எம்.ஏ.சலாம் தெருவில் கிடந்த கல்லை அப்புறப்படுத்தினேன் கல் ஆச்சரியமாக என்னைப் பார்த்து கேட்டது, நீ யார் ? எங்கிருந்து வருகிறாய் ? நீ இந்த தேசத்தவனாக தெரியவில்லையே! அடுத்தவரைப் புண்படுத்தி அடுத்தவர்களின் துன்பத்தில் இன்பம்…
மண்ணாந்தை உள்ளிருந்து பீறிடும் ஆனந்தத்தின் நடனம் எதனுள்ளிருந்து நடனத்தின் உச்சத்தில் நடந்திடும் தாவல் எவ்வெளிதனிலது தாவலின் தருணத்தில் நின்றிடும் காலம் நின்றது எங்கோடும் பாம்பின் நெளிவு ஆ காலத்தின் இதயத்தில் பாதம் பதித்திடும் இப்பெரு…
ஸ்ரீ நாராயண குரு தேவர் அருளியது தெய்வமே எங்களை காத்தருள் செய்குவாய் கைவிடாதெம்மை நீ ஆண்டருள் செய்குவாய் பவகடல் தாண்டவே செய்குவாய் நாதனே நின்பதம் எம்மரும் தோணியாய் நிற்குமே (1) ஒவ்வொன்றாய் எண்ணி எண்ணித்…
நாவாந்துறை டானியல் ஐீவா வெண்பனித் துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல் காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த டம் ன்னும் மூடுபனி போல்....…
செங்காளி கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன் எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன் நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன் தினசரித் தாள்தனை திறந்து பார்த்தேன்…
அர்விந்த் அப்பாத்துரை கதை சொல்லத் தெரியாது. சரித்திரம் எழுதவும் தெரியாது. ஆகாயத்தையும் அதன் தேகத்தின் அமைதியில் தவழ்ந்திடும் நிலவையும் கூட பார்க்க தெரியாது. ஆனால், திரும்பவும் பார்த்த லிஸ்பன் என்ற கவிதைக்கு பதில் பாட்டு…
புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…
அகிலன் லெட்சுமணன், மலேசியா எனக்கான முகம் ---- எல்லோரும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் சிதைந்த என் முகத்தை அவரவர் பாத்திரங்களில் எனக்கான முகத்தை தற்காலிகமாக தருகிறார்கள் அவரவர் தாகம் தணியும் வரை உதட்டில் கொஞ்சம் மேஜையில்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) யூதாஸ் எல்லா இடங்களிலும் உன் ஆளுமை எல்லா இடங்களிலும் உன் ஆன்மா எல்லா இடங்களிலும் நீதான் அன்றிலிருந்து இன்றுவரை பரிணாமம் என்பது நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாதை என்னவோ நீ போட்டது பரிணாமம் பரிதாபம்…
பா.சத்தியமோகன் எங்கோ பொழியும் மழைக்கு குளத்தில் விழுந்த இலைபோல தனக்குத்தானே குளிர்கின்ற காற்றே ஆனந்தமானது உனது சிறகு வீச்சு ஈரம் காட்ட வாழ்த்துகின்றாய் உடலின் மீதும் உடையின் மீதும் உன் மகிழ்ச்சியினால் தன்னைத் தரை…