திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071227_Issue

அரசியலும் சமூகமும்

திண்ணைப் பேச்சு – அசுரன் மறைவு

கோபால் ராஜாராம்நாகர்கோவிலிலிருந்து சூழலியல் , கூடன் குளம் அணுமின் நிலையம் பற்றிய விமர்சனங்கள் போன்ற துறைகளில் கவனம் செலுத்தி கட்டுரைகள் எழுதி வந்த அசுரன் காலமான செய்தியை நண்பர் சங்கரபாண்டி (sankarfax@yahoo.com) , நாகர்கோவில்…

Last Kilo Bytes

கே. ஆர். மணி1. உலகநாயகன் அந்த நடிகன். விஜய் டிவியில் பேட்டி வந்தது - பிறந்த நாள் சிறப்பாக. ஒரு கவிஞன் சொன்னதுபோல அவர் சினிமாவின் நவின இலக்கியமுகம். மாறிக்கொண்டேயிருக்கிறது அவரது தேடல். நல்லது.…

கிறிஸ்தவம்? கோகோ கோலா?

ஜடாயு“பறவைகளுக்குக் கூடு உண்டு, விலங்குகளுக்கு குகைகள் உண்டு, மனித குமாரனுக்குத் தலைசாய்க்க இடமில்லை” - மத்தேயு 8:20 இணையத்தில் வேறு எதற்காகவோ மேய்ந்துகொண்டிருக்கையில் நல்ல மேய்ப்பருடைய சாம்ராஜ்ய விரிவாக்கத் திட்டங்கள் பற்றிய பல விவரணங்களில்…

பாலியல் கல்வி,சிறார்கள் மற்றும் நாடாண்மை

அறிவன் உலக ஊடகங்களில் வந்த சமீபத்திய செய்திகளில் ஒன்றான இதை எத்தனை பேர் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை.பள்ளிகளில் பாலியல்ரீதியான தொந்தரவுகள்,செயல்கள்,சிறார்களை பாலியல்கையாள்கை செய்வது,அதற்குத் தூண்டுவது,சிறார்களைத் தூண்டுவிட்டு உடலுறவுக்குக் கொண்டு செல்வது போன்ற குற்றங்களைச் செய்த…

கொலையும் செய்யலாம் பத்தினி!!!

லக்கிலுக் "உங்கள் மகன் நிறைய பாவங்களை செய்திருந்தார். அவர் பாவங்களைப் போக்கவே அவரை அக்னியில் குளிப்பாட்டினேன். அவரை குளிப்பாட்டிய பாவத்துக்காக இப்போது சிறையில் வாடுகிறேன்" - பஞ்சாபி மொழியில் எழுதப்பட்ட இந்த கடிதம் ஒரு…

ஜெகத் ஜால ஜப்பான் -5 சுமிமாசென்

சித்ரா சிவகுமார் மன்னிக்கவும். தயவு செய்து கவனிக்கவும். இப்படிப்பட்ட பொருள் கொண்ட சொல் தான் சுமிமாசென் என்பது. ஜப்பானியர்கள்; அரசரால் ஆளப்பட்டு வந்தால் நீண்ட நெடுங்காலமாகவே பணிவுடன் நடக்கும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப் பட்டு வந்துள்ளனர்.…

இலக்கிய விசாரம் : மரபு மீறலும் மரபு சிதைத்தலும்

மலர் மன்னன் மிகச் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசுகிறபோது சொன்னேன்: மரபை மீறலாம்; மரபைச் சிதைக்கத்தான் கூடாது. இதை அங்கு லேசாகக் கோடிட்டுத்தான் கூற முடிந்தது. என்னதான் இருப்பினும் இடம் பொருள் ஏவல் என்றெல்லாம்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்

வாஸந்தி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு நீர் குமிழை அனுப்புகின்றான்...பல்வேறு மையங்களில் உருவாகும்…

குறிப்பேட்டுப் பதிவுகள் – 6 !

