திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20041125_Issue

அரசியலும் சமூகமும்

திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005

திண்ணை- மரத்தடி தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளைத் ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் (http://www.thinnai.com)மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi )( http://www.maraththadi.com ) இணைந்து அறிவியல்…

தமிழ் அரசியல்

ஞாநி தமிழை அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்தும் போக்கு தமிழ் நாட்டில் நீண்ட காலமாக் இருந்து வருகிறது. அரசியல்வாதிகளுக்கு தமிழ் பயன்பட்ட அளவு தமிழுக்கு அரசியல்வாதிகள் பயன்படவில்லை என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். தமிழைப் பயன்படுத்தி அரசியல்…

மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்

ஞாநி “இயற்கையிலேயே ஒரு மனிதனை நீண்ட காலம் வாழ வைப்பதற்கு நினைவை விட மறதிதான் மிகவும் முக்கியமாக இருக்கிறது. மறதிதான் ஒரு மனிதனை வாழ வைக்கும். என் வீட்டில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியை…

பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!

ஜோதிர்லதா கிரிஜா (21.4.2004 துக்ளக் இதழில் வந்த கட்டுரையோடு தொடர்புடையது.) மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி பல கிழக்கு நாடுகளிலும் விவாகரத்துக் கலாச்சாரப் புயல் வீசி வீடுகளையும் சமுதாயங்களையும், நாடுகளையும் சின்னாபின்னப் படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில்…

தமிழின் மறுமலர்ச்சி – 7

பி.கே. சிவகுமார் (தமிழின் மறுமலர்ச்சி - நூற்களஞ்சியம்: தொகுதி - 2 - பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - வையாபுரிப்பிள்ளை நினைவு மன்றம், 'வையகம் ', 2, 4-வது குறுக்குச் சாலை, இராஜா அண்ணாமலைபுரம், சென்னை…

வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)

மத்தளராயன் தீபாவளி காலையில் அணில் மார்க் சீயக்காய்த் தூள் விளம்பரம் முன்பாரம் பின்பாரமாக வர, நாராயணா நாராயணா என்று சின்னத்திரை சானல் எல்லாவற்றிலும் எண்ணி ஐந்து நிமிடம் பேசும் சங்கராச்சாரியார், தீபாவளி ராத்திரியிலிருந்து தமிழ்நாடு…

வையாபுரிப்பிள்ளை குறித்து

ஜெயமோகன் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்களைப்பற்றி பி.கெ சிவக்குமார் அவர்களின் கருத்துக்களைக் கண்டேன். இது குறித்து என் தரப்பினை தெளிவுபடுத்த விழைகிறேன். நான் ஆய்வாளன் அல்ல. ஆகவே பொது வாசகனாகவும் இலக்கியவாதியாகவும் இந்த ஆய்வுச்சூழலின் வெளியே நின்று…

நன்றி நவில ஓர் நாள்.

ஆல்பர்ட் ' எந் நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு ' - இன்று நேற்றல்ல ஈராயிரம் ஆண்டுகளுக்குமுன்பே அய்யன் திருவள்ளுவர் திருவாய் மலர்ந்தருளிய வேதமிது;அமெரிக்கர்கள் வருடத்தில் ஒருநாளை நன்றி…

அறிவிப்புகள்

கடிதம் நவம்பர் 25,2004 – பரிணாம கோட்பாடு: புதிய தகவல்கள்!

இப்னு பஷீர் பரிணாம கோட்பாட்டைப்பற்றிய நீலகண்டனின் கடித தலைப்பை பார்த்ததும், ?இதோ வந்து விட்டாரய்யா ஒரு மேதை, ஹாருன் யாஹ்யாவிற்கு பதிலடி கொடுக்க! ? என்று புளகாங்கிதமடைந்து மிக ஆவலாய் அந்த கடிதத்தை படித்தால்,…

கடிதம் நவம்பர் 25,2004

விஸ்வாமித்ரா சென்ற சில வாரங்களாக திரு.நேசகுமார், ரூமியின் புத்தகத்தை விமர்சித்தும், இஸ்லாம் குறித்தான உண்மையான தகவல்களையும் பற்றி எழுதி வரும் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். அதே புத்தகம் குறித்தான திரு.சூர்யா எழுதிய விமர்சனத்தையும் படித்தேன்.…

