அ. கா. பெருமாள் முத்துப்பட்டன் கதை கேரளத்தில் நெடுமங்காடு அருகே உள்ள ஆரியநாடு செழிப்புடைய நாடு. அந்த நாட்டில் பிராமணச் சாதியைச் சார்ந்த ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். அவர்களில் கடைசியாகப் பிறந்தவன் முத்துப்பட்டன். அவன்…
புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…
சுகுமாரன் நெரூதாவின் 'கான்டோ ஜெனரல் ' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்க 'ளின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த…
திலகபாமா மாலை 4.30 மணிஅளவில் மதுரை காலேஜ் ஹவுஸில் திருவள்ளுவர் அரங்கில் “உமா சங்கரி”ன் இன்னிசை நிகழ்வுடன் சி. கனகசபாபதியின் “இலக்கியம்- வாசிப்பும் திறனாய்வும்” கட்டுரைத் தொகுப்பு, திலகபாமாவின் “ கூர்ப்பச்சையங்கள் “ எனும்…
பாலா என்னவோ தெரியவில்லை ? பொதுவாக, நம்மில் பலருக்கு, நம் பள்ளி/கல்லூரி நாட்களில் நாம் ரசித்துக் கேட்ட திரைப்பாடல்களும், படித்த பாடங்களும், கண்ட காட்சிகளும், அவற்றை நினைவில் கொள்ள நாம் பெருமுயற்சி எடுக்காதபோதும், நம்…
இரா முருகன் அருண் கொலட்கர் - கொலாட்கர். இவரைப் பற்றிய கெளரி ராம்நாராயணின் 'கருப்புக் குதிரை ' நாடகம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து ஒரு மாதம் தள்ளிப் போட்டுக் கொண்டு போனது.…
பா. சத்தியமோகன் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் எழுதிக்கொண்டிருந்தேன். ஒரு அழகிய காட்சி. குறிஞ்சி நிலமும் நெய்தலாகிய கடலும் புணரும் இடங்களை அழகாக வர்ணிக்கிறார் சேக்கிழார். கோடு கொண்டெழும் திரைக்கடற் பவளமென் கொழுந்து மாடு…
மதியழகன் சுப்பையா வெட்கப்படுவது பற்றி யாராவது எப்பொழுதாவது சிந்தித்ததுண்டா ? வெட்கப் படுவதினால் உண்டாகும் நன்மை தீமை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப் படுவதுண்டா ? சரி, எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெட்கப்பட்டதாவது உண்டா…
புதுவை ஞானம் சித்தர்கள், புத்தர்கள், மறைஞானிகள், சூஃபிக்கள், தாவோயிஸ்டுகள் [Siddhas, budhas, Mystics, Sufis, Taoists] எனப்பலவாறாக, உலகின் மிகப்பெரிய சமயங்களான இந்துமதம், புத்தமதம், கிருத்துவ மதம், இசுலாமிய மதம், சீனத்தின் தொன்மையான தாவோ…
புகாரி தமிழ் நெஞ்சங்களே, என் காதல் கடல்கள் கணந்தோறும் எழுப்பும் உணர்வு அலைகள் கணினிக் கரைகளில் முத்தங்களாய்ப் பதித்த கவிதைகளை என் மூன்றாம் தொகுப்பாக காகிதங்களில் இறக்கி இருக்கின்றேன். இன்னும் இன்னும் எழுதப்படாத எத்தனையோ…