வ.ந.கிரிதரன் [அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பத்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. ... அன்றைய என் வயதுக்குரிய ஆவேசமும், சீற்றமும் படைப்புகள் முழுவதும் இழையோடுகின்றதை அறிய முடிகின்றது.…

சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)

எஸ்ஸார்சிவிநோத ரச மஞ்சரி வெளியீடு: இரத்தின நாயகர் அண்டு சன்சு ஆண்டு 1921. ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் விலை ரூபா2-0-0 சம்பந்தம் இல்லை என்றாலும் நூன்முகம் தமிழ்ப்பாஷையினுள் நூல்கள் அனைத்தும் சாதாரணமாக உணர்தற்கரிய…

அறிவிப்புகள்

எல்லையைக் கொஞ்சம் நீட்டுவது — குறித்து….!!!

அனந்த் நாகேஸ்வரன் மு. இராமனாதன் கூறியது போல முத்துலிங்கத்தின் படைப்பு இலக்கியத்தரம் வாய்ந்தது என்றாலும், கருத்தளவில் உண்மையிலேயே எவ்வளவு நீள்கிறது என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம். நேர்காணலின் உச்சமாக ஆசிரியரின் கீழ்கண்ட கேள்வியும் அதற்கான…

“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” – சில எண்ணங்கள்

கோ.ந. முத்துக்குமாரசுவாமி“பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” (கோ.ந.முத்துக்குமாரசுவாமி) செம்மொழித் தமிழ் உயராய்வு மையம், மைசூர், வெளியிட்ட , “பழந்தமிழ்ப் பாக்கள்- மரபுவழிப் படித்தலும் பாடுதலும்” குறுந்தகடு கேட்டேன். அது குறித்த சில எண்ணங்களைப்…

நாடக வெளியின் ‘வெளி இதழ்த் தொகுப்பு’ – புத்தக அறிமுகக்கூட்டம்

அறிவிப்பு நாடக வெளியின் 'வெளி இதழ்த் தொகுப்பு' - புத்தக அறிமுகக்கூட்டம் மற்றும் கலந்துரையாடல் இடம்: வினோபா ஹால், தக்கர் பாபா வித்யாலயா, 58, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை 17. நாள்:…

நூல்கள் அறிமுக நிகழ்வு – அழைப்பிதழ்

அறிவிப்பு பிரபல முன்னணி எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்களின் மேலும் மூன்று நூல்கள் வெளியீடு காண்கின்றன ! ------------------------------------------------------------------------- நாள்: 19 ஜனவரி 2008 , சனிக்கிழமை மாலை: 6.00 மணி இடம்: அங்…

நாஞ்சில்நாடன் அறுபது வயது நிறைவு நூல் வெளியீடு

அறிவிப்பு எழுத்தாளர் நாஞ்சில்நாடனுக்கு வரும் 28-12-07 அன்று அறுபது வயதாகிறது. அன்று அவரது குடும்பவிழாவாக அந்நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் இரு நூல்கள் வெளியீட்டு விழாவும் வாழ்த்துக்கூட்டமும் நாகர்கோயிலில் ஏற்பாடுசெய்யபட்டுள்ளது. இடம்: ஏ.பி.என் பிளாஸா…

கடிதம்

மு.இளங்கோவன்அன்புள்ள ஐயா வணக்கம். திண்ணையில் என் கட்டுரை வெளியிட்டு உதவியமைக்கு நன்றி. வாசந்தி அவர்களின் கட்டுரை சிறப்பு. கடிதம்,நிகழ்ச்சிகளை அறிவிக்கும் பகுதியில் வழக்கம்போல் பயனுடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அன்புள்ள மு.இளங்கோவன் புதுச்சேரி,இந்தியா

புதுச்சேரியில் புத்தகக் கண்காட்சி

அறிவிப்பு புதுச்சேரி அரசின் கலை,பண்பாட்டுத்துறை 27-12-2007 முதல் 06-01.2008 வரை புத்தகக் கண்காட்சியை நடத்துகிறது.புதுச்சேரியில் உள்ள ஆனந்தா திருமண நிலையத்தில் காலை 11-00 மணி முதல் இரவு 9-00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் !விண்மீன் தோற்றமும் முடிவும் (கட்டுரை: 9)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாமுன்னுரை: பிரபஞ்சத்தில் சூப்பர்நோவா ஒன்று விளைவித்த கொந்தளிப்பில் அல்லது பளுமிக்க விண்மீன் ஒன்று வெடித்த கொந்தளிப்பில் புதிய விண்மீன் ஏற்பாடுகள் (New Star Systems) உருவாகுகின்றன. நமது…