கடிதம் நவம்பர் 25,2004 – சங்கரமடத்தை பிடித்தாட்டும் ர(ா)கு காலம்

வரதன் தற்போதைய கேள்வி இரண்டு வகைப்படுகிறது. 1. சுந்தரராமன் கொலையில் குற்றாவாளி யார்... ? ரகு, ஜீனியர். சங்கராச்சாரியார் இவர்களா இல்லையா... ? 2. பெரியவருக்கு இதில் எந்த அளவு பங்கு உண்டு.. ?…

கடிதம் நவம்பர் 25,2004 : இஸ்லாமிய சகோதரர்களுக்கு, நேர்மையின் பாலபாடம் குறித்து,அன்புடன் ஒரு காஃபீர்

அரவிந்தன் நீலகண்டன் மெமிட்டிக் க்ளோன்கள் என்பது ஒன்றும் இழிவான பழிச்சொல் அல்லவே. மன மண்டல ஒற்றுமையை குறிக்கும் பதம் அது. பரிணாம அறிவியலாகட்டும், ஆர்.எஸ்.எஸ் குறித்த புரிதலாகட்டும் அல்லது நீங்கள் திருமறை என நம்பும்…

அபத்தங்களும், மழுப்பல்களும்! (சூரியாவின் பார்வைக்கு)

இப்னு பஷீர் ‘கீதையை எப்படி படிப்பது ? ஏன் ?’ என்ற தலைப்பிலான கட்டுரையில் ஜெயமோகன் எழுதியது: “போரைப்பற்றி சொல்வதனால் நிராகரிப்பதென்றால் முதலில் முற்றாக நிராகரிக்கவேண்டிய நூல் குர்ஆன் தான். அதில் ஏராளமான வரிகள்…

கடிதம் நவம்பர் 25,2004 – இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூல் பதிப்பாசிரியர் பத்ரி சேஷாத்ரிக்கு

நேசகுமார் கடந்த சில வாரங்களில் ரூமியின் இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலை விமர்சித்து வந்த கருத்துக்களுக்கு பத்ரி சேஷாத்ரி பதில் சொல்லுமுகமாக இட்டுள்ள மடல் குறித்து எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த ஆட்சேபனையும்…

பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. கனகசபாபதி நினைவரங்கம்

அறிவிப்பு 28.11..2004 ஞாயிறு மாலை 4 மணி திருவள்ளுவர் அரங்கு, காலேஜ் ஹவுஸ், டவுன் ஹால் ரோடு, மதுரை வரவேற்புரை: ‘காவ்யா’ சண்முக சுந்தரம் சி. க. கட்டுரை நூல் வெளியீடு வெளியிடுபவர்: திரு…

கடிதம் – சுந்தர ராமசாமியின் அறிக்கை பற்றி

பா. ரெங்கதுரை எழுத்தாளரும் காலச்சுவடு இதழின் நிறுவனருமான சுந்தர ராமசாமி அவர்கள் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதை ஒட்டி வெளியிட்டுள்ள அறிக்கையைக் கண்ணுற்றேன். 'நம் சமூகத்தில் இதழியல் உள்ளிட்ட பல்வேறு மட்டங்களில் குற்றவாளிகள் மிகுதியாக இருப்பதோடு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!

அசுரன் திண்ணையில் வெளியாகும் ஆக்கங்களை எழுத்து விடாமல் படிப்பவர்களில் திரு. ஜெயபாரதன் அவர்களும் ஒருவர் என்று நம்புகிறேன். அதற்காக முதலில் எனது நன்றி. (எனது உடல் நலன் குறித்த அக்கறைக்கும் சேர்த்துத்தான்). ஆனால், அவரே…

இலக்கிய கட்டுரைகள்

கவனிக்கவும்!

