திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100502_Issue

அரசியலும் சமூகமும்

தூறல்கள் – லீனா மணிமேகலை, தலித்தியம்

சின்னக்கருப்பன்தூறல்கள் - லீனா மணிமேகலை, தலித்தியம் சின்னக்கருப்பன் லீனா மணிமேகலை மீது எனக்கு மரியாதை உண்டு. காரணம் ஜெயமோகன். ஜெயமோகனின் நண்பருக்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை இருந்தபோது முனைந்து நின்று உதவியதை ஜெயமோகன் நெகிழ்ச்சியுடன்…

27 வருட போர் – முகலாயரின் தோல்வியில் சிவாஜியின் பங்கு

கேதார் சோமன்சிவாஜியின் ஆளுமைக்காக தக்காணம் போரிடவில்லை. ஆனால், அவருடைய தொலைநோக்கு, அவர் உணர்த்திய விழுமியங்களுக்காக தக்காணம் போரிட்டது. மராத்தியர்கள் அவரது தொலைநோக்கு பார்வையை உணர்ந்து அதில் ஊறி அதனை தமதாக்கிகொண்டனர். அதன் பிறகு அவர்கள்…

நினைவுகளின் தடத்தில் – (46)

வெங்கட் சாமிநாதன் வரும் ஒரு புகைவண்டியின் விசில் சப்தம் கேட்டது. தொடர்ந்து கொஞ்ச நேரத்தில் தூரத்தில் புகைவண்டியும் தெரியத் தொடங்கியது. பட்டணம் போகும் வண்டிதான். நான் சண்முகத்தைப் பார்த்தேன். சண்முகம் ஒரு புன்னகையோடு, "கூற்றுவனின்…

எழுத்து மாற்றம் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடு செய்யும்!

தமிழநம்பி.* 2002ஆம் ஆண்டு செப்தம்பர் 12ஆம்நாள் சென்னையில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருந்தனர். தமிழ் கற்பதை எளிமைப்படுத்தும் வகையில் உயிர்மெய் உகரம் ஊகாரம் ஆகிய 36…

அறிவிப்புகள்

அமீரக மகளிர் தின கொண்டாட்டங்கள்

அமீரகத் தமிழ் மன்றம்அமீரகத்தில் முதன் முறையாக மகளிர் மட்டுமே மேடையில் தோன்றிய வித்தியாசமான நிகழ்ச்சியை 100வது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அமீரகத் தமிழ் மன்றத்தின் மகளிர் பிரிவினர் அரங்கேற்றினர். ‘இனியொரு விதி செய்வோம்’…

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம் எங்கள் குழுவின் 47வது பட்டிமன்றம் 02 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை ! (Geo-Reactor) (கட்டுரை -2)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா காலக் குயவன் ஆழியில் படைத்த ஞாலத்தின் நடுக் கருவில் அசுர வடிவில் அணுப்பிளவு உலை ஒன்று கணப்பளித்து வருகுது பில்லியன் ஆண்டுகளாய் ! எருப்…

இலக்கிய கட்டுரைகள்

ஆற்றுப்படைநூல்களில் வறியோர் வாழ்க்கை

முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைமுனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்து ஆற்றுப்படை நூல்களாகும். ஆற்றுப்படை என்றால் பரிசிலரை அல்லது…

வழமையைப் புறக்கணிக்கும் புதிய தளங்கள்; காஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு

ரெ.கார்த்திகேசுகாஞ்சனா தாமோதரனின் மரகதத் தீவு சிறுகதைத் தொகுப்பின் எல்லாக் கதைகளையும் படித்து விட்டு அவர் கற்பனா மனம் எப்படிப்பட்டது என்பதைச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, அவருடைய முதற் கதையிலிருந்தே எனக்கு அதற்கான வாசகங்கள் கிடைத்தன: "என்னிடம்…

சீதாம்மாவின் குறிப்பேடு -ஜெயகாந்தன் -12

சீதாலட்சுமி “இதயம் பேசுகிறது” மணியன். என் அரிய நண்பர். அவர் எனக்கு ஓர் அன்புக் கட்டளையிட்டுவிட்டார். என்னால் அதைத் தவிர்க்க முடியாது. கரும்பு தின்னக் கூலியா என்ற பழமொழிக் கேற்ப இருந்தது அந்த கட்டளை.…

கதைகள்

பேசாதவன்

உஷாதீபன் அன்று அம்மாவை எப்படியும் பார்த்து விடுவது என்று மனதில் உறுதியெடுத்துக் கொண்டான் கணேசன். இப்படித்தான் ஒவ்வொரு வாரமும் நினைத்துக் கொள்கிறான். ஆனால் போக முடியவில்லை. ஏதாவது வேலைகள் இருந்து கொண்டே இருக்கிறது. வேலைகளோடு…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -15

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இன்றிரவு 1213 கிளர்ச்சிக்காரரைச் (Insurgents) சுட்டுக் கொல்லப் போகிறோம். இறுதி விடை தருவோம் அவருக்கு ! அதை…

முள்பாதை 27

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com ஊருக்கு வந்து பதினைந்து நாட்களாகி விட்டன. ராஜிக்குக் கடிதம் எழுதணும் என்று நினைத்தேனே ஒழிய சாத்தியப்படவே இல்லை. சாரதி இருந்ததால் காலையிலும் மாலையிலும்…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஒன்பது

இரா.முருகன்10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை நீங்க யார்யார்னு எனக்குத் தெரியலே. நான் பேசற பாஷை உங்களுக்கு அர்த்தமாகுமான்னு கூடத் தெரியாது. முதல்லே நான் இருக்கேன், உயிரோடு…

அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு

ஆபிதீன்முஸ்லிம்கள் முசுடுகள், முன்கோபமிக்க மூர்க்கர்கள் என்று யாராவது சொல்லும்போது அவர்களின் 'கொரவளை'யை கடித்துக் குதறி விடலாமா என்று வருகிறது. நான் ஒரு முஸ்லிம். கோபம் வருமா , வராதா? சொல்லுங்கள். உலகம் முழுக்க சிரிக்கவும்…

கவிதைகள்

குறத்தியின் முத்தம்

ஹெச்.ஜி.ரசூல் ஓயாமல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கற்சிலையொன்று தொலைந்துபோன தன் சிற்ப மொழிக்காய் அழுதது. தன் உடலின் பேரெழிலை நிர்வாணப்படுத்தி காண்பித்த சிற்பியின் நிர்வாணத்தை அம்பலப்படுத்தி மனதுக்குள் செதுக்கிப்பார்த்த தருணங்களில் தன் தலைமீது உட்கார்ந்து…

இரவுகளின் சாவித்துவாரம்

இளங்கோ * வாசல்கள் திறந்திருக்கின்றன பூட்டிச் செல்லும் தருணங்கள் நம்மை வழிமறிப்பதில்லை.. இரவுகளின் சாவித்துவாரங்களில் பகல்கள் எப்போதும் ஒரு கள்ளச் சாவியைப் போல் திணறுகின்றன உறவுகளுக்கான ஒப்பந்தங்களை பாதுகாக்கும் பொறுப்பை கதவுகள் ஏற்றுக் கொள்கின்றன…

தூக்கம் …

நாச்சியாதீவு பர்வீன்,இலங்கை. உடைத்தால் கட்டமுடியாத கூடு படுக்கையிலே ஒளிந்திருக்கும்.. தனி உலகம் கனவின் கருப்பை இருட்டுக்குள் தெரியும் வெளிச்சம்..

வேத வனம்- விருட்சம் 83

எஸ்ஸார்சி - பேச்சுக்கடவுளே தேவ மனத்தோடு வா என்னிலே மொழியை நிலையாக்கு நாணின் இருமுனைகள் போலே என் அறிவை விசாலமாக்கு இம்முஞ்சம் என்னும் புல் இடை இருக்க நோய் தீரும் பூமி வானத்தின் நடுவே…

மின்னல் விழுதுகள்!

ரசிகன் ஒரு மஞ்சள் பூசிய மாலை வேளை சந்திப்பில்... வெள்ளுடை விலாவரியாய்... வெட்கங்களை அள்ளித்தெளித்தவாறு நெளிந்து கொண்டிருந்தது அவளும் காதல் சார்ந்ததவையும்! பக்கவாட்டில் பசிக்கடங்கிய மழலையாய் மடி சாய விழைந்தபடி நான்! இடைவெளிகளுக்கு முக்கியத்துவம்…

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் ! (ஏப்ரல் 26, 1986)

சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமா எழில் நகரம் அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு ! நாகசாகியும் அணுப் பேரிடியால்…

எப்போதும் நம் வசமே

செல்வராஜ் ஜெகதீசன்# எப்போதும் நம் வசமே கொடுக்கப்பட்டிருக்கிறது ஏதொன்றையும் தேர்ந்து கொள்ளும் உரிமை வயோதிக வயதில் வாய்க்குமொரு உத்தியோக உயர்வோ கடும் முதுகு வலியோடான கார் பயணமொன்றோ முழுதும் படபடப்புடன் மேற்கொள்ள நேரும் ஒரு…

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

எம்.ரிஷான் ஷெரீப் இருப்புக்கருகே மூர்க்கத்தனத்தோடு பெரும் நதி நகரும் ஓசையைக் கொண்டுவருகிறது கூரையோடுகளில் பெய்யும் ஒவ்வோர் அடர்மழையும் வீரியமிக்க மின்னலடிக்கும்போதெல்லாம் திரள்முகில் வானில் இராநிலாத் தேடி யன்னலின் இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும் பிஞ்சு விரல்களை…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++++++++++++++++++ ஓளியும், நிழலும் ++++++++++++++++++++++++++++++ உலகத்தின் ஒரு பகுதி உலகை விட்டு எப்படி விலகிச் செல்லும் ? நீரை விட்டு நீர்மை…

ஆதலினால்..

ஆறுமுகம் முருகேசன்.. புதைக்கத்தகுதியான இடமிருப்பதாக சொல்லப்படவில்லை, கனவைக்கொன்று படுக்கையில் கிடத்தியிருக்கிறேன் நீயொருமுறை சொன்னதையே வாளாக்குகிறேன் துண்டு துண்டுகளாக்கித்தின்று விட, உன் வருகைக்கான காத்திருப்பினில் உனக்கான துண்டுகளையும் பத்திரப்படுத்துகிறேன்.. அத்தனை எளிதல்ல.. இலெகுபடுத்த காதலின் வலி.…