் தள்ளப் போறோம்னு தெரியல... ஒடம்பைப் பாத்துக்கங்க... சூதானம்... பட்டினி கெடந்து சம்பாதிச்சு இங்க அனுப்பனும்ன்னு நெனைக்காம,…

கவிதைகள்

நாம் நாமாக

றஞ்சினி தயவுசெய்து நாம் காதல் செய்வோம் என் உதடுகள் இரண்டும் உன் உதடுகளை முத்தமிடட்டும் அடிவானம் கரைந்து மறையும் வரை நாம் திருப்தியுறாதவர்களாக எமக்காக இந்த உலகம் விரியட்டும் நீ என்னிடத்தில் இரூக்கும்போது ஆணாக…

பேரலை

காருண்யன் குழந்தைகள் தம் பொம்மைகளை சூட்கேசினுள் பத்திரப்படுத்தின தாய் குழந்தைகளைத் தனக்குள் பத்திரப்படுத்தினாள் - இரகசியமாய் புலம்பெயரவேண்டித் தந்தை குடும்பத்தை இரவுக்குள் பத்திரப்படுத்தினான் ஊரோ பல குடும்பங்களைத் தனக்குள் பத்திரப்படுதியது எல்லா ஊர்களையும் சுனாமிப்பேரலை…

வேண்டாம் புத்தாண்டே..!

பனசை நடராஜன் ‘கடல் தாயே..!’ என வணங்கி ‘கரை மடியில்’ வாழ்ந்தோரை ‘அலை கரத்தால்’ தாலாட்டி இரை கொடுத்து வளர்த்துப் - பின் எதிர்பாரா சீற்றத்தோடு பலிகொண்ட கொடுமை வேண்டாம்..! கண்காணாக் கிருமி, உயிர்க்…

சுனாமி

ரஜித் சாது மிரண்டது கொலைக் கரங்களாகின அலைக் கரங்கள் காக்கை குருவிகள் கூடு கட்டிய நெடிய மரங்களெல்லாம் நெடுஞ்சாண் கிடையாக கும்மியாடிய குப்பங்க ளெல்லாம குப்பைக் கழிவாக கரை கண்ட இட மெல்லாம் மனிதக்…

வைரமுத்துக்களை விழுங்கிய ஒரு சுனாமி.

கவிஞர்பவளமுத்து. சுனாமி என்றவுடன் சுள்ளென்று பேப்பரும் பேனாவுமாய் பிணங்களை சொற்களாக்கி சிதையடுக்க வந்த கவிஞர்களிடையே உயிரெழுத்தோடு ஒரு கவிதை கொண்டுவந்த கவிச்சக்கரவர்த்தி விவேக் அவர்களே! வைரமுத்துக்களையும் விழுங்கிவிட்ட சுனாமியே! உங்களுக்கு எங்கள் உள்ளம் அவிழ்ந்த…

பழைய மின்சாரம்

ம.நவீன் முன்பே தொடங்கியிருக்கவேண்டும் மின்சாரம் தன் வேலையை ! அதுவாய் தன்னைப் பிரகடனப்படுதியப்போது உணரப்படவில்லை உயிர்மையை! அது அதுவாய் இருந்தபோது நிரம்பிய சக்தியோடு மிகப்பெரிய சுழற்சியாய் ! அகத்தியம் சொன்னதாய் தொல்காப்பியர் வழி தொடங்கியது…

பயிர்

பவளமணி பிரகாசம் ஆனந்த விளையாட்டொன்றை ஆடிடவே அவள் வந்தாள் ஆர்வம் தளும்பிடவே சீதனமாய் ரத்தினங்கள் கைநிறையவாம் அவன் வேகம் சற்றும் சளைக்காதவனாம் கண் மயங்கி கலந்தனர் மணிகளை கை நிறைய அள்ளினர் கோர்த்தனர் ஈடில்லா…

கதவைத் தட்டிய கடலலைகள்

எஸ். ஷங்கரநாராயணன் கூற்றுவன் எழுதிய கவிதை அது முற்றுப்புள்ளிகள் அதிகம் 2 கடலில் சென்றவன் திரும்பியதாக கதவைத் திறந்தாள் வந்தது கடலலை திருட வந்தன அலைகள் உயிரை 3 எல்கையில் இருந்தே வருக, பலகையில்…

வாழ்க்கை என்பது!….

விஜயமோகனச்செல்வி செல்வரத்தினம் போதும்!..போதும்!..மனிதா! உணர்வுகள் மரித்து! உறவுகள் வெறுத்து வாழ்கின்ற வாழ்வென்ன வாழ்வா ? சக்கரத்தோடு! சிறகுகள் பூட்டி! பறந்தோடும் வாழ்வென்ன வாழ்வா ? இயந்திரம் ஆனாய்!...இழந்தது எத்தனை ?!!! இதயத்தை தொலைத்து நீ…

காதல்

சித்தாந்தன் அன்பாக உன் தோளில் சாய்கிறேன் என்று நினைத்தாயா... ? இந்த சந்தேகப் பிராணியை உனக்குத் தெரியாதா... ? என் சந்தேகம் தீர்ந்தது... ஆம்... உன் இதயம் என் பெயரைத் தான் சொல்கிறது... என்னவளே...…