திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040408_Issue

அரசியலும் சமூகமும்

மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல்

நிக்கோலஸ் க்ரிஸ்டாஃப் (தமிழில்: ஆசாரகீனன்) சூடான் - சாட்(Chad) எல்லை வழியே -- நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு மிக மோசமான இனத் தூய்மையாக்கல், இங்கு சஹாரா பாலைவனத்தின் தென்கிழக்கு விளிம்புகளில் பரவலாகிக் கொண்டிருக்கிறது.…

மைக்ரோ சாஃப்ட் நுழைந்த நாடு

கோ ராஜாராம் மைக்ரோசாஃப்ட் இந்தியாவிற்கு பல மில்லியன் டாலர்கள் 'உதவி ' செய்வதும், அது பில் கேட்ஸ் இந்தியா மீது கொண்டுள்ள அன்பின் விளைவு என்றும் பலர் நினைக்கலாம். இன்று அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடுகளாய்…

கற்பு என்கின்ற காட்டுமிராண்டித்தனம்

தந்தை பெரியார் பிள்ளைப்பேறு தடுப்பு என்பது பிள்ளைகள் பிறக்கவேகூடாது என்பது அல்ல. ஏராளமான பிள்ளை பெறுவதைக் குறைப்பது என்பதாகும். அதாவது ஓர் ஆண் பெண் கொண்ட குடும்பத்திற்கு இரண்டு குழந்தைகள் இருக்கலாம். அதிகமானால் மூன்று…

கட்சிகள் குறையும் நிச்சயமாய்! (இந்திய அரசியல் கட்சிகள் பற்றியது)

ஜோதிர்லதா கிரிஜா இக்கட்டுரையை எழுதுவதற்கு நாம் ஒரு வாக்காளர் என்னும் ஒரே ஒரு தகுதியைத் தவிர வேறு எந்தத் தகுதியும் நமக்குக் கிடையாது என்பதை எடுத்த எடுப்பில் ஒப்புக்கொண்டு விடுகிறோம்! இக்கட்டுரையைப் படித்து முடித்த…

வாரபலன் ஏப்ரல் 8, 2004 (சின்னு கிருஷ்ணா மற்றும் இதர கர்நாடக சங்கீதங்கள், கிராமக்கதைகள், மலையாள மாந்திரீகம்)

மத்தளராயன் சின்னு ஒரு சாதுப் பிராணி. பெங்களூரில் பழைய கார்களை வாங்கி விற்று வயிற்றுப் பிழைப்பை நடத்துகிறவர். அவருடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் பழைய கார் என்ன, புத்தம்புது ஏர் பஸ் விமானத்தையே…

புது வருடக் கொண்டாட்டங்களும் அவற்றின் முக்கியத்துவமும்

சந்திரலேகா வாமதேவா விரைவில் இலங்கையில் உள்ள அனைவருக்கும் புது வருடம் பிறக்கப் போகிறது. தமிழ் புத்தாண்டு என்பது காலம் காலமாகத் தமிழர்களால் சித்திரை மாதம் 14ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு பண்பாடுகளில் புது…

அறிவிப்புகள்

கடிதங்கள் ஏப்ரல் 8, 2004

பித்தன், ஹக், தமிழ்மணவாளன், அரவிந்தன் நீலகண்டன் நண்பர் சோதிப்பிரகாசத்திற்கு வணக்கம். 'பின் தொடரும் நிழலின் குரல் ' படித்தவர்களுக்கு என் கடிதம் சிரிப்பை உண்டாக்குவதாக இருக்கிறது என்று அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். நம் கடிதத்தினால் சிலரை…

சில குறிப்புகள் ஏப்ரல் 8, 2004

திண்ணை குழு சென்ற மாதங்களில் திண்ணையில் தொடர்ந்து வெளியான சில தொடர்கள் முடிவு பெற்றன. க அருள் சுப்பிரமணியம் எழுதிய 'விடியும் ' நாவல் முடிவுற்றது. ஒரு வருடமாகத் தொடராக வெளிவந்த இரா முருகனின்…

ஜெயமோகனும் தாக்குதல்களும்

முரளி ஆனந்த் திண்ணையிலே சூரயா என்பவர் எழுதிய கடிதமே இக்கடிதமெழுத தூண்டுதல். திண்ணையிலே வந்துள்ள சில கடிதங்களும் காரணம். பொதுவாக இலக்கியம் வாசிப்பவர்கள் கவனித்திருக்கும் விசயம்தான் இது. சமீபகாலமாக அதாவது இரண்டு வருடங்களாக ஜெயமோகன்…

வாழிய உலக நல நற்பணி மன்றம், ஞானவானி விருது,

திரு ஞான சேகரன் வாழிய உலக நல நற்பணி மன்றம் 7 ஏ மங்கம் தெரு பழனி 624601 ஞானவானி விருது பழனியில் கடந்த 10 ண்டுகளுக்கும் மேலாக தமிழ் வளர்ச்சி மற்ரும் சமூக…

பாசிச பூதமும் குட்டித்தேவதையும்

மண்ணாந்தை ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் குறித்து சிலர் செய்யும் அபத்த வியாக்கியானங்களை அண்மையில் திண்ணையில் காண நேரிட்டது. தம் அறியாமையை வெளியிட செயற்கையான, மிக வருந்தி உருவாக்கப்பட்ட மென்மைத்தன்மையை ஒரு உக்தியாகவே பயன்படுத்தியபடி,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உலகிலே பிரமிக்கத் தக்க மிகப் பெரும் ஜப்பானின் ஊஞ்சல் பாலம் (1998) [Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி! பொன்முலாம் பூசும் மேற்கில் செம்பரிதி! குன்றென உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்! ஊஞ்சற் தட்டில் ஒய்யார மாக பவனி வரும்…

இலக்கிய கட்டுரைகள்

From Drunken Monkey to Lord Ganesha! ‘புடிச்ச குரங்கை புள்ளயாரா முடிக்க ‘

மணி சுவாமிநாதன் இந்தக் கட்டுரைக்கு 'குப்பனுக்கும் சுப்பனுக்குமான ஆன்மீகம் (Spirituality for Dummies) ' னும் தலைப்புக் கொடுத்திருக்கலாம். பரவாயில்லை, யாராவது மெகா தொடர் ஆரம்பிக்கிறவர்கள் எடுத்துக்கொள்ளட்டும் என்று விட்டுக்கொடுக்கிறேன். நான் ஆன்மீகம் பயில…

கவிதை உருவான கதை -1

எஸ். பாபு கவிதை உருவாவது கணங்களில் நிகழ்வது. அதன் பிறகு கவிதை செப்பனிடப்படலாம். எனினும் உருவாவது கணங்களில்தான் என்று தோன்றுகிறது. ஒரு வருடம் முழுவதும் ஒரு கவிதை கூட எழுத முடியாமல் போகலாம். ஒரே…

சுயசரிதைக் கட்டுரை –1 அறியப்படாத பக்கங்கள் அந்தத் தொழிலதிபர்க்குள் ஒரு கலைஞன்.

விக்ரமாதித்யன். 'விசிட்டர் ' பத்திரிக்கையிலிருந்து விலகி வந்தபிறகு, ஃப்ரீலேன்ஸரா 'க பத்திரிகைகளுக்கு 'மேட்டர் ' செய்து கொடுக்கலாம் என்று தீர்மானித்தாயிற்று. பெரியவர் சாவி, 'குங்குமத் 'திலிருந்து வெளியேறிய பிற்பாடு, பாவை.சந்திரன் பொறுப்புக்கு வந்திருந்தார் அப்பொழுது…

கதைகள்

ஞான குரு – கதை — 03

தமிழில் : நாகூர் ரூமி ஒருமுறை பெருமானார் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு ஞானகுருவின் அருமைபெருமைகளைப் பற்றி பின்வருமாறு உபதேசித்தார்கள். 'அலீயே ! நீங்கள் அல்லாஹ்வின் அரிமா! துணிச்சலான வீரர். ஆனால் அதற்காக…

அவன் அப்பிடித்தான்..