இலக்கிய கட்டுரைகள்

தமிழிலிருந்து தமிழாக்கம்: நூற்கடல் தி.வே.கோபாலையர் தமிழாக்கிய பெரியவாச்சான் பிள்ளையுரை

தேவமைந்தன் அவர், தன்னை 'அடியார்க்கு அடியவன் தி.வே. கோபாலையன்' என்றுதான் சொல்லிக் கொள்வார்; எழுதுவார். சங்க இலக்கியப் பாடல்கள், பெருங்காப்பிய சிறுகாப்பியங்களின் பாடல்கள் முதற்கொண்டு தமிழிலக்கியப்பாடல்களும் தொல்காப்பியம் நன்னூல் முதற்கொண்டு இலக்கண விளக்கம் வரை…

கிழக்கிலங்கையின் கவிகள்

கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் தமிழில் கவி என்றசொல் பாடலையும் புலவரையும் குறிக்கப் பயன்படுவது. கிழக் கிலங்கையில் கவி என்பது ஒருவகையான நாட்டார்பாடல் வடிவத்தைக் குறிப்பது. இது வயது வந்தோருக்கான ஒருபாடல்வகை எனலாம். .கூடுதலாக கிழக்கிலங்கை…

கலாமோகனின் கதைகள் குறித்து… ஒரு முன்குறிப்பு

சு. குணேஸ்வரன் க. கலாமோகன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பிரெஞ்சு மொழியிலும் எழுதி வருபவர். 1983 இல் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து தற்போது பிரான்சில் வாழ்ந்து வருகின்றார். 1999…

மொழிபெயர்ப்பாளர் திருமதி. லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம்; ‘இயல் விருது’ பெறுகின்றார்

செல்வம் அருளானந்தம். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக நவீன தமிழ்ப் புனைகதைகள், கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து வெளியிட்டு, தமிழின் சிறப்பை உலகறியச் செய்து வருபவர் திருமதி. லக்ஷ்Ñ;மி ஹோம்ஸ்ரோம்;. மௌனி, புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்,…

எழுத்துக்கலைபற்றி ……..5 கி.சந்திரசேகரன்

வே.சபாநாயகம் 1. சொற்செட்டு கலைக்கு மிக முக்கியம். அனுபவம் விரிய விரிய, சொல்லலங்காரங் களின் குறைவும் சித்திக்க வேண்டும். 2. நன்றாக எழுதக்கூடியவர்கள் கூட ஜனரஞ்சகமாக எழுதவேண்டும் என்பதைத் தான் மிக முக்கியமாக வைத்துக்…

லா.ச.ரா. நினைவாக : எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா

எஸ். ஷங்கரநாராயணன் டிசம்பர் 23 ஞாயிறன்று சென்னை மயிலாப்பூர் ஆர்.கே.சுவாமி அரங்கில் லா.ச.ரா. நினைவாக எஸ். ஷங்கரநாராயணன் தொகுத்த விமரிசனக் கட்டுரைத்தொகுதி 'சந்நிதிகள் பிராகாரங்கள் வீதிகள்' வெளியிடப் பட்டது. (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், bookudaya@rediffmail.com)…

ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- வ.ஐ.ச. ஜெயபாலனின் கவிதைக் காவியம்

நாகரத்தினம் கிருஷ்ணா - சென்னைப் பல்கலையின் பாடநூலாக இருந்த(1987-2002) ஈழத்துமண்ணும் எங்கள் முகங்களும்- என்கிற கவிதைக் காவியத்தைப் படிக்கிற வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. இக்கட்டுரை அதற்கான காலங்கடந்த மதிப்புரை அல்ல. பொதுவாக சிறந்த படைப்புகள்…

அனார் கவிதைகள் : எனக்குக் கவிதை முகம்

கருணாகரன் துக்கமும் அலைச்சலும் நிரம்பிய நாட்களில் எதிர்பாராத விதமாக மகிழ்ச்சியைப் பகிர்வதற்கென்றமாதிரியாக வந்திருந்தது அனார் கவிதைகள் - எனக்குக் கவிதை முகம். தபாலில் இந்தக்கவிதைத் தொகுப்பு வந்தபோது நாங்கள் மீண்டும் இடம் பெயர்ந்திருந்தோம். கடிதத்தை…

பெருஞ்சுவர் சூழ்ந்த பெண் : (பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர்.)

