திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011029_Issue

அரசியலும் சமூகமும்

பகல் நேர சேமிப்பு

பாரி பூபாலன் 'அப்பாடா! இன்றோடு பகல் நேர சேமிப்பு முடிந்து விட்டது. நாளைக் காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம். ' சந்தோஷமாகக் கூறினேன் நான். நள்ளிரவில் தூங்கப் போகுமுன் ஞாபகமாக,…

யூதர்களுக்கும் கிறுஸ்தவப் போராளிகளுக்கும் எதிரான ஜிகாத்

ஷேக் உஸ்மான் பின்-முகம்மது பின்-லேடன் இன்ன பிறர் (மொ.கு: இன்றைய ஆஃப்கானிஸ்தான் போரைப் புரிந்துகொள்ள ஒரு முக்கியமான ஆவணம் என்பதால் மட்டுமே இந்த மொழிபெயர்ப்பு முயற்சி. இது ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அராபிய மூலம் இங்கே.…

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 27 , 2001

மஞ்சுளா நவநீதன் இந்தியாவின் துணைக்கோள் ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து துணைக் கோள் வானில் வெற்றிகரமாய்ச் செலுத்தப் பட்டிருக்கிறது. ஒரு மீட்டர் அளவு நுணுக்கமாக இது பார்வைகளைச் செலுத்த வல்லது என்று சொல்கிறார்கள். முன்னர் வானில் நிலைநிறுத்திய…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பகல் நேர சேமிப்பு

பாரி பூபாலன் 'அப்பாடா! இன்றோடு பகல் நேர சேமிப்பு முடிந்து விட்டது. நாளைக் காலையில் இன்னும் ஒரு மணி நேரம் அதிகமாகத் தூங்கலாம். ' சந்தோஷமாகக் கூறினேன் நான். நள்ளிரவில் தூங்கப் போகுமுன் ஞாபகமாக,…

மூலக்கூறு அளவில் கணினிக்கான டிரான்ஸிஸ்டர்

மிக மிகச் சிறிய கணினி தயாரிப்பதற்கு முன்மாதிரியாக, ஒரே ஒரு மூலக்கூறைக் கொண்டு ஒரு டிரான்ஸிஸ்டர் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை லூஸன்ட் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் தயாரித்திருக்கிறார்கள். நியூ ஜெர்ஸி முர்ரே ஹில்ஸ் இடத்தில் இருக்கும்…

கதைகள்

சேவல் கூவிய நாட்கள் – குறுநாவல் – இறுதிப்பகுதி

வ ஐ ச ஜெயபாலன் 11 நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என அம்மா அடிக்கடி சொல்வார். இனி பெரு மகிழ்ச்சியும் இன்பமும் நிறையும் நாட்கள் ஆரம்பமாகப் போகிறது என கனவு…

வடிவ அமைதி

காஞ்சனா தாமோதரன் அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த 'ப ' வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் 'ஸ்பான்டெக்ஸ் ' துணியினாலான மேல் சட்டையை…

நியதி

வ.ந.கிரிதரன் கோடையின் வெம்மையில் உலகம் பொசுங்கிக் கொண்டிருந்தது. நீண்ட நேரமாக அந்தக் காகமும் பறந்து கொண்டுதானிருந்தது. கண்ட மிச்சம்..ஒரு இரையாவது தென்பட்டதாகவில்லை.பசியால் அதன் கண்கள் கூட சோர்ந்து வாடி விட்டன. எந்த நேரமும் அவை…

கலைகள்

கருவாட்டுக் குழம்பு

(இரண்டு பேருக்குத் தேவையான அளவு) சின்ன நெத்திலிக்கருவாடு (Anchovies) ஒரு கைப்பிடி பெரிய வெங்காயம் 1/4 தங்காளி 1/2 தக்காளி பூண்டு 4 பல் புளி ஒரு எலுமிச்சை பழம் அளவு கொத்தமல்லித் தூள்…

கவிதைகள்

நாகாிக மானுடமே!

வ.ந.கிாிதரன் அந்திவானத்தினிச் செம்மை மறுபுறத்தே மடையுடைத்த குருதியாற்றின் வெள்ளமோ ? இறுமாப்பில் வெ(ற்)றி மிதப்பில் துள்ளும் மானுடத்தின் யுத்தத் தாண்டவத்தின் கோர விளைவோ ? சிதறி வெடிக்கும் குண்டுகள் அணு பிளந்து வெடிக்கும் குண்டுகள்…

கலைமகளே!பதில் சொல்வாய்..!

கவியோகி வேதம் சரஸ்-என்றால் 'பொய்கை 'என, சகலரும் சொன்னாரே! சருகு-ஆன என்மனச் சகதியிலும் அமர்ந்ததனால், சரSவதி!அம்பிகையே!சரணடைந்தேன்!உன்னிடமே! அருமையாய் நீயும்தான்,அதனாலோ கவிபொழிந்தாய் ? பொய்யிலே கைவைத்தேன்!மெய்யிலே 'பொய் 'கலந்தேன்! 'பொய்கை ' யிதுவு(ம்)எனப் புன்சிரிப்பாய்ச் சொல்தந்தாய்!…

நிலவு

திலகபாமா,சிவகாசி வெள்ளி நிலவை வெட்கமின்றி விரகத்தோடு அணைத்தது ஆண்மனோபாவமேகம் சந்தடி சக்கில் தடவிச் செல்லும் மேகத்துக்கு பயந்து சன்னல் கம்பிச் சிறைக்குள் சந்திரனா ? மேகம் அழவைத்து மோகம் கரைத்து வானம் துடைத்து வந்து…

கண்ணீர்

சேவியர் தேசங்கள் தோறும் பாயும் சமத்துவ நதி கண்ணீர். இதயக்காட்டுக்குள் இடிவிழும்போதும், மனசின் மதில் சுவரில் மண்வெட்டிகள் மூர்க்கத்தனமாய் மோதும் போதும், கண்களில் விழும் மழை கண்ணீர். தோல்விகளும், ஏமாற்றங்களும் கால்களைக் கட்டிக்கொண்டு வேர்விட்டுக்…

கொலுசணிந்த பாதங்களுக்கு ஒரு முத்தம்

அபராஜிதா எங்கே முத்துவது பெண்ணே உன்னை உதட்டிலா முலையிலா யோநியிலா பாதத்திலா எங்கே முத்துவது குழப்பமாய் இருக்கிறதடி கண்ணே யாருக்காய் வளர்ந்து ஆளாகி நிற்கிறாய் யாரிடம் எப்பொழுது ஒப்படைக்கப் போகிறாய் உன் தேகத்தை நீ…

எனக்கு மழை வேண்டாம்

ஆர் சிவசங்கரன் துளியொன்று மண்ணை நனைக்கவும் காரமும் காபியும் கேட்பது மனமா நாக்கா குழம்ப தெரிந்து தவிர்க்க தெரியாமல் சட்டை மாட்டி நடப்பதேன் ? வேகம் சற்றே அதிகரிக்க துளியெல்லாம் உளியாய் மாற பொய்முகமனைத்தும்…

மறக்க முடியுமோ ?

'அனந்த் ' அனந்தநாராயணன் தெருவிலே பாட்டொன்று கேட்குது - அதில் தேன்சுவை சொட்டித்த தும்புது உருவிலாக் குரலென்றன் உள்ளத்தில் - களிப் போடிப்பெ ருகிடச் செய்யுது அருவியாய்ப் பாயு மமுதமோ - அது ஆனந்த…