திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020617_Issue

அரசியலும் சமூகமும்

சடங்குகளும் மாற்றமும் (Ceremonies and conversion)

ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) நிறைய மரங்கள் சூழ்ந்த, வேலியிடப்பட்ட விஸ்தாரமான நிலப்பரப்புக்குள் - அந்த தேவாலயம் இருந்தது. பழுப்பு மற்றும் வெள்ளை நிற மனிதர்கள் உள்ளே போய்க்கொண்டிருந்தனர். உள்ளே - ஐரோப்பிய…

திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

தற்கொலை விகிதாசாரத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மானிலம் - கேரளா கேரளாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 32 பேர் இந்தியாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 11 பேர் 2000-ம்…

இந்த வாரம் இப்படி – சூன் 14 2002

மஞ்சுளா நவநீதன் *** அப்துலும் லட்சுமியும் இரண்டு தமிழர்கள் குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறார்கள். இருவருமே தத்தம் அளவில் சிறப்பான பணி புரிந்தவர்கள். தமிழினத் தலைவர், தமிழ் வாழ்க என்றெல்லாம் மார்தட்டுவதைத் தவிர வேறொன்றும்…

பொறுப்புடன் எழுதுவோம்

திண்ணை ஆசிரியர் குழு நேர்ப்பேச்சில் ஒருவர் என்ன சொன்னார் என்று ஒருவர் இன்னொருவருக்கு எழுதி, அந்த மூன்றாமவர் கடிதத்தை மேற்கோள் காட்டி, எழுத்தில் பதிவு செய்து அதனைத் தொடர்ந்து விவாதங்களைக் கிளப்புவதும், மூன்றாமவர் குறிப்பிட்ட…

அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவி கொடுப்பது தவறு.

இளமுருகு இந்தியாவின் ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் பெயர் முடிவாகிவிட்டது. எல்லாக் கட்சிகளும் ஒன்றன் பின்னால் ஒன்றாய் கலாமை ஆதரித்து அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றன. கருணாநிதி, கலாம் குடியரசுத் தலைவரானால் காலம் மாறுகிறது என்று…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)

ஜெயமோகன் பகுதி : இரண்டு மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வியாழன் பூதக்கோள் நோக்கி விண்வெளிக் கப்பல்கள்

சி. ஜெயபாரதன், கனடா சூரிய குடும்பத்தில் சுடர்வீசும் பூதக்கோள் வியாழன் கி.பி.1610 ஆண்டில் முதன் முதல் வியாழக் கோளையும், அதன் நான்கு சந்திரன்களையும் தொலை நோக்கியில் கண்டவர், இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ. கிரேக்க…

பங்களாதேஷ் நாட்டை பசுமை மயமாக்க திட்டம் துவங்கப்பட்டுள்ளது

உலக வெப்பமயமாதலாலும், பல் உயிரின வேற்றுமை அழிக்கப்படுவதாலும், அடிக்கடி நடக்கும் இயற்கை பேரழிவுகளாலும் உந்தப்பட்டு, பங்களாதேஷ் நாடு, நாட்டின் பரப்பளவில் சுமார் 20 சதவீதம் காடுகளால் நிரப்பப்படுவதற்காக திட்டம் தீட்டி நடைமுறைப் படுத்த இறங்கியிருக்கிறது.…

மூட்டுவாதத்துக்கு Arthritis அட்டைக்கடிLeeches மருந்து

மருத்துவ அறிஞர்களால், மூட்டுவாதத்துக்கு அட்டைகள் மூலம் மருத்துவம் செய்யலாம் என்று ஆலோசனை தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆஸ்டியோ ஆர்த்திரிடிஸ், ருமெட்டாய்ட் ஆகிய மூட்டுவாதங்களுக்கு இந்த ரத்தத்தை உறிஞ்சும் உயிரிகளைக் கொண்டு மருத்துவம் செய்து வெற்றிகண்டிருக்கிறது ரஷ்ய மருத்துவக்குழு.…

இலக்கிய கட்டுரைகள்

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ ஒரு மதிப்பீடு

எச்.பீர்முஹம்மது தமிழ் இலக்கிய உலகம் இன்று நவீன காலகட்டத்தை தாண்டி தன்னை நகர்த்தி வருகிறது. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள் மிதந்து வருகின்றன. மிதத்தலின் போது நாம் அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டியது…

மரணம் என்னும் நெருப்பு (எனக்குப் பிடித்தக் கதைகள் – 15 – தாஸ்தாவெஸ்கியின் ‘நாணயமான திருடன் ‘ )

பாவண்ணன் பெல்லாரி மாவட்டத்தில் ஹோஸ்பெட் என்னும் இடத்தில் நாங்கள் வசித்து வந்த நேரம். துங்கபத்ரா நதிப்படுகையில் உள்ள வளமான ஊர் அது. பெருமளவில் விவசாயிகள் வாழும் இடம். நாங்கள் வாடகைக்குக் குடியிருந்த வீட்டுக்கு எதிரே…

விரிவடையும் பாவண்ணனின் எழுத்துத்தளம் (ஏழு லட்சம் வரிகள் -தொகுப்பை முன்வைத்து ஒரு குறிப்பு)

எஸ்ஸார்சி வெளிச்சத்துக்கு ஏங்குகிற பிரக்ஞையின் அனுபவத்தை வாசகனுக்குத் தெரிவிக்கின்ற உத்தியைப் பாவண்ணனின் சிறுகதைப் படைப்புகளில் எளிதாகக் காணலாம். புராணப் பின்னணியில் அமைந்த கதைகள் பாவண்ணனுக்குக் கூடுதல் சிந்தனைத் தளத்தைத் தந்து உதவியிருக்கின்றன. தன் கவனத்தின்…

மு.தளையசிங்கத்தின் தத்துவமும் மெய்யியலும் (பகுதி : இரண்டு – மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ?)

