வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது…
எஸ். வைதேஹி. நீ சொன்ன இடத்தில் எல்லாம் பூத்துக் கொண்டிருந்தது எனக்கு பிடித்ததாய் நான் சொன்ன பூ. நீ பேசிய போதெல்லாம் அழகாய் வீசிக்காட்டியது நம் ஊரில் மாலையில் மட்டும் வரும் காற்று. நீ…
மு ரெங்கம்மாள் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - திருவள்ளுவர் வாயைத்திற பேசு, சாப்பிடு, புகழ்ச்சி செய், முத்தமிடு, கன்னத்தை உதட்டால் நெருடு. எச்சில் படுத்து. எச்சில் படு. கண்ணைத் திற அகல. பார்…
ஸ்ரீனி. இரவில் காவல் நின்று பகலில் படுத்துறங்கும் பால் நிலா, மணலை சுத்தம் செய்ய மறுபடி மறுபடி முயலும் அலைகள், பூப்பில் சிவந்து புன்னகைக்கும் சட்டி சிறை ரோஜா, மஞ்சள் கதிரைக் கொண்டு தினம்…
அனந்த் (அனந்தநாராயணன்) கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன் காலெடுத்து ஆடுவதோ காடு அன்னவன்மேல் மையல்கொண்டே அருகமர்ந்தாள் அம்மைஅவள் காதலுக்கு வேறெதுதான் ஈடு ? ********* அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில் ஆனைமுகன் வெற்றிக்கொடி…
ஸ்ரீனி. கடல் சிலந்திகளின் கந்தக பிடியில் கட்டுமரங்களின் கதகளி ஆட்டங்கள். ரோஜாவின் இதழ்களில் முட்கள் பூசும் சிவப்பு ரத்த சாயங்கள். குழந்தையின் வாயில் கொம்பினை விட்டு ஆட்டும் மூர்க்க கரங்கள். மொட்டை மாடியின் குட்டை…
செண்பகபாண்டியன் வில்வமரத்தில் ருத்ரதாண்டவம் வியாபித்த தாிசனம் திாிசங்கு சொர்க்கம் கிசோபெரனியா கடுங்கோபம் கிடந்த சவம் அடக்கம் உடைந்த பணம் முடக்கம் பலத்துடன் ஒடிநதியில் மோத பாவம் கண்டு பயந்து பாிதவித்து சிதைந்த நேரம் குரங்குடன்…
கோமதி நடராஜன் செங்கல் இல்லை சிமெண்ட் இல்லை தானாய் வளர்ந்தது,பள்ளிக்கூடம் காம்பவுண்ட் இல்லை கட்டிடம் இல்லை, கம்பீரமாய் துவங்கியது,கல்லூாி பாடம் இல்லை,பாிட்சை இல்லை ஓங்கி நின்றது,பல்கலைக் கழகம். இங்கே,நம் எதிரே வந்து போவோரெல்லாம், ஆசிாியர்.…
செண்பகபாண்டியன் விழித்தேறி வெளிப்புக சலித்தேறி மனம்புக கலிப்பேறி கனம்சுக வெட்டவெளி தவம்சுட சிவப்பேறி யுகம்புக தவஒளி சுடர்விட கெட்ட மானுடம் சுட்டு விட உவப்பேறி உள்கொண்டேன் உள்கொண்டு பின்பும் உள்கொண்டேன். ** senbag@phe.com
புஷ்பா கிறிஸ்ரி அகரத்தைத் தொடக்கிய ஆசான் சிகரத்துக்கு ஏற்றிடும் ஆசான் உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாய் உலகத்தைக் காட்டிடும் ஆசான் வாழ்க்கையின் வசதிகள் காட்டி வாழச் சொல்லிடும் வழிகாட்டி வாழ்க்கைப் பாதையின் நெழிவுகளை வலி தெரியாது…