October 24, 2024 • By
admin
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பலவேறு காலகட்டங்களில் பீட்டர் பக்கி , ஆலென் வீக்லென்ட் இருவருடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. பக்கி: உங்கள் பெயர் அறிவியலுக்கு மறுபெயர் போல இன்று பேசப்படுகிறது. ஆனால் உங்கள் பெயர் ஆன்மீக…
October 24, 2024 • By
admin
ஜெயலலிதா பிரதமரானால்ஸ்பெஷல்தினகப்ஸா செய்திகளை முந்தித் தருவது தின கப்ஸாபிஜேபி எம்பிக்களை காணவில்லை. மே 1. பிஜேபியைச் சார்ந்த 180 எம்பிக்களையும் நேற்று மாலையிலிருந்து காணவில்லை. இவர்கள் அனைவரும் பெங்களூருக்கு கடத்தப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. சுப்பிரமணியசாமி அனைவரையும்…
October 24, 2024 • By
admin
நிருபர்: பாஜகவை எதிர்த்து ஓட்டு போட்டது பற்றி நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?மூப்பனார் :நான் காந்தி குடும்பத்தின் முழு நேர ஊழியன் என்று மறுபடியும் நிரூபிக்க ஒரு வாய்ப்புக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி. நிருபர்: மீண்டும்…
October 24, 2024 • By
admin
இதன் மதிப்பு : 2400 கோடி ரூபாய் இந்த வருட விற்பனைய்ன் உத்தேச அளவு : 24 கோடி லிட்டர் இதன் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வரி : 1709 கோடி. தனி நபர்…
October 24, 2024 • By
admin
சின்னக்கருப்பன் மங்கையர் மலரில் இதுவரை வெளிவராத சமையல் குறிப்புகள் நிறையச் சாப்பிடுவார்கள் என்று நினைத்து சாதம் நிறைய வடித்துவிட்டேன். பிள்ளைகள் எண்ணியதுபோல சாப்பிடவில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்த சாதத்தை அப்படியே அரைத்து சிறிது…
October 24, 2024 • By
admin
நத்தம் அங்கணன்.(ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதுபவர்கள் ஒரு தனீ ரகம். ஒவ்வொரு பத்திரிகையின் ஜீவநாடியை முழுமையாக அறிந்தவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். "குமுதத்தின் கவர்ச்சிப் படம் மகா ஜில்லு. என்னை ஜொள்ளு விட வைத்தது" என்று…
சபீர் வலிக்காத நேரங்களில் எனது வலது முழங்காலை எனக்கு மிகவும் பிடிக்கும். கால்பந்தாட்டத்தின்போது ரைட் அவுட்டிலிருந்து ஜாகிர் பாஸ் செய்த பந்தை ரைட் இன்னிலிருந்து வாங்கி கோலாக்கிய பள்ளிக் காலந்தொட்டு பல்லவனில் படியில் தொங்கி…
February 27, 2011 • By
பேபி
பேபி ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் , பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார். நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன், வீதியில்…
February 6, 2011 • By
சபீர்
சபீர் என்னதான் சொல்லுங்கள், இந்த ஸெல்ஃபோன், மொபைல் ஃபோன் இப்படியெல்லாம் அழைப்பதைவிட "அலைபேசி" என்று அழைக்கும்போதுதான் தமிழை ஏன் செம்மொழி என்று பெருமைப் படுகிறோம் என்று விளங்குகிறது. பலர் தத்தமது அலைபேசிகளை சீவி சிங்காரித்து…
எஸ். ஷங்கரநாராயணன் (யுகமாயினி கூட்டம். 17 சனவரி 2011 அன்று தலைமையேற்று வாசித்தளித்தது.) அறிவிற் சிறந்த இந்த அவைக்குத் தலை வணங்குகிறேன். இந்தக் கூட்டத்துக்கு என்னைத் தலைமையேற்கும்படி திரு சித்தன் சொன்னபோது எனக்கு ஆச்சர்யமாய்…