திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070830_Issue

அரசியலும் சமூகமும்

ஹெச்.ஜி.ரசூல் எழுத்துக்கள் – பதிவுகள்

மன்சூர்ஹல்லாஜ்தற்போது பெறப்பட்டுள்ள கவிஞர் ரசூல் எழுத்துக்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான பதிவுகள் திண்ணை வாசகர்களுக்காக முன்வைக்கப்படுகின்றன. திரு.மணா,இணைஆசிரியர் புதிய பார்வை,சென்னை மதச்சார்பற்றதன்மை என்கிற சொல்லாடலை அடிக்கடி கேள்விக்குட்படுத்திக் கொண்டேயிருக்கிறது இந்திய சமூகம். எந்த மதத்…

சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள்

வெங்கட் சாமிநாதன்(1) நவீன தமிழ் இலக்கியத்தில் நிகழ்ந்துள்ள நாம் கொண்டாடும் எந்த மாற்றத்தையும் புதிய திருப்பங்களையும் போல, சுதந்திர உணர்வின் கிளர்ச்சியும் அதன் போராட்ட வெளிப்பாடும் ஒரு தொடர்ந்த இயக்கமாக வெளிப்படுவதை நாம் சுப்ரமண்ய…

ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்

மலர்மன்னன்ஹைதராபாதில் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன் என்கிற முகமதியரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர் சங்கத்தினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நூல் வெளியீடு…

ஹைதராபாத் குண்டுவெடிப்புக்கள்: தெற்கின் ஜிகாதி தீவிரவாத கொடுக்குகள்

ஜடாயு ஹைதராபாத் போகும்போதெல்லாம் ஹுசைன் சாகர் ஏரிக்கும், பக்கத்தில் உள்ள லும்பினி பூங்காவிற்கும் சென்றிருக்கிறேன். அட்டகாசமான அந்த லேசர் காட்சிகளில் நகரின் பல புராதன பெருமைகளையும் சொல்லி, கடைசியில் எப்படி எல்லா மதங்களும் அமைதியாக…

அறிவிப்புகள்

புதிய நளபாகம் – மும்பாதேவிக்கு

மும்பையன். மும்பாதேவியின் கடிதமும் கற்பனையும் சரிதான். திண்ணைப்பேச்சோடு செய்த அன்னபூர்ணா சப்பாத்தி நன்றாகவே வந்திருக்குமென நம்புகிறேன். உங்களின் கைவண்ணம் அப்படி. உங்களின் கடிதம் பார்த்து, கற்பனை செய்து வயிறு வலித்தது உண்மை. நிற்க.. வலித்தது…

இலக்கிய வட்டம், ஹாங்காங் திரைப்பட ரசனை கருத்தரங்கம்

அறிவிப்பு இலக்கிய வட்டம், ஹாங்காங் நாள்: சனிக்கிழமை, 1 செப்டம்பர் 2007 நேரம்: மாலை 6.30 முதல் 8.30 வரை இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை,…

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

நல்லடியார்“நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் -1ஆம் தேதி முதல், தவணை முறையில்…

தோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா

செய்திதோழர் வே.ஆனைமுத்து அவர்களுக்குப் பாராட்டுவிழா தந்தை பெரியார் எழுத்திலும் பேச்சிலும் வெளிப்படுத்திய கருத்துகளைத் தொகுத்தும்,வகைப்படுத்தியும் ஈ.வெ.ரா.சிந்தனைகள் என்னும் பெயரில் மூன்று தொகுதிகளாக வெளிப்படுத்தியவரும் இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட,தாழ்த்தப்பட்ட,மிகப்பிற்படுத்தப்பட்ட மக்களின்இட ஒதுக்கீட்டுப்பிரச்சனையை நன்கு புரிந்துகொண்டு வெளிப்படுத்தி…

ஹெச்.ஜி.ரசூல்

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். இந்தக் கிழமை திண்ணையில் வெளிவந்திருக்கும் 'ஹெச்.ஜி.ரசூல் மீதான ஊர்விலக்கமும் எழுத்துக்களின் உடனான உரையாடலும்' கருத்தாடலையும் ஹெச்.ஜி.ரசூல் எழுதியுள்ள 'பூவண்ணன்' கருத்தெதிர்வினையும் வாசித்தேன். எங்கிருக்கிறோம் எங்கு வாழ்கிறோம் என்று அறியாமல்…

ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றி

ஸ்ரீனிஅன்பர் திரு.ஜெ.மோவின் சுவாரசியம் என்பது என்ன என்கிற கட்டுரை பற்றியது இது. வணிக எழுத்துக்கள் இலக்கியமாகாது என்ற ஒரு கருத்து பெரும்பான்மையாக உள்ளது.அதே போல ஜனரஞ்சகம் என்பதும் இலக்கியவாதிகளுக்கு ஒரு கெட்ட வார்த்தை. சுவாரசியமா..கிட்டவே…

கடிதம்

நந்திதாஅன்பார்ந்த ஐயா வணக்கம் பல மக்கள் கவிஞர் இன்குலாப் அவர்களுடைய கேள்வியான "திரு ரசூலின் தலையை வெட்டலாம். ஆனால் கேள்விகளை என்ன செய்வது" பதில் சொல்ல முடியாத வைரக் கேள்வி. சிந்திக்க வைக்கிறது அன்புடன்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3 (ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல கருஅணுவில் மின்சக்தி ஆக்கு ! முன்னுரை: யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன…

இலக்கிய கட்டுரைகள்

சக்தே இண்டியா – தூள் கிளப்பு இந்தியா – இந்தியா வயது : 60

கே. ஆர். மணி இந்திய சினிமா போகவேண்டிய தூரம் அதிகம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு சில சூத்திரங்களுக்குள் கட்டுப்பட்ட அதனது இயக்கத்தை ஒவ்வொரு முறையும் அடுத்த தளத்திற்கு தள்ளி அதனை உலகத்தரத்திற்கோ அல்லது…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 5

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் ஏழு விஞ்ஞான யோகம் விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீங்க வல்லவன் அந்த இறைவனே‚ நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே…

நட்சத்திர இரவு – 2007

குரு அரவிந்தன்பாரதி கலைக்கோயில் பெருமையடன் வழங்கிய மூன்றாவது நட்சத்திர இரவு – 2007, 18-08-2007 சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா பிராம்டனில் உள்ள பவரேட்சென்ரரில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. பிரபல கலைஞரும், நகைச்சுவை…

நற்றிணை உரையாசிரியர் பின்னத்தூர் நாராயணசாமி ஐயர்(10.09.1862 -30.07.1914)

முனைவர் மு.இளங்கோவன் பழந்தமிழர்களின் வாழ்க்கைமுறையை அறிவதற்குப் பெருந்துணைபுரிவன சங்கநூல்களாகும். இச்சங்க நூல்களுள் ஒன்று நற்றிணை.இந்நூல் தமிழர்தம் அகவாழ்க்கையைக் கூறுவதோடு அமையாமல் பல்வேறு வரலாற்றுக் குறிப்புகளையும் தாங்கி நிற்கின்றது. ஓலைச்சுவடிகளிலிருந்து இந்நூலை அறிஞர்கள் பல்வேறு காலங்களில்…

பா.விசாலத்தின் படைப்புப்பயணம்

க்ருஷாங்கினி பா.விசாலத்தின் படைப்புப்பயணம், 1954ல் சிறுகதை வடிவில் துவங்கியது. தனது பள்ளித் தோழரான சுந்தர ராமசாமியிடம் படைப்பைக் காண்பிக்க அவர் அதைப் பாராட்டி சரஸ்வதி பத்திரிகைக்கு அனுப்ப அது பிரசுரம் ஆயிற்று. பின் 40…

இனியநாள்

எஸ். ஜெயலட்சுமி ''அக்கா,நான் போயிட்டு வரேன்.நீங்க தனியாஇருப்பேளா?உங்களுக்குத் தனியாஇருக்க போரடிச்சதுன்னா பவானி அக்காவ போன் பண்ணி இங்க வரச்சொல்லுங்கோ.உங்களுக்கும் பொழுது போகும்''என்றாள் வித்யா. ''நீ கவலைப்படாமல் போயிட்டு வா.ஊர்ல நான் தனியாத் தானேயிருக்கேன்.நான் என்ன…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 1 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபத்தாயிரம் டாலரை ஒளித்து வைத்துளேன் ! புதைக்கப் பட்டுள்ளது பணம் ! ஆயினும் ஏருழுத மண்ணும் மலையாய்க் குவியுது ! காண்பாய் நீ ! பத்தாயிரம் டாலர் ! பெருத்த…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தைந்து: பப்லோவென்றொரு சமர்த்தனான முகவன்!