ஜெயமோகன் பெருஞ்சுவருக்கு பின்னே [சீனப்பெண்களின் வாழ்வும் வரலாறும்] ஜெயந்தி சங்கர். உயிர்மை பதிப்பகம். விலை120 பெண்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அவள் ஏன் அடக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் ஆளானாள் என்று சொல்லும் சிந்தனையாளர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அங்குள்ள…

கதைகள்

கிழிசல்கள்

உஷாதீபன்கிழிந்த துணிகளைத் தைப்பது என்றால் ராமசாமி அந்த இடத்திற்குத்தான் போவார். அவர் வீட்டிற்கும் அந்த இடத்திற்கும் தூரம்தான். பேருந்தில் போய் இறங்கி, பின் போக்குவரத்து சிக்னலைக் கடந்து, ஜனக்கூட்டம் , வாகனங்கள் இவைகளைச் சாமர்த்தியமாய்…

மாத்தா ஹரி அத்தியாயம் -42

நாகரத்தினம் கிருஷ்ணா - உட்காரலாமா கூடாதா? - என்ன மேடம் இதையெல்லாங்கூட என்கிட்டே எதிர்பார்க்கறீங்க, உட்காருங்க. - குழந்தை என்ன பண்றா? - இத்தனை நாழி விளையாடிக்கொண்டுதானிருந்தாள், இப்போதான் தூங்க வச்சேன். எழுப்பட்டுமா? -…

ரௌத்திரம் பழகு

சோ.சுப்புராஜ் செல்வராணிக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது. அவளுக்கு முன்னே இரண்டே இரண்டு சாத்தியங்கள் தான் இருந்தன. ஒன்று தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவது; இன்னொன்று புருஷனே கதி என்று அவனிடம் சரணாகதி…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 5 காட்சி 4 (இறுதிக் காட்சி)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாமானிட இனத்தை மயக்குபவள் ஒரு காரிகை ! முகத்துதிக் கலைகளைக் கற்பிப்பாள் அந்தக் கன்னி ! கண்கள் நம்மை ஏமாற்றும் ! காட்டுவாள் கனிவு ! மனத்தைக் கவர்ந்து பணத்தைக்…

தைவான் நாடோடிக் கதைகள் 6 பெண்புலி மந்திரக்காரி (ஹொ கொ பொ)

தமிழில் மதுமிதா வெகுநாட்களுக்கு முன்பு தைவான் மக்கள் கடவுள், தேவதை, பேய், சூனியக்காரி எனப் பலவித சக்திகளை நம்பினர். அவர்கள் சூரியக்கடவுள், நிலவுக் கடவுள், பூமிக்கடவுள், பாறைக் கடவுள், மரக் கடவுள் இன்னும் விலங்கு…

பிரம்மரிஷி

கௌரிகிருபானந்தன் புதிதாக வாங்கிய ·பியட் காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நான் போய்க் கொண்டிருப்பது சசிதரின் வீட்டிற்கு. கார் வாங்கி இரண்டு நாட்களாகிவிட்டன. வேலைமெனக்கெட்டு அவன் வீட்டுக்கு போவதற்கான காரணம், நான் கார் வாங்கியிருக்கிறேன்…

ராலு புடிக்கப்போன டோனட் ஆன்ட்டி

அப்துல் கையூம் 1 பஹ்ரைனிலிருந்து புறப்பட்டு வந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பிறந்த மண்ணில் காலடி எடுத்து வைக்கும் அந்த இனிமையான தருணத்தில் மனதுக்குள் யாரோ உட்கார்ந்து ‘கிணிங் கிணிங்’கென்று கிலுகிலுப்பையை…

