திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050526_Issue

அரசியலும் சமூகமும்

அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்

ஆசாரகீனன் அரபு உலகின் பெண்களுக்கு சுதந்திரம் என்பது இன்னமும் கானல் நீராகவே காட்சி தருகிறது. பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, எந்த ஓர் அரபு நாடும் இன்னமும் பன்னாட்டு தரத்தை எட்டவில்லை என்று இடதுசாரி அல்லாத…

புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!

நந்தலாலா மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற…

புரட்சியாளர்களும் தலைவர்களும் – 5 – மா சே துங் – பாகம் 4 சென்ற வாரத் தொடர்ச்சி….

கே.ஜே.ரமேஷ் லியூவும் டெங்கும் சேர்ந்து மா சே துங்கை அதிகாரத்திலிருந்து விலக்கி விட்டு அவரைப் பெயருக்காக ஒரு பொம்மைத் தலைவராக வைத்திருக்கத் திட்டம் தீட்டினார்கள். இதை மோப்பம் பிடித்த மா அந்தத் திட்டத்தை முறியடிப்பதற்கான…

ஆண்-பெண் நட்பு

சந்திரவதனா இன்று ஐரோப்பியாவில் இது பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான ஒரு போராட்டம் என்று கூடச் சொல்லலாம். முக்கியமாகப் பெண் பிள்ளைகள். இவர்கள் கலாச்சாரம், பண்பாடு என்ற இருவிடயங்களால் பெற்றோருடனும் ஒட்ட முடியாமல், ஐரோப்பிய வாழ்க்கையுடனும்…

தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி

விஸ்வாமித்ரா 10-12-2001: என் மக்கள் மடிந்தனர் தீ அணைவதுபோல ஒரு சுவடுமின்றி - அடோனிஸ் நானும் ரவிகார்த்திகேயனும் ஆலப்பாக்கத்தில் சென்று இறங்கியபோது அந்தச் சேரி தணிந்து எரிந்து கொண்டிருந்தது. சாலை மறியல் போராட்டம் நடத்திய…

ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

விஸ்வாமித்ரா இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க…

ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ

பி.கே. சிவகுமார் ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. அரங்கம்…

அறிவிப்புகள்

வடக்கு வாசல்

தலைநகரிலிருந்து ஒரு புதிய திங்கள் இதழ் வடக்கு வாசல் (எளிமை - தெளிவு - உறுதி) நேர்காணல்கள் - கட்டுரைகள் - சிறுகதைகள் - கவிதைகள்- விமரிசனங்கள் -விவாதங்கள் - கேள்வி பதில்கள் -…

பரிமளத்திற்கு இறுதிப் பதில்

விஸ்வாமித்ரா நண்பர் பரிமளம் என்னிடம் தான் கேட்ட கேள்விகளையே எனது தெளிவானப் பதில்களுப் பின்னும் மீண்டும், மீண்டும் எழுப்பியுள்ளார். அவரின் கேள்விகள் பலவற்றிற்கும் எனது பிற கட்டுரைகளிலேயேயும் பதில்கள் உள்ளன. புரியாதது போல் நடிப்பவர்களுக்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

புத்துயிர் பெறும் விண்வெளிக் கப்பல் மீண்டும் எப்போது பயணம் செய்யும் ? (When Will Be the Next Space Shuttle Flight ?)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'விழுகிறோம் தவறிக் கீழே! ஆயினும் மீண்டு எழுகிறோம் தலையைத் தூக்கி! திணரிப் போரில் மிதிபடினும், எழுந்து நின்று, திடமாய்த் தாக்க மீள்கிறோம்! உறக்கம் உடலை மயக்கிடினும்,…

இலக்கிய கட்டுரைகள்

அஜயன் பாலாவின் படைப்புலகம் – ஒரு அறிமுகம்

லதா ராமகிருஷ்ணன் 'கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு…

கிளிக்கூண்டுகளில் சிறகசைக்கும் கலகக்குரல்கள்

புதியமாதவி மும்பை 'ஏற்றநீர்ப் பாட்டின் இசையினிலும் நெலிடிக்கும் கோற்றெடியார் குக்குவெனக் கொஞ்சும் ஒலியினிலும் சுண்ணம் இடிப்பார்தம் சுவைமிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக் கொட்டி இசைத்திடுமோர் கூட்டமுதப்…

கதைகள்

சந்தன

அம்ாிதா ஏயெம் ...தோணியிடம் போகாமல், பக்கத்தில் இருந்த குளக்கரையில் எனக்கு ஆத்திரம் வரும் போது பாவிக்கும் ஆங்கில தூசண வார்த்தையை சத்தமாகச் சொல்லி நீருக்கு உதைக்கிறேன். நீருடன் தெறித்த சேறுகளையம், கந்தல்களையும், அழுக்குகளையும் எதிராக…

