புகாரி, கனடா அடா மருதாணீ என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய் என் மன்மதன் அனுப்பியோ இங்கு நீ தூது வந்தாய் நீ முத்தமிட்டு முத்தமிட்டா என் விரல்…
வேதா உனக்கும் எனக்குமான ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது உன் ஒரு துளி கண்ணீர்! சுக நரம்புகளில் சோகத் தீயணைக்க, சுடர் தொடுத்தேன், உன் கரம் பிடித்து !! சொடுக்கிவிட்ட பம்பரமாய் சுழன்றேறிய காலம் கரைத்தது உன்…
ஆதர்ஷ் ராவ் என்னைப் பிடிக்காததற்கு காரணமில்லை உன்னிடம் பிடிப்பதற்கும் ஏதுமில்லை எனக்கூறியே சென்றாய் என்னை நினைக்காத உன்னை மறக்க வெகுகாலம் பிடித்துவிட்டது எனக்கு நண்பர்கள் உறவினர் தேறுதலோடு, எனக்கும் சுமதிக்கும் திருமணமாகி ஆயிற்று ஆறாண்டு…
மீ.வசந்த்,இந்தியப் பெருங்கடல். வெறும் கல் கலையுடன் நல் சிலையாகலாம், சிற்றுளிகளுடன் நற்சிற்பிகள் தேவை. நிற்பதென்னவோ செருப்புகளுடன் பொறுக்கிகள்!!. பரந்த உலகில் விரிந்திருக்கும் சமூகம், காண்பதற்குப் பொது. நம் பார்வை திசைகளைப் பொருத்தது. சபைநலம் கருதி,…
கரு.திருவரசு நாளை என்பது வரட்டும் வரட்டும் நீஅதற் கஞ்சாதே! நாளை என்பது வாராதிருப்பினும் நீஅதைக் கெஞ்சாதே! நேற்று நடந்தது உனக்குத் தெரியும் நிறைகுறை நிலைபுரியும்! ஏற்று நடந்திட எதுதுணை எதுமுறை எனவொரு வழிதெரியும்! இன்று…
சத்தி சக்திதாசன் கன்னத்தில் முத்தமிட்டால் கள்மயக்கம் தோன்றுதடி கனிவான தமிழில் கூறிவைத்தான் பாரதியே என் எண்ணத்தில் உன் நினைவு தோன்றும் போதெல்லாம் ஏனடி கனவுகள் உள்ளத்தை உருக்குலைக்கின்றன உன்னகத்தில் நான் வந்து குடி புகுந்து…
வசீகர் நாகராஜன் (கறுப்பின மக்களின் வேதனை குறித்து எழுதியவை) என் மக்கள் இரவு அழகானது, என் மக்களின் முகம் போல. நட்சத்திரங்கள் அழகானது, என் மக்களின் கண்கள் போல. சூரியன் கூட அழகானது, என்…
கவியோகி வேதம் திரும்பியே பார்க்கின்றேன்;தினமும்-யின்று நெஞ்சையெல்லாம் அரிக்கின்ற நினைவுகளை அலட்சியமாய்ப் போட்டுவிட்டு, .. திரும்பியே பார்க்கின்றேன்;தெளிந்துவரும் பதநீர்போல் உரிமையுடன் நம்மனத்தில் உல்லாசம் பொங்குகின்ற .. அந்தயிளம் நாளையெல்லாம் அசைபோட்டேன் மாடுபோல! சந்ததமும் பரவசத் தாலாட்டைப்…
ஷோபனா கவிதை 01 என்றும் வேண்டாம். புன்னகையிலே என்றும் கபடம் வேண்டாம் வாhடித்தையிலே என்றும் வஞ்சனை வேண்டாம் பாhடிவையிலே என்றும் பாpகாசம் வேண்டாம் உள்ளத்திலே என்றும் ஊனம் வேண்டாம் பேச்சிலே என்றும் போலித்தனம் வேண்டாம்…
சேவியர் 0 கோபப்படுகிறேன். கோபப்படக் கூடாதென நான் எடுக்கும் அதிகாலை முடிவுகளெல்லாம் கோபத்தீயில் கருகும் போதும், விட்டு விட வேண்டுமென பிடுங்கி எறியும் விரலிடை வெள்ளைச் சாத்தான் பிடிவாத வேதாளமாய் புகைந்து தொலைக்கும் போதும்,…