வ.ந.கிரிதரன்இளங்கோவின் குறிப்பேட்டிலிருந்து.......... வாழ்க்கை வழக்கம் போலவே உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஒரு சில சமயங்களில் சலிப்பு மிகவும் அதிகமாகி நம்பிக்கை தளர்ந்து விடுகிறது. அச்சமயங்களிலெல்லாம் எந்தவிதமான எதிர்மறையான சிந்தனைகளும் தாக்கவிடாமலிருப்பதற்காக நேரம் காலமென்றில்லாமல் நகர் முழுவதும்…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 25

நாகரத்தினம் கிருஷ்ணா ஹரிணியின் ·போர்டு 'கியா', சாலை விதிகளை மதித்துக் கடந்த ஐந்து நிமிடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதர்கள் நடக்க யோசிக்கிற காலம், அல்லது நடை என்பது உடற்பயிற்சியில் ஒன்றாகக் கருதப்பட்டுக் காலஅட்டவணையின் தயவினை நம்பிக்கொண்டிருக்கிற…

தாமஸநாசினி

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் "அனுபந்தம் க்ஷ்யம் ஹிம்ஸா மனபேக்ஷ்யச பௌருஷம்." என் உடல் நடங்கியது. தொலைவில் எங்கிருந்தோ மைக்கில் அந்த சுலோகம் ஒலித்துக் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டிவிட்டது. சுலோகத்தைக் கேட்டு உடல் நடுங்குவதாவது என்று உங்களுக்கு…

நான்காம் நாயகம்!

எம்.கே.குமார் சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது! சென்னை, ஏப்ரல் 26. சென்னையை அடுத்த திருவள்ளூர் திருநகரில் வசிப்பவர் நடராஜன்(38). இவர் பால்வியாபாரம் செய்துவருகிறார். இவருக்கு பவளகாந்தம்(35) என்ற மனைவியும் கிருஷ்ணவேணி(13), ராசாத்தி(9) என்ற இரு…

கால நதிக்கரையில்……(நாவல்)-21

வே.சபாநாயகம் காலையில் சொன்னபடியே எட்டு மணிக்கு மருது அப்பு வீட்டுக்கு வந்து விட்டான். இருவரும் மீண்டும் சிவன் கோயில் குளத்தை நோக்கிச் சென்றார்கள். குளத்தின் கீழ்க்கரைக்குச் சென்றார்கள். அங்கு புளிய மரத்தடியில் ஒரு கொல்லன்…

தி ல் லா னா

தாஜ் அண்ணா பன்னாட்டு முனையத்தின் மின் அறிவிப்புப் பலகை மீண்டும் ஒரு முறை அவளை ஏமாற்றியது. எமிரேட்டின் வருகை தொடர்ந்து தாமதம்! அனு இடது கையைத் திருப்பி, 'ரோலக்ஸ்' சின்ன சதுரத்தைப் பார்த்தாள். 11.20…

‘ஸியா மிங்ஜு’ என்ற ஒரு பளீர் முத்து

தமிழில் : ஜெயந்தி சங்கர் ஆசிரியர் குறிப்பு மூ ஸின் என்பது தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சீனத்தின் பரவலாக அறியப்பெற்ற எழுத்தாளரின் புனைப்பெயர். தென்சீனத்தின் வூஜென் என்ற இடத்தில் மிகவும் பணக்கார குடும்பத்தில்…

ல ப க்

எஸ். ஷங்கரநாராயணன்கபாலி. சாமி பெயர் அது என்பதே மறந்து போயிருந்தது ஜனங்களுக்கு. அவன் பெயர் கபாலி. செல்லமாக கஸ்மாலம். நகரில் புழக்கத்தில் உள்ள அநேக வார்த்தைகளுக்கு அகாராதியில் தேடினாலும் அர்த்தம் கிடைப்பதில்லை. சற்று நீண்ட…

