திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20061130_Issue

அரசியலும் சமூகமும்

அரபு பண்பாட்டு மார்க்சியம்

ஹெச்.ஜி.ரசூல் அரபு மார்க்சியத்தின் புதிய போக்காக குடிமைச் சமூக விவாதங்கள் உருவாகி உள்ளதை மிக்கேல். எல். பிரெளசர் தனது ஆய்வில் வெளிப்படுத்தியுள்ளார். சோவியத் யூனியனின் பின்னடைவு உலகின் சோசலிச சக்திகளுக்கு குறிப்பாக அரபு சோசலிசவாதிகள்…

அறிவிப்புகள்

டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் – டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி

அறிவிப்பு டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் நாள், நேரம்: டிசம்பர் 6, 2006 புதன் கிழமை மாலை ஐந்து மணி இடம்: தமிழ் நாடு அரசு அலுவலர் சங்கக் கட்டிடம், நீலி வீராசாமிதெரு, திருவல்லிக்கேணி,…

இல்லாத இடம் தேடும் …

வஹ்ஹாபி மனுதர்மத்தைக் குர்ஆனில் தேடுகின்ற சூபியின் மாறாத்தனம் கடந்த வாரத் திண்ணையில் [சுட்டி-1] வெளிப் பட்டிருக்கிறது. "மனிதர்களே!" என்று மொத்த மனுக்குலத்தையும் விளித்து, "நீங்கள் அனைவரும் ஒரேயொரு தாய்-தகப்பனின் வழி வந்தவர்கள்" என்றும் "உங்கள்…

இலக்கிய கட்டுரைகள்

சிவலிங்கனாரின் – உலகக் கவிதைகள் மொழியாக்கம்

தேவமைந்தன் எடுத்த எடுப்பிலேயே அடக்கமாகக் குறிப்பிடுகிறார் அ. சிவலிங்கனார்: "எல்லா மொழிக் கவிதைகளும் ஆங்கிலத்திலேயே மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. என்னுடைய பணியெல்லாம் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கொண்டு வந்ததுதான்..." யாருடைய படைப்புகளை மொழியாக்கம் செய்திருக்கிறாரோ அவர்களைப் பற்றிய…

கடித இலக்கியம் – 34

வே.சபாநாயகம் கடிதம் - 34 களர்பதி - முகாம் 1-4-88 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக்…

பிரம்மராஜன் – வேறொரு புதுக்கவிதை

தாஜ். புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகளை எழுதிப்பார்த்தேன். படியவில்லை. தவிர சிரிப்பும்வந்தது. இப்பொழுதும் என்கவிதைகள் மீது எனக்கு சிரிப்பு உண்டு. இது வேறுகாரணங்களுக்கானச் சிரிப்பு.தமிழில் புதுக்கவிதைகள்…

வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)

கரிகாலன் பெருங்காப்பியங்களும், அதன் உட்கதைகளும் பின் நவீனத்துவ வெளிச்சத்தில் மறுவாசிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில், வஞ்சமகள் கவனத்திற்குரிய ஒரு நாடகமாக அமைந்திருக்கிறது. பெருங்காப்பியங்களில் மையப் பாத்திரங்களின் நாயக பிம்பத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் வந்து போகின்ற,…

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர…

சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு

முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியங்கள் தமிழின் ஒரு குறிப்பிடத்தகுந்த நிலைக்கலன்கள். இதனில் இருந்தே தமிழ் இனத்தின் மூத்த பண்பாடு, வாழ்க்கை முறை முதலானவை தொடக்கம் பெறுகின்றன. இதன் படைப்பாக்கம் மற்ற இந்திய மொழிகளில்…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:6) சீஸர் பட்டாபிசேக தினத்தின் காலை

சி. ஜெயபாரதன், கனடா பல்வித முகக் கவசம் பூண்டது மரணம்! மரணம் அறிவிக் காது வரும் தருணம்! வெடியோ, கடலோ, வெந்திடும் தீயோ, இடியோ, மின்னலோ, வாளோ, கயிறோ முடிவில் சாவது முன்பே தெரி…

யோகம்

எஸ்ஸார்சி. அப்போதே மனைவி சொன்னாள். அவன்தான் எப்போதும்போல் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சென்னை அசோக்பில்லர் நிறுத்தம் சென்று கடலூர் வண்டி பிடிப்பது சாத்தியமாகும். யாரும் இல்லை என்று கட்சி கட்டிக்கொண்டு வந்துவிடமாட்டார்கள். ஆனால் வண்டியில்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 13

நாகரத்தினம் கிருஷ்ணா பிரெஞ்சிலிருந்து தமிழில் அத்தியாயம் - 13 சில நாட்கள் கழிந்திருந்தன, அன்றைக்குச் 'சேன் ர·பாயேல்(Saint Raphael)லுக்குச் சென்று மது அருந்தலாமேயென என் தகப்பனாரை, அவரது நண்பர்களில் ஒருவர் அழைத்திருந்தார். ஆளுக்கொருபக்கம் தனிமையில்…

மடியில் நெருப்பு – 14

ஜோதிர்லதா கிரிஜா 'எதுவாயிருந்தா என்னப்பா' எனும் ராஜாதிராஜனின் பதில் ஜகந்நாதனின் முகத்தில் புன்சிரிப்பைத் தோற்றுவித்தது. "அப்படித்தான் இருக்கணும்! பாரபட்சமே உதவாது!" அவன் பதில் சொல்லவில்லை. சன்னமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான். மனைவி பற்றிய கவலையின்…

விடுதலையின் ஒத்திகை.

