சி. ஜெயபாரதன், கனடா பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்! மரணம் அறிவிக் காது வரும் தருணம்! வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ, இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ முடிவில் சாவது முன்பே தெரி…
எஸ்ஸார்சி. அப்போதே மனைவி சொன்னாள். அவன்தான் எப்போதும்போல் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சென்னை அசோக்பில்லர் நிறுத்தம் சென்று கடலூர் வண்டி பிடிப்பது சாத்தியமாகும். யாரும் இல்லை என்று கட்சி கட்டிக்கொண்டு வந்துவிடமாட்டார்கள். ஆனால் வண்டியில்…
நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சிலிருந்து தமிழில் அத்தியாயம் - 13 சில நாட்கள் கழிந்திருந்தன, அன்றைக்குச் 'சேன் ர·பாயேல்(Saint Raphael)லுக்குச் சென்று மது அருந்தலாமேயென என் தகப்பனாரை, அவரது நண்பர்களில் ஒருவர் அழைத்திருந்தார். ஆளுக்கொருபக்கம் தனிமையில்…
ஜோதிர்லதா கிரிஜா 'எதுவாயிருந்தா என்னப்பா' எனும் ராஜாதிராஜனின் பதில் ஜகந்நாதனின் முகத்தில் புன்சிரிப்பைத் தோற்றுவித்தது. "அப்படித்தான் இருக்கணும்! பாரபட்சமே உதவாது!" அவன் பதில் சொல்லவில்லை. சன்னமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான். மனைவி பற்றிய கவலையின்…
எஸ். காமராஜ் விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில் எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில்…
வ.ந.கிரிதரன் பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ…