சீனி. விசுவநாதன் (டிசம்பர் 11 அன்று வரும் மஹாகவி பாரதி பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன்…
ஜெயமோகன் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) மனத்தின் விடுதலை: அதிகாரம்-11: (1) மனத்தின் ஆன்மிக நிலை தனி மனிதர்கள் என்றாலும் சரி அல்லது குடும்பங்கள் என்றாலும் சரி, 'வருமானம்…
விக்ரமாதித்யன் நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு கொண்டது. சங்கப்பாடல்கள் மொழியின் சிகரமாக இருப்பவை. அகம், புறம் என வகுத்து இந்த வாழ்வின் சாராம்சத்தை கவிதைகளில் கொண்டு வந்தவர்கள் சங்கப் புலவர்கள்.…
அ. கா. பெருமாள் முத்துப்பட்டன் கதை கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன்…
புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…
சுகுமாரன் நெரூதாவின் 'கான்டோ ஜெனரல் ' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்க 'ளின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த…
திலகபாமா மாலை 4.30 மணிஅளவில் மதுரை காலேஜ் ஹவுஸில் திருவள்ளுவர் அரங்கில் “உமா சங்கரி”ன் இன்னிசை நிகழ்வுடன் சி. கனகசபாபதியின் “இலக்கியம்- வாசிப்பும் திறனாய்வும்” கட்டுரைத் தொகுப்பு, திலகபாமாவின் “ கூர்ப்பச்சையங்கள் “ எனும்…
பாலா என்னவோ தெரியவில்லை ? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும், படித்த பாடங்களும், கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம்…
இரா முருகன் அருண் கொலட்கர் - கொலாட்கர். இவரைப் பற்றிய கெளரி ராம்நாராயணின் 'கருப்புக் குதிரை ' நாடகம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு மாதம் தள்ளிப் போட்டுக் கொண்டு போனது.…