திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041209_Issue

அரசியலும் சமூகமும்

மனநிம்மதிக்கான மாற்றுத்தளம்

சரவணன்1978 குடும்பத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான இடம் சுருங்கிக்கொண்டே வரும் இச் சூழலில், பெண்களுக்காக குரல்கொடுக்க வேண்டிய பெண்கள் அமைப்புகள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும் பிரச்சனைகளில் மட்டும் அக்கறைகாட்டி வருகின்றன. சராசரிப் பெண்ணின் இருத்தலுக்கான…

கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ ?

நளாயினி தாமரைச்செல்வன் கண்ணில் ஒன்றைக்குத்தி காட்சி கொடுத்தல் தகுமோ என்றான் பாரதி. எமக்கு இரண்டு கண்களுமே அவசியமாக உள்ளது. பாரதி திரைப்படம் பார்த்தவர்களுக்கு அது புரியும். மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என கேட்டபோது…

இஸ்லாத்தில் பர்தா : வரலாறும், நிகழ்வுகளும் – II

நேச குமார் இஸ்லாமிய சமுதாயத்தில் பெண்களுக்கு பர்தா முறை ஏற்பட்டதன் பிண்ணனியை விளக்கி திண்ணையில் வெளியான எனது பர்தா பற்றிய கட்டுரையை[01]த் தொடர்ந்து, எனக்கு பர்தா பற்றி விளக்கி திண்ணையில் கடிதம் எழுதியுள்ள இஸ்லாமிய…

வாரபலன் – டிசம்பர் 9,2004 – ராகோல்ஸவம் , குஞ்ஞாலிக்குட்டி சோதனை ,இராதா இசைவிழா

மத்தளராயன் கைரளி தொலைக்காட்சியில் நான் காணத் தவறாத நிகழ்ச்சி 'ராகோல்ஸவம் '. வாராவாரம் ஞாயிறு இரவு (இந்திய நேரம்) ஒன்பதுக்கும், மறு ஒளிபரப்பாக வெள்ளிக்கிழமை காலை ஆறரைக்கும் ஒளிபரப்பாவது. எம்.ஜெயச்சந்திரனும், காவாலம் ஸ்ரீராமனும் சேர்ந்து…

காஞ்சி மடத்தின் ‘கும்பகோண ‘ மகிமைகள்

தியாகு வெளிச்சம் விடுதலைக்கு வழிகாட்டும் என்பதாலேயே உலகெங்கும் ஆதிக்கச் சக்திகள் இருட்டை நேசிக்கின்றன. இருட்டில் நடைபெறும் திருட்டுக்களிலேயே பெரியது உண்மைத் திருட்டு. எல்லா வகை ஆதிக்கங்களும் வரலாற்றைத் திரித்துப் புரட்டிப் பொய்மையின் பீடத்தில் வசதியாக…

சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15 , 2005

அறிவிப்பு தமிழில் அறிவியல் புனைகதை வடிவத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு திண்ணை (http://www.thinnai.com) மற்றும் மரத்தடி ( http://www.maraththadi.com ) இணைய தளங்கள் இணைந்து இந்த சர்வதேச அறிவியல் புனைகதைப் போட்டியை நடத்துகின்றன. போட்டியின் நடுவர்…

சில சென்றவார செய்திகள் (யுக்ரேன், டார்பார், ஏர் இந்தியா, JNUSU, ஊடகவியலாளர்கள், ஐராக்)

சின்னக்கருப்பன் யுக்ரேனில் தேர்தல். கலாட்டா, நீதிமன்றம், மறு தேர்தல் யுக்ரேன் என்ற நாடு முன்பு சோவியத் சோசலிஸ்ட் குடியரசுகளில் ஒன்றாக சோவியத் நாட்டின் அங்கமாக இருந்தது. அப்புறம் அமெரிக்காவும், இன்ன இதர பிற கலகக்காரர்களும்…

உயிர்களை அலட்சியப்படுத்தும் நச்சு தொழிற்சாலைகள்

அசுரன் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற போபால் யூனியன் கார்பைடு விபத்தையும் அதன் விளைவாக அநியாயமாக கொல்லப்பட்ட பல்லாயிரம் உயிர்களையும் இன்றுவரையிலும் அந்த நச்சோடு அல்லாடிக்கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் மக்களையும் மறக்க முடியுமா நம்மால் ?.…

சட்டத்தை ஏய்க்க சங்கர புராணம்!

