சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால்…
செல்வராஜ் ஜெகதீசன்# எப்போதும் நம் வசமே கொடுக்கப்பட்டிருக்கிறது ஏதொன்றையும் தேர்ந்து கொள்ளும் உரிமை வயோதிக வயதில் வாய்க்குமொரு உத்தியோக உயர்வோ கடும் முதுகு வலியோடான கார் பயணமொன்றோ முழுதும் படபடப்புடன் மேற்கொள்ள நேரும் ஒரு…
எம்.ரிஷான் ஷெரீப் இருப்புக்கருகே மூர்க்கத்தனத்தோடு பெரும் நதி நகரும் ஓசையைக் கொண்டுவருகிறது கூரையோடுகளில் பெய்யும் ஒவ்வோர் அடர்மழையும் வீரியமிக்க மின்னலடிக்கும்போதெல்லாம் திரள்முகில் வானில் இராநிலாத் தேடி யன்னலின் இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும் பிஞ்சு விரல்களை…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++++++++++++++++++ ஓளியும், நிழலும் ++++++++++++++++++++++++++++++ உலகத்தின் ஒரு பகுதி உலகை விட்டு எப்படி விலகிச் செல்லும் ? நீரை விட்டு நீர்மை…
ஆறுமுகம் முருகேசன்.. புதைக்கத்தகுதியான இடமிருப்பதாக சொல்லப்படவில்லை, கனவைக்கொன்று படுக்கையில் கிடத்தியிருக்கிறேன் நீயொருமுறை சொன்னதையே வாளாக்குகிறேன் துண்டு துண்டுகளாக்கித்தின்று விட, உன் வருகைக்கான காத்திருப்பினில் உனக்கான துண்டுகளையும் பத்திரப்படுத்துகிறேன்.. அத்தனை எளிதல்ல.. இலெகுபடுத்த காதலின் வலி.…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "வாழ்க்கை இரண்டு பாதியாய்ப் பிரிக்கப்படும். ஒன்று உறைந்து முடங்கிப் போவது. மற்றொன்று எரிந்து மலர்வது. எரிந்து மலரும் பாதியே காதல்…
வே பிச்சுமணிபெருங்களத்தூர் நிலையத்தில் தொடர்வண்டிக்காக காத்திருக்கையில் நெடுஞ்சாலையில் 108எண் வண்டி அபய சத்தம் எழுப்பியவாறு செல்ல சாளரம் வழியாய் பார்வைசெல்ல அடிப்பட்டவரின் முகம் தெரியவில்லை மனது பதை பதைத்தது யாரோ யாவரோ பிழைத்து கொள்ள…
ஆறுமுகம் முருகேசன் வாசித்திருந்த புத்தகத்தை சாத்திவிட்டு சலனமின்றி தொடர்ந்தது அதன் ஞாபகங்களில் மனப் பக்கங்கள். ஒரு கட்டத்தில் நான் தொலைந்த அதே நிமிடத்தை தொட்டுவிட நடப்பு நிமிடத்தில் தொலைபட்டேன். ஒரு முறைக்கு ஒவ்வொரு முறையும்…
ஹெச்.ஜி.ரசூல் ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கற்சிலையொன்று தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய் அழுதது. தன் உடலின் பேரெழிலை நிர்வாணப்படுத்தி காண்பித்த சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில் தன் தலைமீது உட்கார்ந்து…
இளங்கோ * வாசல்கள் திறந்திருக்கின்றன பூட்டிச் செல்லும் தருணங்கள் நம்மை வழிமறிப்பதில்லை.. இரவுகளின் சாவித்துவாரங்களில் பகல்கள் எப்போதும் ஒரு கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன உறவுகளுக்கான ஒப்பந்தங்களை பாதுகாக்கும் பொறுப்பை கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன…