மருதமுனை எஸ்.ஏ.ஹப்பார் காலம் தன் கோலங்களைக் காட்சிப் பொருட்களாய்க் கண்முன்னே காட்டிச் செல்லும் போதெல்லாம் கலங்கிக் கொள்ளும் என்கண்கள். தந்தையின் இழப்பு தாயின் இயலாமை! தங்கையின் எதிர்காலம் தம்பியின் மேற்படிப்பு!! இப்போது நினைத்தாலும் நடுங்குகிறது…
பா சத்தியமோகன் 1782. அப்பூதி அடிகள் பெருங்கூத்து இயற்ற வல்ல தம்பிரானுக்கு அன்பர் பொருந்திய புகழினை உடையவர் எல்லையிலாத தவத்தின் மிக்கவர் சிவனாரால் ஆட் கொள்ளப்பட்ட திருநாவுக்கரசு நாயனாரின் பாதங்களையே சார்பாக அடைந்தவர். திருநாவுக்கரசு…
கவிஞர் புகாரி கொட்டிய வெயிலில் கும்மாளமாய்க் குளித்துவிட்டு வந்து கவர்ச்சி காட்டி அசையும் பூமி மங்கைக்கு.... பொன்மஞ்சள் தாவணியை விரல் பட்டும் படாமலும் மெல்ல உடுத்திவிட்டு... தன் கொல்லை வாசல் வழியே செங்கை அசைத்த…
ப.வி.ஸ்ரீரங்கன் பனியுதைக்கும் அதிர்வில் விறைத்தொதுங்கிய உணர்வும் இளமைக்கு விடைகொடுக்கும் உடலும், இழப்பினது கனவுகளுமாக இந்தக் குளிர் காலம். சற்று முன் நிலாவின் ஒளியை நுகர்ந்த என் மனது மெளனித்துக் கிடக்கிறது! மாலை நேரத்துப் பொலிவுகளை…
தேவமைந்தன் அட, இதென்ன ? ஒவ்வொரு வரு ?மும்தான் இதே கார்த்திகை வருகிறது. நள்ளிரவு தாண்டிய ?ாமமொன்றில் நாய்க்குட்டிகளும் முதியவர்களும் அரற்றுகிறார்கள் ஒரே மாதிரி. தேறிவிடும் எதிர்வில் குட்டிகள்.. அடுத்த பிறவியுண்டா, முதிர்முதுமைக்கு ?…
தேவமைந்தன் கார்த்திகைக்கு மிஞ்சின மழையுமில்லை கர்ணனுக்கு மிஞ்சின கொடையுமில்லை - பாட்டிக்கு இதை எப்படியாவது, ஒரு தடவையாவது சொல்லிவிட வாய்ப்பில்லாமல், போன வருடமும் தான் போய்விட்டது. அவர்களும் கூடத்தான்... அம்மாவாவது இந்தக் கார்த்திகைக்கு இருந்திருக்கக்…
சுகுமாரன் @ ' 'வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்;பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். ' ' - ஆதியாகமம்: அதிகாரம் 6 - வசனம் 17 முதலாம்…
சுகுமாரன் @ ஒரு காக்கை தன் எச்சத்தைக் கொத்தி விழுங்கியதில்லை இன்னொரு காக்கை மற்றொரு காக்கையின் எச்சத்தைக் கொத்தி ஊட்டியதில்லை. காக்கைமட்டுமல்ல குருவி,கழுகு எந்தப் பறவையும் ஒரு பன்றி தன் விட்டையை நக்கிப் புசித்ததில்லை…
கவிஞர் புகாரி உன் வார்த்தைகள் உன் முகம் காட்டும் கண்ணாடிகள் அறிவழிந்த பொழுதுகளின் மடிகளில் அமர்ந்துகொண்டு இன்றைய உன்னை இன்றே பார்த்தால் உனக்கு அழகாகத் தெரியலாம் நாளை உன்னை நீயே பார்க்க நேர்ந்தால் அதன்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எப்படி ஆக்கலாம் எனது கடைசி கானத்தை ? மெய்வருந்திப் பெற்ற மனதின் மகிழ்ச்சிகள் அனைத்தும் எனது கானத்தில் பின்னிக் கொள்ளட்டும்! புல்லினம் காடாய் அடர்ந்து புதர்கள் பெருகிப் புவித்தளம்…