மணி வேலுப்பிள்ளை முனைவர் எம். வேதசகாயகுமார் தமது கட்டுரை ஒன்றில் “அவதானகம்” என்னும் சொல்லை எடுத்தாண்டுள்ளார் (போலி அறிவியல் சாயல், திண்ணை, 2004/01/15). சுந்தர ராமசாமி “கவனங்கள்” என்னும் சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்;: ( 'சொல்லப்படுகிறது…

தமிழ் அளவைகள் – 1

புதுவை ஞானம் அளவைகள் 1. எண் அளவைகள் 2. அற்புத யெண்வாய் தன்னில் தத்தம றாத தெல்லாங் கற்புடை மானே கேளு கற்பமே நாற்பத் தேழு புற்புதம் நாற்பத் தொன்று புணரியே முப்பத் தேழு…

மெய்மையின் மயக்கம்-27

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) மனித இயல்பு மனித இயல்பு என்னும் ஒரு கருத்தமைவினை நாம் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் கூறினால், அதற்கு எதிர்ப்புத்…

மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை

அ கா பெருமாள் கட்டிலவதானம் கதை திருவிதாங்கூரின் தலைநகரமாக இருந்த பத்மநாபபுரத்தை அடுத்த ஊர்களில் குறுப்புகள் என்னும் சாதியினர் வாழ்ந்து வந்தார்கள். [இவர்கள் வேளிமலையை ஒட்டிய பகுதிகளில் வாழ்ந்த இடையர் சாதியினராக இருந்திருக்கலாம். கிருஷ்ணன்வகையினர்…

கதைகள்

தொலைந்து போன காட்சிகள்

கோ. அருண் அன்று எனது வாழ்வில் விசேஷமான நாள் ! ஞாயிறு காலை. சீக்கிரமே எழுந்து 'பீச் 'சில் 20 நிமிட 'பிரிஸ்க் வாக்கிங் ' முடித்து வந்தேன். மனைவியும் நேற்றிரவு சீக்கிரமே தூங்கிவிட்டதால்,…

நீ வருவாயென..

சந்திரவதனா 'வெறும் காணி எங்கே எடுக்கலாம் ? ' காண்பவர்களிடம் ஆளாளுக்கு கேட்டுக் கொண்டிருந்தார்கள். விசயம் இதுதான் எழுபது இறுதிகளில் சிறுபயிர்ச் செய்கையை ஊக்குவிப்பதற்காக அரசாங்கம் மூவாயிரத்திலிருந்து ஐயாயிரம்வரை கடன் கொடுத்துக் கொண்டிருந்தது. இந்தக்…

இது என்னுடைய வெள்ளிக்கிழமை

செழியன் இஸபெல்லிடம் இருந்து திடாரென இப்படியொரு அழைப்பு தனக்கு வரும் என்று இரத்தின சிங்கம் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. “நீ உண்மையிலேயே அதிஸ்டக்காரன்” ரொப் அன்று முழு நாளும் கூறிக்கொண்டே இருந்தான். புதிதாய் முட்டை…

பர்ஸாத்

எஸ். ஷங்கரநாராயணன் அவன்... போதும். பேர் வேணாம். வேர் வேணாம் என்று ஒதுங்கியவன் அவன். நாடோடி வாழ்வில் பிரியம் விழ உறவைப் பிரிந்தவன்... அடையாளங்கள் அற்றவன். அவன். படிப்பு ஏறத்தான் இல்லை. படி வைத்துக்…

நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47

நாகரத்தினம் கிருஷ்ணா 'முன்னை வந்தனர் எல்லாம் முடிந்தனர் பின்னை வந்தவர்க் கென்ன பிரமாணம் ' - (திருமந்திரம்) - திருமூலர் புலர்ந்தும் புலராமலும் இருக்கின்ற அதிகாலை. உடலைச் சங்கடப்படுத்தாமல் ஊடுருவி, உள்ளத்தை மென்மையாய் வருடிக்கொண்டிருக்கும்…

அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…

ஜெயமோகன் 'இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ' என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. 'எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் அண்டனா…

கவிதைகள்

அன்பு நண்பா !

