கற்பகம் ------------------------ கடற்காற்றின் ஈரம் தேசம் தாண்டித் தீண்ட - நனைகின்ற விழிகள்... நினைவுகளில் பாண்டிச்சேரி நாட்கள்! நடந்த பாதை.. வீசிய தென்றல். கொரித்த நிலக்கடலை மணக்குள வினாயகர் கண்டு வரம் கேட்ட கோயில்.…
திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் (கெளள) (ஆதி) (ப) துடுக்குகள் புரியுமென்னை நெடுமால் காப்பனோ ? அந்தோ! (துடுக்குகள்) (அ.ப) கடு துர்விஷயத் தொழிலில் கணந்தோறும் மூழ்கி - மிகவும் (துடுக்குகள்) (ச) 1. திருவுளக்…
பா.சத்தியமோகன் நிகழ்ச்சியின் மறுபக்கம் காணும் கண்ணை மூடிவிடு இறைவா. நான் கொடுக்கிறேன் 'ஏமாறுகிறான் இவன் ' என அவன் நினைப்பதை அறியாமல் தடுத்துவிடு இறைவா. மறுபக்கம் காணும் கண் நிகழ்காலத்தை அச்சமாக்குகிறது ஆதலால் நன்மை…
மதியழகன் சுப்பையா,மும்பை 1 கண்கள் முத்திக் கொள்கின்றன சந்திப்பில் (பிரிவிலும் கூட) கைகள் முத்திக் கொள்கின்றன நட்பில் ( காதலிலும் கூட) உதடுகள் முத்திக் கொள்கின்றன காதலில் (நட்பிலும் கூட) உடல்கள் முத்திக் கொள்கின்றன…
செங்காளி உன்னையே மிகப்போற்றி உயிர்வாழ்ந்த பாட்டனார் தன்னுடைய பேரனுக்குத் திருமணம் செய்விக்க திருமாலே நீவாழும் திருவரங்கத் திருத்தலத்தில் அருமைப் பெரியோர்கள் அனைவரையும் அழைத்திட்டு வேதங்கள் பலவோதி வெங்கடேசா உனைவாழ்த்த ஏதுமறியா அவர்களையே ஏமாற்றி நீயும்தான்…
வேதா மஹாலஷ்மி ===================== ஈரம் இன்னும் காயவில்லை எப்போது முத்தமிட்டாய் நினைவில்லை! உதடுகள் சேர்ந்து உயிர்வரை அழுத்த மெல்ல மெல்ல நாணம் தோற்று, இளமை துடிக்க... நான்கு இமைகள் கூடிக் கலந்து நாலாயிரம் உணர்வாய்…
நம்பி. -------------- தஞ்சையிலிருந்து கல்லணைக்கு ஓட்டைச் சோழனில் செல்ல வேண்டும் கொட்டும் மழையின் சத்ததில் ஆடி அசைந்துப் போக வேண்டும் தெறித்தத் துளிகள் உள்ளே வந்து மேனியைக் கொஞ்சம் நனைக்க வேண்டும் கார்த்திகைச் சாரல்…
முகவை ப.குமார் புதிய மண்பானையில் மாக்கோலமிட்டு வீட்டின் முற்றத்தில் புதிய அரிசிகொண்டு பொங்கலிட்ட -அந்நாள் உப்புக்கரிக்கும் உடல் வியர்வைகள் பட்டு விளைந்த நெல்கொண்டு செய்த பொங்கல் இனிப்பாக இருந்தது சர்க்கரையினால் அல்ல கட்டாந்தரையில் படுத்திருந்த…
மதுமிதா ============ முழுவதுமாய் மறந்து விட்டதாய் நினைவு உனக்கு தத்தளிக்கிறாய் தவறு செய்துவிட்டதாய் நான் உன்னை மறக்கவில்லை வெறுக்கவில்லை முழுமனதுடன் மகிழ்வுடன் வாழ்த்துகிறேன் விட்டுவிடு துயரை தூக்கிக் கொண்டு துவளாதே தவறு காலத்தினது நமதல்ல…
புதியமாதவி மார்கழி மகளின் மாக்கோலம் பூசணிப் பூக்களின் புன்னகை இல்லாமல் போனதற்காய் இரவுகள் வாடுவதில்லை. நடுங்கும் பனியில் ஒதுங்கும் சாலையில் வானத்தில் தொட்டில்கட்டி வாகனத்திற்கு கைஅசைத்த புன்னகையைக் காண்பேனா ஏக்கத்திலேயே என் இரவுகள் கம்பளிப்…