மதியழகன் சுப்பையா வெட்கப்படுவது பற்றி யாராவது எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா ? வெட்கப் படுவதினால் உண்டாகும் நன்மை தீமை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப் படுவதுண்டா ? சரி, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெட்கப்பட்டதாவது உண்டா…
புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…
புகாரி தமிழ் நெஞ்சங்களே, என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன். இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ…
மாலன் கவிஞர் புகாரியின் சரணமென்றேன் (காதல் கவிதைத் தொகுப்பின் அணிந்துரை) காதலுக்கும் கவிதைக்கும் ஒரு மனது வேண்டும் ஒரு மனது அல்ல, ஒரே மாதிரியான மனது. நுட்பமான ரசனை, கரைந்து போகிற பிரியம், தன்னையிழக்கும்…
எஸ் ஷங்கரநாராயணன் ஒருமுறை எம்.ஃபில். ஆய்வுக்கென அளித்தவை கேள்வி - ஹரணி பதில் - எஸ். ஷங்கரநாராயணன் 1/ தங்கள் படைப்புகளின் நோக்கமாகக் கொண்டுள்ளது எது ? படைப்புகளுக்குப் பொதுநோக்கம் என வரையறுத்துக் கொள்வது…
அ கா பெருமாள் 13. வன்னியடி மறவன் கதை மணிக்காஞ்சி நாட்டில் மாடப்பன் என்ற மறவன் வாழ்ந்து வந்தான். அவன் புலியின் வாலை உருவும் அளவுக்குப் பெருவீரன். அவனுக்கு வயது 22 ஆனதும் சமுதாயத்தார்…
சீனி. விசுவநாதன் (டிசம்பர் 11 அன்று வரும் மஹாகவி பாரதி பிறந்தநாளையொட்டி இக்கட்டுரை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. பாரதி அன்பரும், பாரதி குறித்த ஆய்வுகளில் தன் வாழ்க்கையைச் செலவழிப்பதை ஒரு பாக்கியமாகக் கருதுபவருமான சீனி. விசுவநாதன்…
ஜெயமோகன் தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு கடற்கரைப்பகுதியைச்சேர்ந்த ஜோ டி குரூஸ் பரதவ குலத்தைச் சேர்ந்தவர். சிறுவயதில் கடலோடி மீன்பிடித்தவர். சென்னை லயோலா கல்லூரியில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு கப்பல் போக்குவரத்துத் துறையில் இன்று மிக…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) மனத்தின் விடுதலை: அதிகாரம்-11: (1) மனத்தின் ஆன்மிக நிலை தனி மனிதர்கள் என்றாலும் சரி அல்லது குடும்பங்கள் என்றாலும் சரி, 'வருமானம்…
விக்ரமாதித்யன் நமது தமிழ்க்கவிதை இரண்டாயிரம் ஆண்டு நீண்ட நெடிய மரபு கொண்டது. சங்கப்பாடல்கள் மொழியின் சிகரமாக இருப்பவை. அகம், புறம் என வகுத்து இந்த வாழ்வின் சாராம்சத்தை கவிதைகளில் கொண்டு வந்தவர்கள் சங்கப் புலவர்கள்.…