சுமதி ரூபன் சத்தியனின் மனம் வெம்பியது. அவன் கைகளின் நடுக்கதை, கையிலிருந்த சிகரெட் நுனிச் சிதறல்கள் காட்டிக் கொடுத்தன. அவன் கண்கள் அடிக்கடி வீட்டினுள்ளே புகுந்து வெளியேறின. தான் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம்…

அஃது

நரேந்திரன் அவன் இறந்து போயிருந்தான். பதினைந்து செகண்டுக்கு முன்னால் பள பளவென்று இருந்த கார், இப்போது ஓங்கிக் குத்திய தகர டப்பா மாதிரி பக்கவாட்டில் அமுங்கி, விண்ட் ஷீல்டின் கண்ணாடி நொறுங்கிக் கல்கண்டுகளைப் போல…

மாய மான்

தி.ஸ்ரீனிவாசராஜ கோபாலன் சாரங்கபாணியைப் பற்றி நாலு வார்த்தையாவது இங்கு சொல்லியாக வேண்டும். சிறு வயது முதற்கொண்டே அவரது செய்கைகள், சேட்டைகள் மற்றவர்களிடமிருந்து அவரை வித்தியாசப்படுத்திக் காட்டலாயின. அத்தோடு நின்று விட்டிருந்தால் தான் பரவாயில்லையே. அவரை…

பிறழ்வுகள்

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனி இந்த உடுப்பு எனக்குப் பிடிக்கேல்லை இதை ஆருக்காவது குடுங்கோ என்று சொல்லிக் கழட்டி எறிவது போல, அம்மா எனக்கு அவரைப் பிடிக்கேல்லை. நான் தனிய வாழப் போறன். என்று துளசி…

புழுத் துளைகள்(குறுநாவல்) – 3

ரெ.கார்த்திகேசு வான்கலம் பூமியை விட்டு எழும்பவேண்டும். பின் அது அண்டவெளியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் கப்சியூலை இருத்தும். அதிலிருந்து இயற்கை ஈர்ப்புகளால் கப்சியூல் கருங் குழிக்குள் செல்லும். இந்த நிலையில் காலமும் வெளியும் இப்போது…

ஒரு மழை இரவில்… (O ‘Henryயின் ‘After Twenty Years ‘ கதையின் தமிழாக்கம்)

elankhuzhal (O 'Henryயின் 'After Twenty Years ' கதையின் தமிழாக்கம்) போலீஸ்காரர் ரோட்டில் கம்பீரமாக நடை பயின்றுகொண்டிருந்தார். தெருவில் குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கொண்டிருந்த மற்றவர்களின் கவனத்தைக் கவர வேண்டுமென்பதற்காக அவர் நடை…

திசை ஒன்பது திசை பத்து – நாவல்தொடர் 19

எஸ் ஷங்கரநாராயணன் /12/ சிறு அளவு வாழ்க்கை... எனினும் எப்பெரும் அளவு அவளை அது புரட்டி யெடுத்து விட்டது. நாம்தானா அது... அந்தச் சகதிகளில் சூழல்களில் சிக்கிகொண்டது என அவளுக்கு இப்போது நினைத்தாலும் நம்ப…

கவிதைகள்

கண்கொத்திச் சாமி.

சேவியர் 0 சாப்பிடலேன்னா பூதம் வந்து கண்ணைக் கொத்திடும் என்று வீட்டோர பாறையிலமர்ந்து பயம் காட்டினார் அப்பா. ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா அந்த பாறைல இருக்கிற சாமி கண்ணைக் கொத்திடும் என்றேன் நான். சாப்பிடுப்பா…

மழைகழுவிய இலையில்

பாஷா மழைகழுவிய இலையில் பனித்துளியாக உருக்கொண்டு மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து அதனுள் இறங்கி நின்றாய் ஒரு தேவதைகுட்டியென நீ ஜனித்த இந்த நாளில்தான் என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது! சுற்றியெனை வட்டமிட்டு சுருக்கியென்னுலகை அதனுள் மணல்வீடுகட்டி…

கடவுள்கள் விற்பனைக்கு

சேவியர் 0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின் காலம் கதாநாயகர்களைக் கடவுள்களாக்கி ஊரெங்கும் உலவவிட்டது.…

கர்ப்பனை உலா

கோமதி கிருஷ்ண்னன் 1-அம்மா;;அம்மா;;பாருங்கள் அழகு பட்டாம்பூச்சி பாருங்கள்; ஆமாம் கண்ணே;;அழகு தான்,உன்னை விட ஒன்றும் அழகில்லை. 2-அம்மா;;அம்மா;;பாருங்கள்,பல நிற பூக்கள் பாருங்கள் ஆமாம்,பூவும் அழகு தான்,உனக்கு நிகராகாதெதுவுமே. 3-அணிலும்,குரங்கும் துள்ளி விளையாடுதே எனக்கும் ஆசை…

எழிற்கொள்ளை..

கவியோகி வேதம் எழிலெல்லாம் மனத்துக்(கு)எக் கணமும்கொள் ளையாமோ ? சுழித்தோடும் ஆற்றினையே சுகமில்லாக் கண்பார்த்தால் . பரவசம் விளைத்திடுமோ ? பலகவிச்சொல் முளைத்திடுமோ ? இறைபக்தி இல்லையெனில் 'கருவறைதான் ' இனித்திடுமோ ? ..…

முதிர்கன்னி.

நஸீம் பானு கலில் அட என்ன இது!! எப்போதும் என் கனவில் அசத்தலாய் வெள்ளை புரவியில் வீற்று பவனி வரும் என் இதயம் கொள்ளை கொண்ட என் ராஜகுமாரனின் தலையில் இன்று புதிதாய் ஓர்…

தெருவும் பாடசாலையாக

அவதானி கஜன் அழகான தெரு அமைதியாய் வேகத்துடன் நகரும் ஊர்திகள் நடப்பவர்கள் குறைந்திருக்க அவர்களிடும் பிச்சை எதிர்பார்த்து தட்டுகளுடன் அலையும் சிறுவர்கள் முதுகில் சுமக்க வேண்டிய புத்தகங்கள் சில சில்லறைக் காசுகளாகி வளர்ப்புத்தாயிடம் முதுகில்…

ஆதியும் அந்தமும் ஆன ஆனைமுகனே போற்றி

கோமதி நடராஜன் வினைகளை விரட்டும் விக்னேஷ்வரா போற்றி கர்மங்களைத் தொலைக்கும் காருண்யா போற்றி புத்திக்கு வழி சொல்லும் சித்தி விநாயகா போற்றி கலக்கங்கள் அகற்றும் கணநாதா போற்றி -4 பெற்றோரே உலகனெச் சுற்றி வந்தோனே…

சத்தியின் கவிக்கட்டு 2

சத்தி சக்திதாசன் தமிழ்த் தந்தையே நூறோடு ஒரு ஆறு கடந்ததுவே தமிழன்னை நமக்காக உனையளித்து தந்தையே விடிவற்றுத் தவித்த ஈழத்தமிழர்தம் வாழ்வினிலே விடிவெள்ளியாய் முளைத்த செல்வாவே வாழ்வற்றுத் தவித்த மலையக மக்களின் வரலாற்றைத் திசைதிருப்ப…

கி. சீராளன் கவிதைகள்

கி. சீராளன் நாளை பெருத்த கல்லொன்று மோதுமென்றார்கள் பூமியில் பலதேசம் நாசம் என்றார் வந்தது பிரளயம் எனப்பயந்தார். கோயிலெல்லாம் ஆறுகால பூஜை காத்துக்கிடந்தார் உயிரை கையில் பிடித்த மனிதர். பூஜை முடிந்தால் வேலையை பார்க்கலாம்,…

நகைச்சுவை

ஆட்டோGraph

டைனோ முன்குறிப்பு: இந்தா... கதயில வர்ற பாத்திரம், பண்டம், லொக்கேஷன், ஜலீம் லோசன் எல்லாமே நிசத்துல நடந்தது. சினிமாலயோ, டிவி பொட்டியிலயோ நீ பாத்த கஸ்மாலத்த போல சாயல் இருந்துதுன்னா அது உன்னோட டமிள்…