சேவியர் 0 சாப்பிடலேன்னா பூதம் வந்து கண்ணைக் கொத்திடும் என்று வீட்டோர பாறையிலமர்ந்து பயம் காட்டினார் அப்பா. ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா அந்த பாறைல இருக்கிற சாமி கண்ணைக் கொத்திடும் என்றேன் நான். சாப்பிடுப்பா…
பாஷா மழைகழுவிய இலையில் பனித்துளியாக உருக்கொண்டு மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து அதனுள் இறங்கி நின்றாய் ஒரு தேவதைகுட்டியென நீ ஜனித்த இந்த நாளில்தான் என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது! சுற்றியெனை வட்டமிட்டு சுருக்கியென்னுலகை அதனுள் மணல்வீடுகட்டி…
சேவியர் 0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின் காலம் கதாநாயகர்களைக் கடவுள்களாக்கி ஊரெங்கும் உலவவிட்டது.…
கோமதி கிருஷ்ண்னன் 1-அம்மா;;அம்மா;;பாருங்கள் அழகு பட்டாம்பூச்சி பாருங்கள்; ஆமாம் கண்ணே;;அழகு தான்,உன்னை விட ஒன்றும் அழகில்லை. 2-அம்மா;;அம்மா;;பாருங்கள்,பல நிற பூக்கள் பாருங்கள் ஆமாம்,பூவும் அழகு தான்,உனக்கு நிகராகாதெதுவுமே. 3-அணிலும்,குரங்கும் துள்ளி விளையாடுதே எனக்கும் ஆசை…
கவியோகி வேதம் எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ? சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால் . பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ? இறைபக்தி இல்லையெனில் 'கருவறைதான் ' இனித்திடுமோ ? ..…
நஸீம் பானு கலில் அட என்ன இது!! எப்போதும் என் கனவில் அசத்தலாய் வெள்ளை புரவியில் வீற்று பவனி வரும் என் இதயம் கொள்ளை கொண்ட என் ராஜகுமாரனின் தலையில் இன்று புதிதாய் ஓர்…
அவதானி கஜன் அழகான தெரு அமைதியாய் வேகத்துடன் நகரும் ஊர்திகள் நடப்பவர்கள் குறைந்திருக்க அவர்களிடும் பிச்சை எதிர்பார்த்து தட்டுகளுடன் அலையும் சிறுவர்கள் முதுகில் சுமக்க வேண்டிய புத்தகங்கள் சில சில்லறைக் காசுகளாகி வளர்ப்புத்தாயிடம் முதுகில்…
கோமதி நடராஜன் வினைகளை விரட்டும் விக்னேஷ்வரா போற்றி கர்மங்களைத் தொலைக்கும் காருண்யா போற்றி புத்திக்கு வழி சொல்லும் சித்தி விநாயகா போற்றி கலக்கங்கள் அகற்றும் கணநாதா போற்றி -4 பெற்றோரே உலகனெச் சுற்றி வந்தோனே…
சத்தி சக்திதாசன் தமிழ்த் தந்தையே நூறோடு ஒரு ஆறு கடந்ததுவே தமிழன்னை நமக்காக உனையளித்து தந்தையே விடிவற்றுத் தவித்த ஈழத்தமிழர்தம் வாழ்வினிலே விடிவெள்ளியாய் முளைத்த செல்வாவே வாழ்வற்றுத் தவித்த மலையக மக்களின் வரலாற்றைத் திசைதிருப்ப…
கி. சீராளன் நாளை பெருத்த கல்லொன்று மோதுமென்றார்கள் பூமியில் பலதேசம் நாசம் என்றார் வந்தது பிரளயம் எனப்பயந்தார். கோயிலெல்லாம் ஆறுகால பூஜை காத்துக்கிடந்தார் உயிரை கையில் பிடித்த மனிதர். பூஜை முடிந்தால் வேலையை பார்க்கலாம்,…