புதியமாதவி, மும்பைஎன்னை என் நிழல் தேடி வந்து தொடரும் முன்பே தொடர்ந்தக் காற்றின் அலைகள். எங்கிருந்து புறப்பட்டு வந்தது இந்த அலைகள்?. கருவில் தொடர்ந்து வந்தக் காற்றின் ஈரமா? மரபணுவில் ஒட்டிக்கொண்டிருந்த உயிரின் வாசமா?.…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாதொடங்கியது நான்தான் ! உன்னைத் தொட்டுவிட நீட்டினேன் கரங்களை ! "கனவா இதுவென" என்றெனை வினாவினேன் ! உன் பாதங்களை என் இதயத்தில் பின்னி இறுகப் பற்றிக் கொள்ள…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நீ என் ராணி யெனக் குறிப்பிட்டேன் ! உன்னை விட உயரமாய் மாதுள்ளாள், உயர மாக ஆம் ! உன்னை விடத் தூயதாய் மாதுள்ளாள் தூய தாக…
எஸ்ஸார்சி பாரெங்கும் பார்க்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே செவியுறக் கேட்கக்கிடைப்பது எதுவாயினும் நாராயணனே உள்ளும் புறமும் நீக்கமற நிறைந்திருப்பது அந்நாராயனனே. - தைத்திரிய ஆரண்யகம் 4 10 13 5 எங்கும் வீசும் ஒளி எங்கும்…
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி எனக்கான பிம்பத்தை நீ எது எதற்கோ உடைப்பதுவும் உனக்கான பிம்பத்தை நான் உள்வைத்தே உறைவதுவும் இழுத்துப் பிடித்திருந்தால் இன்னும் கூட வாழ்ந்திருக்கும் பிம்பங்களில் நிலைப்பதில்லை பேரன்பும் பெருவாழ்வும். SJEGADHE@tebodinme.ae 18-09-2008
செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி * இருந்தபடியேதான் இருந்தாள் அந்த எழுபது வயதுக் கிழவி. வருவோர் போவோர் தரும் இரண்டிரண்டு பிஸ்கட்கள் அவ்வப்போது யாராவது தரும் - ஒரு அரை டம்ளர் தேநீர் சகிதம் அந்த…
ஹெச்.ஜி.ரசூல் அந்த அபிஸீனிய கறுப்பு நட்சத்திரம் தனதொளியை என்றுமே இருளாக்கியதில்லை சவுக்குகளும் சாட்டையடிகளும் எழுதிய வரிகளில் ரத்தச் சொட்டுக்கள் மிச்சமாயின. சுடுமணற்பரப்பில் புரட்டியெடுத்து இரும்புச் சங்கிலிகளால் பூட்டப்பட்ட அடிமை உடல் வெயில்தீப்பிழம்பில் உருகி வழிந்தது.…
September 18, 2008 •
தாஜ்
தாஜ் தெளிவுற வழிகாட்டி நின்ற கை காட்டிகள் எல்லாம் திசையற்று கவிழ்ந்து கிடக்க பாதசாரிகளுக்கு பாதைகள் என்றும் விடிவதே இல்லை. ஓரப் பாதைகள் தடைகளாகிப் போக புகுந்து புறப்படும் அவசரத்திலும் குண்டும் குழியும் மனிதக்…
September 18, 2008 •
மாமதயானை[புதுவை] எந்த பனித்துளிக்குள் ஒளிந்துகிடக்கிறது…… என் கவிதை. நிலவை படம்பிடிக்க முடியாத வருத்தத்தில்…… வற்றியகுளம். தெளிந்தநீரில் முகம்பார்த்தபிறகும்…… தெளியாத மனசு. பாவலர்கள் எழுதிவிடுவார்களோ பயந்துமுட்புதரில் மறையும்…… நிலவு. நிசப்தமாய் இரு இசை கேட்கலாம்…… ம…
September 18, 2008 •
ரஜித்
ரஜித் காக்கவேண்டிய மூன்று கடமை கண்ணியம் கட்டுப்பாடு கழிக்கவேண்டிய மூன்று கவலை கண்ணீர் பயம் போற்றவேண்டிய மூன்று ஊருக்காய் வாழ்தல் உபரியை ஈதல் குடும்பமே ஒரு கோயிலாய் வாழ்தல் புகழவேண்டிய மூன்று எளிமையாய் இருத்தல்…