கணக்கு வாத்தியார்

வைத்தீஸ்வரன். சிவ படிப்பு பத்திற்கு மேல் ஏறவில்லை என்ன வழக்கம்போல் கணக்குவாத்தியாரிடத்தில் தர்க்கம்தான். மனிசன் கன்னத்தில் நாலுக்காறு பளார் பளார் என்று போடுறது போதாதென்று கச்சேரி வேற ' 'அப்பனுக்கு உதவியா போகத்தான் உங்களுக்கு…

புகைவண்டி

இளைய அப்துல்லாஹ் கோட்டையில் இருந்து புறப்பட்டது அது. வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு துன்பம் வரும். எனக்கு அடிக்கடி மனiவியின் கட்டளையின் பேரில் இப்பொழுது கட்டாயமாக மாலையில் புகைவண்டியில் ஏறித்தான் வரவேண்டுமென்பது அவள் வாக்கு. அவனுக்கு…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (மூன்றாம் காட்சி)

சி. ஜெயபாரதன் கனடா 'துணைத் தளபதி, துனாய்ஸ்! இது என் ஆணை! படைவீரன் ஃபால்ஸ்டாஃப் இப்பாதையில் கடந்து போவதை நீவீர் அறிந்த உடனே, எனக்குத் தகவல் கொடுக்க வேண்டும்! எனக்குத் தெரியாமல் அவன் என்னைத்…

திருவண்டம் – 1

ஜாவா குமார் ' சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதக்களிறை வாழ்த்தி வணங்கி.. ' திருவண்டம் - 1 'யோகரே விழித்தெழும் ' என்று கிசுகிசுப்பாய்க் கேட்ட தமிழ்க்குரல் தாத்தாவின் குரல் போலிருந்தது. யோகநாதன்…

கலைகள்

ஸ்ட்ராபெர்ரி சாஸ்

திண்ணை சமையல் Strawberry sauce தேவையான பொருட்கள் 2/3 கோப்பை சர்க்கரை 1/2 கிலோ ஸ்ட்ராபெர்ரிகள் 1/3 கோப்பை தண்ணீர் 1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு செய்முறை தண்ணீரையும் சர்க்கரையையும் ஒரு பாத்திரத்தில் வைத்து…

கவிதைகள்

ஒன்று பட்டால்…

ராமலக்ஷ்மி உள்ளத்தை உணர்த்துகின்ற ஒலி வடிவே- மொழி என்றால் உலகம் உய்த்திருக்க ஒரு வழிதான் ஒரு மொழிதான். அதுவே அன்பு மொழி. ** வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளி விளக்கே- மதம் என்றால் வையகத்தை…

மூன்று அதிவித்தியாசமான வார்த்தைகள்

விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா - தமிழில் நாகூர் ரூமி 'எதிர்காலம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது. 'மெளனம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதை…

அன்னையின் அணைப்பு

புஷ்பா கிறிஸ்ரி அன்னையின் அணைப்பில் அருமைத் தூக்கம் உடல் களைத்த போதும் மனம் இனித்த போதும் இதயத்தில் கேட்கிறது டக்.. டக்.. டக்.. என்னும் அந்தரத்து இதய ஒலி அடுத்து என்ன நடக்குமோ எப்படி…

உடையும் மதிப்பெண்கள்

புதியமாதவி அம்மா.. ஏன் அழுகிறாய் ? உன் கனவுகளை எல்லாம் என்னிடம் சுமத்தினாயே. தாங்க முடியாமல் என் தோள்கள் வலிக்கின்றன. அம்மா.. உன் ஆசைகளை எல்லாம் என் கனவுகளில் தூவினாயே தூக்கமில்லாமல் என் இமைகள்…

கீதாஞ்சலி (24) காலையிலே எழும் கீதம்!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா என்னுடன் நீ உரையாடாமல் இருந்தால், உன்னுடைய மெளனத்தைச் சேர்த்து நிரப்பிக் கொள்வேன், எனது நெஞ்சில் இட்டு! எப்படியும் அதைத் தாங்கி இனிமேல் பொறுத்துக்…

நனவு

இளைய அப்துல்லாஹ் ஒரு இருள் வெளியில் அலைபாய்கிறது மனது வெள்ளொளி கீறி சுமை தாங்கும் ஒரு கோடென விரிகிறது பலர் கனவாகி வருகின்றனர் துப்பாக்கி,குழல்,சிரட்டை பாண்,பஞ்சாராத்தி எல்லாமே இது கனவாகத்தான் இருக்க வேண்டும். ஒரு…

நகைச்சுவை

கூட்டணி ஆட்சி நினைப்பின் விளைவு….

வினோத் ம்ஹீம்.... பி.கே.எஸ் சொன்னார் என்று கருணாநிதி தலைமையில் கூட்டணி ஆட்சி நினைத்துப் பார்த்தேன். பின் வருவன தான் ஞாபகம் வந்தது. கருணாநிதி முதல்வர்... அது பழகிப் போன சமாச்சாரம் தான்.. என்ன செய்வார்..…