செங்காளி கனவின்றி தூங்கிக் காலையில் எழுந்தேன் எனக்கிலை நோயேதும் என்பதை உணர்ந்தேன் நோயினால் வருந்துவோர் நாட்டிலே நிறைய இருக்கின்றார் என்பதென் இதயத்தைத் தாக்கிட நற்பேறு பெற்றவன் நானென்று உணர்ந்தேன் தினசரித் தாள்தனை திறந்து பார்த்தேன்…
அர்விந்த் அப்பாத்துரை கதை சொல்லத் தெரியாது. சரித்திரம் எழுதவும் தெரியாது. ஆகாயத்தையும் அதன் தேகத்தின் அமைதியில் தவழ்ந்திடும் நிலவையும் கூட பார்க்க தெரியாது. ஆனால், திரும்பவும் பார்த்த லிஸ்பன் என்ற கவிதைக்கு பதில் பாட்டு…
புதுவை ஞானம் **** இன்றைய காலகட்டத்தில் சில புத்தகங்கள் மன்னிக்கப்படக் கூடியவை தான். ஓவியச் சீலையில் கருமையும் வெள்ளித் திரையில் மெளனமும் வெள்ளைக் காகிதத்தில் வெறுமையும் சாத்தியமானவை தான். சமூக யதார்த்தத்துக்கும், உண்மைக்கும் சிறியதொரு…
அகிலன் லெட்சுமணன், மலேசியா எனக்கான முகம் ---- எல்லோரும் நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள் சிதைந்த என் முகத்தை அவரவர் பாத்திரங்களில் எனக்கான முகத்தை தற்காலிகமாக தருகிறார்கள் அவரவர் தாகம் தணியும் வரை உதட்டில் கொஞ்சம் மேஜையில்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) யூதாஸ் எல்லா இடங்களிலும் உன் ஆளுமை எல்லா இடங்களிலும் உன் ஆன்மா எல்லா இடங்களிலும் நீதான் அன்றிலிருந்து இன்றுவரை பரிணாமம் என்பது நிகழ்ந்துகொண்டிருந்தாலும் பாதை என்னவோ நீ போட்டது பரிணாமம் பரிதாபம்…
பா.சத்தியமோகன் எங்கோ பொழியும் மழைக்கு குளத்தில் விழுந்த இலைபோல தனக்குத்தானே குளிர்கின்ற காற்றே ஆனந்தமானது உனது சிறகு வீச்சு ஈரம் காட்ட வாழ்த்துகின்றாய் உடலின் மீதும் உடையின் மீதும் உன் மகிழ்ச்சியினால் தன்னைத் தரை…
நாகூர் ரூமி 01 வாசல் ==== உள்ளே நுழையவும் வெளியே போகவும் உள்ளதுதான் வாசல் என்றே எண்ணினேன்... 0 வாசல் என்றால் கதவுகள் வேண்டும் அவை திறந்திருக்கவும் வேண்டும் எனினும் கதவுகள் திறந்திருப்பதனாலேயே கண்டவரும்…
சேவியர் 0 சாப்பிடலேன்னா பூதம் வந்து கண்ணைக் கொத்திடும் என்று வீட்டோர பாறையிலமர்ந்து பயம் காட்டினார் அப்பா. ஒழுங்கா சாப்பிடு இல்லேன்னா அந்த பாறைல இருக்கிற சாமி கண்ணைக் கொத்திடும் என்றேன் நான். சாப்பிடுப்பா…
பாஷா மழைகழுவிய இலையில் பனித்துளியாக உருக்கொண்டு மல்லிகைமொட்டின் இதழ்பிரித்து அதனுள் இறங்கி நின்றாய் ஒரு தேவதைகுட்டியென நீ ஜனித்த இந்த நாளில்தான் என் சந்தோஷ உலகம் சூல்கொண்டது! சுற்றியெனை வட்டமிட்டு சுருக்கியென்னுலகை அதனுள் மணல்வீடுகட்டி…
சேவியர் 0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின் காலம் கதாநாயகர்களைக் கடவுள்களாக்கி ஊரெங்கும் உலவவிட்டது.…