சத்தி சக்திதாசன் நண்பா உன் மடல் கண்டேன் நலமறிந்து மகிழ்வுற்றேன் தேவைகளைத் தேடித் தேடி தேய்ந்து போன பாதங்களுடன் தேங்கி நீ துவண்டு விட்டாய் என்றறிந்தேன் ஏன் நண்பா ? ஏக்கங்களை தூக்கியெறியும் ஏற்றம்…

அலமாரி

அருண் கொலட்கர் மொழியாக்கம் இரா.முருகன் பழைய செய்தித்தாளில் கிழித்த பழுப்பேறிய துண்டுகள் விரிசல் கண்ணாடி விழுந்துவிடாமல் பிடித்து நிறுத்துகின்றன. அலமாரிக் கதவின் சதுரம் ஒவ்வொன்றும் பாதுகாப்பில்லாத சில்லுகளை, தொத்திக் கொண்டிருக்கும் கோணல் சதுரங்களை ஒட்டிச்…

கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா இன்னிசைக் கீதத்தைப் பாடென்று என்னை நீ ஆணையிடும் போது எனது நெஞ்சம் பிளந்து பெருமிதத்தில் பூரிக்கிறது! உன்…

அறிவு

வை.ஈ. மணி அறிய அறிய அகன்றகன்று செல்லும் இறைவன் பதுக்கும் ஒளிப்பை வகையறுக்க அறிவை வளர்த்து அலையும் மனிதா அறிவே உனக்கு அழிவென்(று) அறிவாய். இகழும் குணத்தை எளிதில் பயின்று மகிழும் உனது மடமைதான்…

பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )

பா.சத்தியமோகன் 381. துறவியர் கோலத்தில் மறைந்திருக்கும் மலைமகளின் துணைவன் தானும் வீட்டிற்குள் புகுந்து நின்ற ஒப்பிலாப் பெருந்தொண்டர் கேட்குமாறு “இத்தனை நேரம் தாமதித்த காரணம் யாது” என உரத்துக் கேட்க கரிய கண்டம் மறைத்து…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?

வெண்ணிலாப்ரியன். ஒரு குடைக்குக் கீழே நடந்து கொண்டே இருந்தோம் ஒரு பக்கம் மழை மறு பக்கம் வியர்வை! அருகருகே அமர்ந்திருந்தோம் உன் முன்னே நான் என் பின்னே நீ! ஒன்றாக ரசித்து சிரித்தோம் நீ…

குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்

விசிதா கனவில் வரும் கடவுள் என்னதான் சொல்வாரோ புரியுமோ புரியாதோ, உன் புன்னகை அழகு அழகுதான் செல்லமே, என் கனவில் கடவுள் வருவதில்லை ஏனென்று கேட்டுச் சொல்வாயா தூங்கும் போதாவது என்னைக் குழந்தையையாய் மாற்றுவாரா…

SMS கவிதைகள்

த. ஆரோக்கிய சேவியர் 1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள் உன் மனம் நனைக்கும் மழையாக உன் கண் கவரும் பசுமையாக உன் செவியில் தலாட்டு இசையாக உன் உடல் தழுவும் தென்றலாக நீ…

ஆண்மையை எப்போது

புகாரி பிள்ளைப் பிராயத்தில் சிவந்த அல்லிக் குளத்துமேட்டில் அரைக்கால் சட்டையில் அரையணா இடைவெளியில் அனாயாசமாய் நின்றுகொண்டே சிறுநீர் வார்த்தபோது நான் உணரவில்லை பறக்கத் துடிதுடிக்கும் குயிலிறகுக் கூட்டங்களாய் கருத்தடர்ந்த அழகு மீசை மேலுதட்டு மொட்டை…

சொல்லத்தான் நினைகின்றேன்

கஜன் சிரத்தினில் சிறிதைக் கண்டேன் . சிறியவன் சிலதைப் பெற்றேன் துரிதமாய்க் கவிதை யாத்து . சொல்லிலே கருத்தைக் கொண்டு பொருந்திடும் மரபு வேண்டி . புகல்ந்திட முடியா தென்னால் நெருடிடும் சமயம் நூறாய்…

நகைச்சுவை

2006 நவம்பர் 22 ராம்தாஸைப் பாராட்டிய ரஜனி

விசிதா திரையுலகம் நடத்திய பாராட்டு விழாவில் ரஜனி காந்த் உட்பட அனைவரும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர்கள் டாக்டர்.ராமதாஸ், ஜி.கே.வாசனைப் பாராட்டினார்கள். உடல் இங்கே உள்ளம் அங்கே என்று கலைஞர் கருணாநிதி அனுப்பியிருந்த கவிதையை…

Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு – இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்

ஆசாரகீனன் கனடாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜியின் நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய The Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப்படைவாத…