புஷ்பா கிறிஸ்ரி வானவீதியை வலம் வரும் வண்ணப் பச்சைத் தூரிகைகள். கிளை விரல்களை நிறைத்து நிழல் தந்து பச்சை இலைகள் மேகத்தின் மோகனத்தில் மழை சிரிக்க மேனியெங்கும் செழிப்பு கண்டு விரிக்க வேர்கள் நீட்சி…
கற்பகம் சோமசுந்தரம். ஏ மழையே! பூமியுடன் வந்து இணைய ஏன் இன்னும் தாமதம் ? வரதட்சணை ஏது தேவையா ? சொல் தருகிறோம்!!!!! skarpag@yahoo.com
வை. ஈ. மணி பிற்பகலில் நித்திரையில் பிறந்த எனது கனவில் கற்பனைக்கும் எட்டாத காட்சி ஒன்று கண்டேன் அற்புதமாய் ஒளித்ததொரு அரிய ஜோதி வானில் சொற்களில்லை வார்த்தைகளில் சொக்கும் அழகைக் கூற (1) கண்விழித்துப்…
கோமதி நடராஜன் பசி- வயிற்றைக் கிள்ளியது கண்களை சுழற்றியது, செவிகள் அடைத்தது. கால்கள் தள்ளாடி, மயங்கி விழுந்தேன், சாலையில். நினைவு திரும்பி எழுந்து எழுதினேன், ஒரு கவிதை, 'பசி ' என்று பெயரிட்டேன். வட்டச்…
ராமலக்ஷ்மி கற்பதற்குக் கல்வி என்ற காலம் எங்கு போனது ? விற்பதற்கே கல்வி என்ற கோலம் இன்று ஆனது! புற்றீசல் போலத் தொழில் கல்விக் கூடங்கள்! பெற்றவரின் ஆயுட்காலச் சேமிப்பைக் குறி வைத்து... கல்லூரிக்கும்…
பவளமணி பிரகாசம் தேடிய செல்வம் கூட வராது, ஆனாலும் திரைகடலோடி திரவியம் தேடுகிறோம், தேடிய சொந்தம் காடு தாண்டாது, ஆனாலும் பேர் சொல்ல பிள்ளை வேண்டுகிறோம், தேடிய நற்பெயர் சரித்திர ஏட்டில், ஆனாலும் நல்ல…
நாகரத்தினம் கிருஷ்ணா பட்டு நூல்களைத் தொட்டு -உணர்வு இட்டு கற்பனைக் கோர்த்து -சிறகு ஒட்டும் வண்னத்துப் பூச்சி -அழகு இட்டு படைத்தவனங்கே! 'இட்ட சேலைகள் காட்டி - எங்கள் இதயம் பூத்திட வைத்தீர் '…
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி திறந்து திறந்து பார்த்து மூடி மூடி வைத்தேன் பூட்டுவதற்கு முன் ஒருமுறை திறந்து பார்த்து விட்டு மூடி வைத்தேன் பூட்டை இழுத்து இழுத்துப் பார்த்தேன் சென்று திரும்பியவுடன் பூட்டின் நிலை உறுதி…
புகாரி, கனடா அடா மருதாணீ என் விரல் கன்னியர் நாணிச் சிவக்க அப்படி என்னதான் ரகசியம் சொன்னாய் என் மன்மதன் அனுப்பியோ இங்கு நீ தூது வந்தாய் நீ முத்தமிட்டு முத்தமிட்டா என் விரல்…
வேதா உனக்கும் எனக்குமான ஒப்பந்தத்தை உறுதிபடுத்தியது உன் ஒரு துளி கண்ணீர்! சுக நரம்புகளில் சோகத் தீயணைக்க, சுடர் தொடுத்தேன், உன் கரம் பிடித்து !! சொடுக்கிவிட்ட பம்பரமாய் சுழன்றேறிய காலம் கரைத்தது உன்…