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி 'சங்கர ' மடத்தின் பீடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். நீதிமன்றத்துக்குப் பதில்…

நீங்களுமா கலைஞரே ?

தியாகு சங்கரராமன் கொலை வழக்கில் முதல் எதிரியாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரைக் காப்பாற்றப் பல முனைகளிலும் முயற்சி நடைபெறுகிறது. துறவிகள் எப்போதும் பூசை செய்து கொண்டே இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. தீபாவளி நாள்…

அறிவிப்புகள்

கடிதம் டிசம்பர் 9,2004

விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். கடந்த வாரத் திண்ணையில் ஜோதிர்லதா கிரிஜாவின் இன்னொரு புலம்பல் கட்டுரை. அவருக்கு ஒன்று புரியவில்லை , புகை பிடிப்பது,குடிப்பது போன்றவை தனி நபர் தெரிவுகள்.இதனால் உடல் நலம்…

கடிதம் – டிசம்பர் 9,2004 – ஜெயமோகனின் ஐந்தாவது மருந்து– ஒரு குறிப்பு

குமரிமைந்தன் அன்பு நண்பர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம். தங்கள் படைப்பான 'ஐந்தாவது மருந்து ' என்ற சிறுகதையினை இணையத்தில் இருந்து நண்பர் ஆபிரகாம் லிங்கன் மூலம் பெற்று படித்தேன். குமரிக்கண்டம் பற்றிய என் அடிப்படைக்…

கடிதம் டிசம்பர் 9,2004 – நேச குமாரின் கூற்று!

சோதிப் பிரகாசம். திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! முகமது பெருமானார் மட்டும்தாம் இறைவனின் இறுதித் தூதுவர் என்னும் 'நம்பிக்கையை உலகின் மீது திணிப்பது வன்முறைக்கே வழிவகுக்கும் ' என்கின்ற நேச குமாரின் கூற்று யாரும் ஏற்றுக்…

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு, எம் யுவன் எழுதிய பகடையாட்டம் வெளியீட்டுவிழா – டிசம்பர் 14, 2004

அறிவிப்பு டிசம்பர் 14 [ செவ்வாய் ] அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப்பாவானர் நூலக அரங்கில் ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. எம் யுவன் எழுதிய பகடையாட்டம்…

கடிதம் டிசம்பர் 9,2004

பாவண்ணன் அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். கடந்த இரண்டு மாதங்களாக எதிர்பாராமல் குவிந்துவிட்ட கடுமையான அலுவலக வேலை நெருக்கடிகளால் இணையதளங்களின் பக்கமே செல்லவியலாத நிலையில் இருந்தேன். களைப்பில் விடுப்பெடுக்கவேண்டிய அளவுக்கு வேலைகள். தவறவிட்ட எல்லா இதழ்களின்…

கடிதம் டிசம்பர் 9,2004 – சோதிப்பிரகாசமும் பாவாணரும்

ஜெயமோகன் சோதிப்பிரகாசம் அவர்களின் மடல் கண்டேன். என் குறிப்பின் இலக்கை அவர் சரியாக கவனிக்கவில்லி. பாவாணர் ஆய்ய்நெறியை கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போது உருவாகும் அபத்தங்களையே நான் குறிப்பிட்டிருந்தேன். சோதிப்பிரகாசம் அவர்களின் ஆரியர் வரலாறு, திராவிடர் வரலாறு…

கடிதம் டிசம்பர் 9,2004

ராதா ராமசாமி திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு நான் திண்ணையில் எழுதுவதில்லை.திண்ணையை தொடர்ந்து படித்து வருகிறேன். திரு.அரவிந்தன் நீலகண்டன் சுலேகா இணையதளத்தில் எழுதியுள்ள கட்டுரைக்கு என் பதில் அதே தளத்தில் உள்ளது. http://www.sulekha.com/expressions/articledesc.asp ?cid=307440 என்…

கடிதம் டிசம்பர் 9,2004 – நேருவின் வரலாற்றறிவு ஒரு விளக்கம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் திரு. ஜெயபாரதன் விடுத்திருந்த வினாவும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்ற கோரிக்கையையும் (அல்லது கட்டளையையும்) அண்மையில்தான் கண்டேன். இது குறித்து ஒரு தெளிவானவிளக்கத்தை நான் முன்வைக்க வேண்டியுள்ளது. திரு.நாக. இளங்கோவனுடன் நான் விவாதித்தது…

சான்ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் மார்கழி நாடக விழா

அறிவிப்பு ---- நாள்: டிசம்பர் 11 சனிக்கிழமை இடம்: சான் ஓசே, எவர் கிரீன் பள்ளி அரங்கம் நேரம்: மதியம் 12.45 - பாகீரதி சேஷப்பன் எழுதி இயக்கிய 'சக்தி ' மேடை நாடகம்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

படைக்கப்படாத உயிரின் உதயத்தின் அழகியல்

அரவிந்தன் நீலகண்டன் உலகில் உயிர் எவ்வாறு தோன்றின என்பது குறித்தல்ல சார்ல்ஸ் டார்வின் கண்டறிந்தது. மாறாக, எவ்வாறு உயிரினங்கள் (species) என்பது குறித்தே. என்றபோதிலும் உயிர் இவ்வுலகில் எவ்விதம் தோன்றியிருக்கலாம் என்பது குறித்து அவர்…

அணுசக்தி அம்மன் மீது கணை தொடுக்கும் அசுரன் (2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முன்னுரை: யந்திர யுகத்திற்கு வந்துள்ள இந்தியா மீண்டும் பசுமை யுகத்துக்கு மீளாது. பரிதிக்கனல், காற்றாடி, கடலை, கடல்வெப்பம், பூதளக்கனல், பயிர்வளச் சக்கை, உயிர்வளக் கழிவு போன்ற…

இலக்கிய கட்டுரைகள்

மக்கள் தெய்வங்களின் கதைகள் 12 : முத்துப்பட்டன் கதை

அ. கா. பெருமாள் முத்துப்பட்டன் கதை கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன்…

புத்தர்களும் சித்தர்களும்

புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…

மாச்சு பிச்சுவின் சிகரங்கள் – ஒரு முன் குறிப்பு

சுகுமாரன் நெரூதாவின் 'கான்டோ ஜெனரல் ' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்க 'ளின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த…

பாரதி இலக்கிய சங்கம் சிவகாசி – சி. கனகசபாபதி நினைவரங்கம் – 28.11.04

திலகபாமா மாலை 4.30 மணிஅளவில் மதுரை காலேஜ் ஹவுஸில் திருவள்ளுவர் அரங்கில் “உமா சங்கரி”ன் இன்னிசை நிகழ்வுடன் சி. கனகசபாபதியின் “இலக்கியம்- வாசிப்பும் திறனாய்வும்” கட்டுரைத் தொகுப்பு, திலகபாமாவின் “ கூர்ப்பச்சையங்கள் “ எனும்…

சிறு வயது சிந்தனைகள் – பகுதி 1

பாலா என்னவோ தெரியவில்லை ? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும், படித்த பாடங்களும், கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம்…

கெளரி ராம்நாராயணின் ‘கருப்புக் குதிரை ‘

இரா முருகன் அருண் கொலட்கர் - கொலாட்கர். இவரைப் பற்றிய கெளரி ராம்நாராயணின் 'கருப்புக் குதிரை ' நாடகம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு மாதம் தள்ளிப் போட்டுக் கொண்டு போனது.…

பாரதியும் கடலும்

பா. சத்தியமோகன் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு அழகிய காட்சி. குறிஞ்சி நிலமும் நெய்தலாகிய கடலும் புணரும் இடங்களை அழகாக வர்ணிக்கிறார் சேக்கிழார். கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து மாடு…

நீங்க வெட்கப் படுவீங்களா ?