எஸ். காமராஜ் விளையாட்டைப் போலவே நடிப்பிலும் எந்த இடத்தைத்தேர்வு செய்யவேண்டும் என்பதில் எல்லாருக்கும் மிகுந்த குழப்பம் வரும். ஆனால் வாத்தியார்களுக்கு அதிலெல்லாம் குழப்பமிருக்காது. அது தான் நாடகவாத்தியார் சங்கரலிங்கம் அவரை சாக்சன் துரை வேசத்தில்…

நடுவழியில் ஒரு பயணம்!

வ.ந.கிரிதரன் பார்வைக்கு சோமாலியனைப் போலிருந்தான். 'டவரின்' வீதியும் 'புளோர்' வீதியும் சந்திக்குமிடத்தில் , தென்மேற்குத் திசையில் (இங்கு 'தொராண்டோ' நகரில் வீதிகளெல்லாமே கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால் திசைகளை மையமாக வைத்து முகவரிகளைக் கண்டுபிடிப்பதோ…

கலைகள்

இலை போட்டாச்சு 4 – பச்சை மோர்

பாரதி மகேந்திரன் 4. பச்சை மோர் தேவையான பொருள்கள் அதிகம் புளிக்காத கூழ் மோர் - 2 கிண்ணம் பச்சை மிளகாய் - நான்கைந்து (அல்லது தேவைப்படி) உப்பு - தேவைக்கேற்ப தேங்காய்த் துருவல்…

கவிதைகள்

கீதாஞ்சலி (101) பாடம் புகட்டும் கீதங்கள்!

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னிசைக் கீதங்கள் மூலமாகவே நின்னைத் தேடி வருகிறேன், என் வாழ்க்கையில் எப்போதும்! வீடு வீடாய்ச் சென்று வினாவித் தேட வைத்தவை எனது பாடல்கள் தான்! என்னை நானே உணர்ந்து…

நமது நாடுதான் நமக்கு!

கரு.திருவரசு எடுப்பு மேகங்கள் கூடும் வானத்துக்கு - வெண் நிலவு வந்ததே அழகு தேசங்கள் தோறும் நான் நடந்தாலும் - என் நாடு என்றுமே உயர்வு கண்ணிகள் மாடங்கள் கொண்ட வீடிருந்தாலும் - சொந்த…

கேட்டதெல்லாம் நான் தருவேன்

சக்தி சக்திதாசன் நினைவுகளைப் பஞ்சாக்கி நெஞ்சமெனும் உறையினிலே தலையாணி போலாக்கி ஞாபகங்களைத் தூங்க வைத்தேன் காலமென்னும் காற்றடிக்க கலைந்து விட்ட ஞாபகங்கள் அலைந்தோடும் மேகங்களாக அசைபோட்டு நின்றதம்மா கலைமகளின் துணைகொண்டு கல்வி கற்ற பொழுதுகளின்…

பெரியபுராணம் – 114 – ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 3264. நன்மை மிக்க மாலை அணிந்த சுந்தரர் பொன் போன்ற திருவீதியை வணங்கி புண்ணியத்தின் விளைவாய் ஓங்கி நிற்கும் வாசல் அடைந்தார் வாசல் முன்பு நிலமுற விழுந்து வணங்கினார் உள்ளே புகுந்தார் பசும்பொன்…

மாதவி ! ஜானகி ! மேனகி !

சி. ஜெயபாரதன், கனடா மேடை நர்த்தகி மாதவி ! மினுக்கிடும் வாடகை வர்த்தகி மாதவி ! பையில் பணம் ஊறினால் மையல் கொள்வாள் ! கையில் காசு வற்றின், கானல்வரி பாடுவாள் வீணையில் !…

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் கவிதைகள்.

மருதமுனை எஸ். ஏ. ஹப்பார் 23. சீதனம் கேட்காத மாப்பிள்ளை சீதனம் வேண்டாம் எனக்கு சீர்வரிசையும் வேண்டாம் எனக்கு சின்னத் தங்கை மணப்பதற்கு சில இலட்சங்கள் தந்தால்போதும். காரொன்றும் தந்திடுங்கள் மாமாவின் கௌரவத்தைக் கட்டிக்…

தொலைதூர மகளோடு தொலைபேசியில்

ரஜித் தீபாவளிக்கு அனுப்பிய ஆடைகளெல்லாம் கிடைத்ததா மகளே? கிடைத்ததப்பா பிரித்தபோது என் தொட்டிச் செடிகளின் மொத்த மொட்டுக்களும் முகம் மலர்ந்ததப்பா நீ இல்லாமல் ஓடிழந்த ஆமையென ஆனோமம்மா காகிதத்தில் உயிர் கசிய கண்மணியில் உப்புக்…

தலைமுறை இடைவெளி

ரஜித்விரல்நுனி பிதுக்கலில் விரிகிறது அங்கே வெள்ளித் திரை உள்ளங்கையில் ஓர் உலகம் அயப்¢பாட் அய்யோ அதிசயம் விலை என் கல்லூரி வாழ்க்கையின் மொத்த செலவினும் அதிகம் வாங்கித் தந்தேன் நோக்கியா N 80 கெஸ்…