வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும் குண்டுகள் அணு பிளந்து வெடிக்கும் குண்டுகள்…
கவியோகி வேதம் சரஸ்-என்றால் 'பொய்கை 'என, சகலரும் சொன்னாரே! சருகு-ஆன என்மனச் சகதியிலும் அமர்ந்ததனால், சரSவதி!அம்பிகையே!சரணடைந்தேன்!உன்னிடமே! அருமையாய் நீயும்தான்,அதனாலோ கவிபொழிந்தாய் ? பொய்யிலே கைவைத்தேன்!மெய்யிலே 'பொய் 'கலந்தேன்! 'பொய்கை ' யிதுவு(ம்)எனப் புன்சிரிப்பாய்ச் சொல்தந்தாய்!…
திலகபாமா,சிவகாசி வெள்ளி நிலவை வெட்கமின்றி விரகத்தோடு அணைத்தது ஆண்மனோபாவமேகம் சந்தடி சக்கில் தடவிச் செல்லும் மேகத்துக்கு பயந்து சன்னல் கம்பிச் சிறைக்குள் சந்திரனா ? மேகம் அழவைத்து மோகம் கரைத்து வானம் துடைத்து வந்து…
சேவியர் தேசங்கள் தோறும் பாயும் சமத்துவ நதி கண்ணீர். இதயக்காட்டுக்குள் இடிவிழும்போதும், மனசின் மதில் சுவரில் மண்வெட்டிகள் மூர்க்கத்தனமாய் மோதும் போதும், கண்களில் விழும் மழை கண்ணீர். தோல்விகளும், ஏமாற்றங்களும் கால்களைக் கட்டிக்கொண்டு வேர்விட்டுக்…
அபராஜிதா எங்கே முத்துவது பெண்ணே உன்னை உதட்டிலா முலையிலா யோநியிலா பாதத்திலா எங்கே முத்துவது குழப்பமாய் இருக்கிறதடி கண்ணே யாருக்காய் வளர்ந்து ஆளாகி நிற்கிறாய் யாரிடம் எப்பொழுது ஒப்படைக்கப் போகிறாய் உன் தேகத்தை நீ…
ஆர் சிவசங்கரன் துளியொன்று மண்ணை நனைக்கவும் காரமும் காபியும் கேட்பது மனமா நாக்கா குழம்ப தெரிந்து தவிர்க்க தெரியாமல் சட்டை மாட்டி நடப்பதேன் ? வேகம் சற்றே அதிகரிக்க துளியெல்லாம் உளியாய் மாற பொய்முகமனைத்தும்…
'அனந்த் ' அனந்தநாராயணன் தெருவிலே பாட்டொன்று கேட்குது - அதில் தேன்சுவை சொட்டித்த தும்புது உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் - களிப் போடிப்பெ ருகிடச் செய்யுது அருவியாய்ப் பாயு மமுதமோ - அது ஆனந்த…