மதியழகன் சுப்பையா வெட்கப்படுவது பற்றி யாராவது எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா ? வெட்கப் படுவதினால் உண்டாகும் நன்மை தீமை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப் படுவதுண்டா ? சரி, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெட்கப்பட்டதாவது உண்டா…

புத்தர்களும் சித்தர்களும்

புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…

சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பு) : முன்னுரை

புகாரி தமிழ் நெஞ்சங்களே, என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன். இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ…

கதைகள்

அறிவியல் சிறுகதை வரிசை 4 – பூர்ணம்

ஜெயமோகன் மெளனச்சாமியார் மடத்தின் ஓய்வறையில்தான் டாக்டர் வினோத் பட்டாச்சாரியாவை சந்தித்தேன்.அவர் என் நேர் எதிர் அறை. கதவைத் திறந்தால் அவரது கதவு . ஒருமுறை திறந்தபோது இருவரும் முகத்தோடுமுகம் சந்தித்து திகைத்து நின்றோம். 'ஹாய்…

மோகனம் 1 மோகனம் 2

எஸ். ஷங்கரநாராயணன் --- கல்யாணம் என்கிறதே பெண்களின் சமாச்சாரம் என்றுதான் கிரிதரனுக்குத் தோன்றியது. மாலையும் கழுத்துமாய் இப்படி மனம் பொங்கப் பொங்க நிற்கிறதை வாழ்வின் கனவுகளில் ஒன்றாக இந்த ஸ்திரீ பெருமாட்டிகள் வரித்துக் கொள்கிறார்கள்.…

நீலக்கடல் – தொடர்- அத்தியாயம் – 49

நாகரத்தினம் கிருஷ்ணா எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தில் அழுத்தி இருவினையின் தன்மைகளுக்கு ஈடான யாக்கை - சிவப்பிரகாசம் பெர்னார் குளோதனும், அவன் சிநேகிதன் மாறனும் குதிரை போட்டுக்கொண்டு நேற்றைய தினம் அதிகாலையிலேயே, கப்பித்தேன் தெக்யுபிளான் யோசனை…

பகையே ஆயினும்….

பொ.கருணாகரமூர்த்தி இந்த வீட்டுக்கு ஆறுமாசத்துக்கு முன்னர் குடிவந்திருந்தோம். வரும் போதே எதிர்வீட்டுத் துருக்கிக்காரன் மாடிப்படிகளில் பெரிய பலகை ஒன்றை வைத்து இறைச்சி வெட்டிக்கொண்டிருந்தான். தரையெங்கும் திட்டுதிட்டாக இரத்தமும், இறைச்சியும், எலும்புத் துகள்களும் பறந்திருந்தன. “ஏன்…

கவிதைகள்

பாப்லோ நெரூதாவின் ‘உ ன து பா த ங் க ள் ‘

தமிழில் - சுகுமாரன் ---- உன் முகத்தைப் பார்க்க முடியாதபோது உன் பாதங்களைப் பார்க்கிறேன். வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள், திடமான சின்னப் பாதங்கள். அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும் உனது இனிய பாரம் அவற்றின்…

இப்படித்தான்….