அப்பாவின் தாங்க்ஸ்கிவ்விங் – ஒரு பெரிய சிறுகதை

சுப்புடு அப்பா சற்றே சதைப் போட்டிருந்தார். ப்ரீத்ஸின் சாப்பாடும், பேத்திகளுடனான விளையாட்டும் அவரை மீண்டும் பழைய நிலைக்கு திருப்பியிருந்தன. மூன்று மாதங்களுக்கு முன் சியாட்டல் விமான நிலையத்தில் அப்பாவை பார்த்த போது, ரொம்பவும் மெலிந்து…

கலைகள்

‘பயணி’ (The passenger – A film by Michelangelo Antonioni)

சேதுபதி அருணாசலம்சகி(Saki) என்ற புனைபெயரில் எழுதிய H.H.மன்றோ (H.H.Munro) ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். அவரெழுதிய 'The lost Sanjak’ என்ற சிறுகதையில் வாழ்வின் ஒரு கண வெறுப்பில் எங்கேனும் கண் காணாமல் தொலைந்து…

எவனோ ஒருவன் – திரைப்பட விமர்சனம்

ஜயராமன்கொஞ்ச நாட்களாகவே நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால், நேற்று யதேச்சையாய் கை வந்தது. ஆறு மணி வாக்கில் உட்லன்ஸ் கொட்டகைக்கு போனால் கார் பார்க்கிங் பண்ணும்போதே டிகட் இல்ல சார் என்றான் காவலாளி. கூடவே நாலைந்து பேர்…

கவிதைகள்

அம்மா

வ.ஐ.ச.ஜெயபாலன்போர் நாட்களிலும் கதவடையா நம் காட்டுவழி வீட்டின் வனதேவதையே வாழிய அம்மா. உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து அன்றுநான் நாட்டிய விதைகள் வானளாவத் தோகை விரித்த முன்றிலில் நின்று எனை நினைத்தாயா…

அக்கினிப் பூக்கள் – 6

சி. ஜெயபாரதன், கனடாபெண்ணென்றால் பேயும் இரங்குமாம் ! மருமகளுக்குப் பிரதம எதிரி யார் ? வரதட்சணைக்கு மடி விரிப்பது யார் ? புருசன் பெட்ரோல் ஊற்ற சீதாவைத் தீக்குளிக்க செய்வது மாமியார் ஞானப் பெண்ணே…

தாகூரின் கீதங்கள் – 9 ஆத்மாவைத் தேடி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅறுவடை மாதங்களில் பரபரப்பாகப் புத்தொளி வீசும் வேளைகளில் புல்லிலைகள் போர்த்திய புவித் தளமும் நடுங்குகிறது ! அப்போது நான் தேடுகிறேன் என் ஆத்மாவை ! பூரிப்பில் மூழ்கிவிடும் என்…

விருது

ரஜித் இதயங்கள் புல்லரிக்க இரண்டே வரிகள் நீ எழுதியதுண்டா? உன் முதல் காதலை கவிதையாய் எழுத முன்னூறு முறை நீ தோற்ற துண்டா? பின் வென்ற துண்டா? பிறந்த மண்ணை பிரிந்து சேர்கையில் உனக்கு…

வலி தந்த மணித்துளிகள்

சாமிசுரேஸ் தொடரூந்து நிலையம் பெயர்ப்பலகை மாறுகிறது காத்திருக்கிறேன் கால்களின் கீழே சலசலத்தோடுகிறது நதி நதியின் பெருக்கைத் தின்னாமல் முக்கியங்களைத் தொலைத்து மூலைக்குள் மனிதர்கள். விடியலின் மரணத்துளிகளை விழுங்கிக்கொண்டிருக்கும் இந்த சர்ப்பங்கள் சில நொடிகளில் தூய்மையை…

கவிதைகள்

பைசால், இலங்கை புளியம்பழம் பாம்பு அல்லது விரல் பாம்புகள் வாழும் ஒரு புளியமரத்தில் உயிரற்று நீளும் பழங்கள் புளியமரத்தின் கீழ் நிற்பதற்குப் பயம் எத்தனை விரல்கள் கிளைகளில் பிடித்துவைத்திருக்கும் பொல்லு என்னையும் தூக்கி கிளையிலே…