May 8, 2011
வ.ந.கிரிதரன் நான் பிறந்த, நான் தவழ்ந்த, நான் வளர்ந்த மண். ஒரு தலைமுறைதான் ஓடி விட்டது பிரிந்து. நீங்கியது நேற்றுத்தான் போலிருக்கிறது. கழிவிரக்கத்தில் கழிகின்றது நிகழ். இப்பொழுதும்…
May 8, 2011
வ.ந.கிரிதரன்[இந்தக் கட்டுரை எழுத்தாளர் தேவகாந்தனை ஆசிரியராகவும், எழுத்தாளர் டானியல் ஜீவாவைத் துணை ஆசிரியராகவும் கொண்டு ஆண்டு தோறும் வெளிவரும் கூர் 2011 கனடாக் கலை இலக்கிய மலருக்காக…
February 13, 2011
வ.ந.கிரிதரன் -[இக்கட்டுரை சந்தியா பதிப்பகத்தினரால் எழுத்தாளரும், விமர்சகருமான திரு. வெங்கட் சாமிநாதனின் ஐம்பதாவது ஆண்டு இலக்கியப்பணியினையொட்டி அண்மையில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட 'வாதங்களும், விவாதங்களும்' நூலுக்காக எழுதப்பட்டது ]…
October 10, 2010
வ.ந.கிரிதரன்அது பால்யத்தின் வெண்பொழுது. காடு, மேடு, காலறுந்த செருப்பு, கவண் ... நான் நினைத்தேனா இன்னுமொரு பொழுது பந்தின் மறுபுறத்தே இன்னுமொரு இருப்பு தலைகீழெனவே? காலவெளியில் கலந்திருக்கிறது…
September 26, 2010
வ.ந.கிரிதரன் கடந்த சனிக்கிழமை , செப்டம்பர் 18, எழுத்தாள நண்பர்களான தேவகாந்தனையும், டானியல் ஜீவாவினையும் இன்னுமொரு என்னுடைய நண்பருடன் ஸ்ஹார்பரோவில் அமைந்திருக்கும் 'காப்பி டைம்' கடையொன்றில் சந்தித்தேன்.…
August 15, 2010
வ.ந.கிரிதரன் - 1. மாதவனின் மனதில் அமைதியில்லை. கடந்த சில வாரங்களாக அவனுக்கும், மனைவி வசுந்தராவுக்குமிடையில் ஏற்பட்டிருந்த ஊடல் நாளுக்குநாள் குறைவதற்குப் பதில் அதிகரித்தவண்ணமேயிருந்தது. கூடலிருந்து ஆரம்பமான…
August 7, 2010
வ.ந.கிரிதரன்(ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் கருப்பு சூலை 1983 ஒரு திருப்பு முனை. ஒரு குறியீடு. தமிழினத்தின் மீதான அரச பயங்கரவாதத்தைத் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக…
June 27, 2010
வ.ந.கிரிதரன் [ ஈழத்துத் தமிழ் இலக்கிய வானில் பல்துறைகளிலும் சுடர்விட்டு அமரரான அறிஞர் அ.ந.கந்தசாமியின் கவிதைகளில் 'எதிர்காலச் சித்தன்' என்னும் கவிதை என்னைக் கவர்ந்த அவரது கவிதைகளிலொன்று.…
November 13, 2009
வ.ந.கிரிதரன்நள்ளிரவுப் பொழுதொன்றில் 'மான்ரியால்' பயணிப்பதற்காய் நிற்கிறேன் நான் நகரத்துப் பேரூந்து நிலையத்தே. நள்ளிரவில் படுத்துறங்கும் புள்ளொன்று என் முன்னே விரிந்திருந்த நகரத்துக் காங்ரீட் பரப்பொன்றின்மீது வந்தமர்ந்தது: மாடத்துப்…
October 15, 2009
வ.ந.கிரிதரன்சுய விமர்சனம்: என் படைப்புகளும், நானும்! - வ.ந.கிரிதரன் - நான் சிறுவனாகவிருந்த காலத்திலிருந்து அவ்வப்போது நாவல்களென்ற பெயரில் எழுதிக் கொண்டுதான் வருகின்றேன். அவற்றில் பல தற்போது…