மதியழகன் சுப்பையா இப்படிப் பேசுவது பிடிக்கைவில்லை என்கிறாய் எப்படிப் பேசினால் பிடிக்கும் என்று எப்பொழுதும் சொன்னதில்லை. அப்படியெல்லாம் பேச எப்படித்தான் மனசு வருகிறதோ ? என்கிறாய், கண்கள் பனிக்க. இப்படியெல்லாம் பேச எனக்கு மட்டும்…

காதல் கடிதம்

ரஜித் அளவு மீறினால் அமுதமும் நஞ்சாம் கொஞ்சம் கொஞ்சமாய் எனைக் கொல்லும் அமுதே நான் தொடத் துடிக்கும் இடங்களைத் தொட்ட சுகம கேட்க அனுப்பிவை உன் நெற்றி தவழும் ஓர் ஒற்றை முடி உன்…

பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘

தமிழில் : சுகுமாரன் ---- ஒன்று @ காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல குளிர்காலத்தின் உச்சத்தில் நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில் வசந்தத்துக்கும்…

ஆணி அடிக்கப்பட்ட ஆத்மாக்கள் ( ‘clenched soul ‘ ) பேப்லோ நெருதாவின் கவிதைகள்-(4)

ருத்ரா இந்த இனிய மாலைப்பொழுது... யாரும் காணாததாய் கரைந்து போய்க்கொண்டிருக்கிறது. கரும்பை ருசிக்கக் கூட காசு கேட்கின்ற முட்டாள்களே ! மனித நேசம் பூக்க கைகள் கோர்த்து சங்கமிக்க வேண்டிய சந்திப்பின் வேளை இது.…

புனிதமானது

புகாரி நீ தேடாத ஒரு சுகம் உன்னைத் தேடி வரும் நீ அனுபவிக்கக் கூடாத ஒரு துக்கம் உன்னை அனுபவிக்கும் நீ நினைக்காத ஒரு பாவத்தை நீ அறிந்தே செய்து முடிப்பாய் நீ எண்ணாத…

பெரிய புராணம் – 21 ( இயற்பகை நாயனார் புராணம் தொடர்ச்சி )

பா. சத்தியமோகன் 435. சொல்லுவதறியேன் ! வாழ்க நீவீர் தோன்றிய தோற்றம் போற்றி விரைவாய் வந்தருளி என்னை உம் அடியவனாய்க் கொண்டார் போற்றி எல்லையிலா இன்ப வெள்ளம் எனக்கு அருள் செய்தீர் போற்றி தில்லையம்பலத்துள்…

கீதாஞ்சலி (7) – என் வாழ்வில் கட்டுப்பாடு (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இது என் வாழ்வின் வாழ்வைப் பற்றிய வரலாறு. எனது உறுப்புகள் அனைத்தையும் புத்துயிர் அளிக்கும் உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை என்னிதயம் உணர்வதால் எப்போதும் என் உடம்பை தூயதாய் வைத்திருக்க…

கவிக்கட்டு 39-கனவுதானடி

சத்தி சக்திதாசன் ஏக்கத்தில் பெருமூச்சு என்னையே நானிழந்து ஏந்திழை உனை எண்ணி ஏமாற்றத்தில் தோய்ந்தது ஏய் பெண்ணே கனவுதானடி நாளையை மதிக்காது நினவுகளைப் பூஜித்து நங்கையுனின் வரவு பார்த்து நாளும் நான் வாழ்ந்திருந்தது நிச்சயமாய்க்…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 6.வீதியோரச்சித்திரங்கள்

வெண்ணிலாப்ரியன். தனித்துத்தொங்கும் கிளையில் கற்பிழந்த கனியை தரைக்கு வார்க்காமல் கதறக்கதற கொறித்துக்கொண்டிருக்கும் அணில் நேர்மையற்ற லாவகத்தோடு. சிறு சிறு பாதங்களுடனான தத்தக்க பித்தக்க பயணத்தில் கிழிந்து கிடக்கும் ஆணுறைப்பலூனை குனிந்து எடுப்பதைத் திட்டுவாள் இப்போதும்…