கலைகள்

கவிதைகள்

காதல் நாற்பது – 36 காதல் பளிங்கு மாளிகை !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முதன்முறை நானுன்¨னைச் சந்தித்துக் காதலித்த போது அந்தச் சம்பவத்தின் மீது நான் எழுப்ப வில்லை பளிங்கு மனக் கோட்டை ! நிலைத்து விடுமா அப்படிக் கட்டுமோர் காதல்…

தனிமையில் வெறுமை

குரும்பையூர் பொன் சிவராசா தனிமையிலே நான் இருந்து வெறுமைதனை உணர்ந்து கொண்டேன் கலகலப்பாய் நாம் இருந்த காலத்தை ஒரு கணம் எண்ணிப் பார்க்கின்றேன் முன்னோக்கிப் போகின்ற என் எண்ணத்தை பின்னோக்கித் திருப்புகின்றேன் அம்மா அப்பாவின்…

கவிதைகள்

அனிதா1. வறண்ட பகல்களும் உறைந்த இரவுகளும் கதவும் ஜன்னலும் மூடியே கிடக்கும். பழகிவிட்ட இருளில் சுவர் மூலைகளின் ஒட்டடை எடுக்கிறேன் கால்களின் கீழே அலை இழுக்கும் மணலாய் உயிர் குறுகுறுக்கும் தேனீர் அருந்தி நினைவு…

முடிவதில்லை எவராலும்..

றஞ்சினி மனதைக்கிழித்து உயிரை உறிஞ்சும் வலி என்னுள் கரையும் கண்ணீரில் எதைத்தேடுகிறாய் பொய்யாக வாழ தெரியவில்லை எனக்கு மீண்டும் மீண்டும் வாழ்வாகிப்போன பிழைகளுடன் தோற்றுப்போகிறேன் விலகிடமுயல்கையில் பிழைகள் என்னைக் கொல்லும் பிழைகள் என்னை பலவீனமாக்கும்…

விலைவாசி

டீன்கபூர் ஏறுகிறது. கோரி அள்ளிய வாக்குப் பெட்டிக்குள்ளிருந்து சீறி எழுந்து. மேடையிலிருந்து விசிறிய உஷ்ண மொழியிலிருந்து ஏழையின் கண்ணீர் உலர்ந்தா போகிறது? ஒரு பொழுதை கடனாக்கி மறுபொழுதை கடைக்காரனிடம் அடகு வைத்து தலைக்குள் வருடி…

அமெரிக்கன் பேபி

ஜான் பீ. பெனடிக்ட் ஆகாயத்தில் பறந்து ஆயிரமாயிரம் மைல் கடந்து அப்பனும் ஆத்தாளும் அமெரிக்காவில் குடியேறிப் பெற்றதனால் அமெரிக்கன் சிட்டிசன் ஆனாயே நீ தானே அயல் தேசம் பிறந்ததனால் - நீ அத்தை மாமா…

உன் கவிதையை நீயே எழுது

கே ஆர் மணி நான் வெற்றியா ? தோல்வியா ? தொப்புள் கொடி அறுத்து பூமியில் குதித்தபின் தொடங்கும் என் மன ஊசலாட்டம்.. என் அரும்பு மீசையிடம் குழந்தைதனம் தோற்கும். என் நரைமயிரில் வாலிபம்…

ஹை கூ…..

இமாம்.கவுஸ் மொய்தீன். இனவெறி படுகொலைகள் புதுமையல்ல காந்தியைக் கொன்ற நாடு! சாலை விபத்தில் மரணம் செத்துக் கிடந்தது மனிதாபிமானம்! மலர்க் கண்காட்சி அலைமோதும் கூட்டம் மூளியாய்ச் செடிகள்! வந்தோர் ரசிக்க வராதோரைத் தேடும் கடலலைகள்!…

முகம்

கோட்டை பிரபுமுகம் பிரம்மனின் தனிச்சூத்திரத்தில் விளைந்த ஆக்கம், அகத்தினை புறத்தே நீட்டும் அற்புதத்தீவு, பதைபதைக்கும் இதயம் கண்டால் பரிதவிக்கும் படிமம், நகைப்பின் உருவம் காட்டும் நங்கூரக்கயிறு, சில ஒத்திருந்தும் நூலிழை பிசகி உலகினை வியக்கவைக்கும்,…