ஜெயமோகன் பகுதி : இரண்டு மு .தளையசிங்கம் என்ன சொல்கிறார் ? தளையசிங்கத்தின் கருத்தியக்கத்தை இரு கூறாக வகுத்து புரிந்துகொள்வது அவசியமாகும் . தருக்கபூர்வமாக , சிந்தனை சார்ந்து அவர் செயல்பட்ட தளம் முதலாவது.…

கதைகள்

வசியம்

அலர்மேல் மங்கை இப்ராஹிம் பாய் கடையில் இருந்து படியிறங்கிய போது வானம் லேசாக இருண்டது. பச்சை ப்ளாஸ்டிக் பேப்பர் சுற்றியிருந்த ' நியூட்றின் ' சாக்லட்டை பேப்பரைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டாள் சீதா.…

தொலைவு

பூமணி பஸ் விரட்டலில் சிதறுண்ட புறாக்கூட்டம் பஸ்டாண்டைத் தாண்டி ஆற்றங்கரை மர வரிசைக்குள் மறைந்து போயிற்று. 'சேசுவே ஒம் கொழந்தைகளக் காப்பாத்தும். ' ரோசம்மா நெஞ்சில் சிலுவையிட்டுக் கொண்டாள். அவள் காலடியில் மேரிக்குட்டி பஸ்டாண்டில்…

கலைகள்

ஆட்டுக்கறி குருமா

தேவையான பொருட்கள் அரைக்கிலோ ஆட்டுக்கறி 1 பெரிய வெங்காயம் நறுக்கியது 1/2 கோப்பை எண்ணெய் உப்பு ருசிக்கேற்ப 1 மேஜைக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி ஜீரகத்தூள் 1…

மாங்காய் சட்னி

தேவையான பொருட்கள் 2 பச்சை மாங்காய்கள் 1/2 கிலோ தயிர் 2 பச்சை மிளகாய்கள் 1/2 கோப்பை புதினா இலைகள் 1/2 கோப்பை கொத்துமல்லி இலைகள் 1 தேக்கரண்டி ஜீரகம் உப்பு தேவைக்கேற்ப மாங்காய்களை…

தயிர்ப்பச்சடி

தேவையான பொருட்கள் 1/2 கிலோ தயிர் 2 வெள்ளரிக்காய் 1 தேக்கரண்டி உப்பு 1 தேக்கரண்டி கறுமிளகுதூள் வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொண்டு அதனை தயிர் உப்பு மிளகு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாகக்…

கவிதைகள்

இன்றைய மது

வ.ஐ.ச.ஜெயபாலன் உலகம் விதியின் கள்ளு மொந்தை. நிறைந்து வழிகிறது அது மதுக் கிண்ணம் தாங்கியவர்களால் எப்போதும் நுரைத்தபடி. நேற்றிருந்தது வேறு. இங்கே நுரைபொங்குவது புதிய மது. அது இன்றைய நாயகனுக்கானது. நாளை கிண்ணம் நிறைகிறபோது…

ஆயினும்…

எஸ். வைதேஹி. நீ சொன்ன இடத்தில் எல்லாம் பூத்துக் கொண்டிருந்தது எனக்கு பிடித்ததாய் நான் சொன்ன பூ. நீ பேசிய போதெல்லாம் அழகாய் வீசிக்காட்டியது நம் ஊரில் மாலையில் மட்டும் வரும் காற்று. நீ…

திறவாத தாழ்கள்

மு ரெங்கம்மாள் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - திருவள்ளுவர் வாயைத்திற பேசு, சாப்பிடு, புகழ்ச்சி செய், முத்தமிடு, கன்னத்தை உதட்டால் நெருடு. எச்சில் படுத்து. எச்சில் படு. கண்ணைத் திற அகல. பார்…

அரிப்பு

ஸ்ரீனி. இரவில் காவல் நின்று பகலில் படுத்துறங்கும் பால் நிலா, மணலை சுத்தம் செய்ய மறுபடி மறுபடி முயலும் அலைகள், பூப்பில் சிவந்து புன்னகைக்கும் சட்டி சிறை ரோஜா, மஞ்சள் கதிரைக் கொண்டு தினம்…

கயிலாயக் குடும்பம்

அனந்த் (அனந்தநாராயணன்) கையினிலே ஏந்துவதோ ஓடு - அவன் காலெடுத்து ஆடுவதோ காடு அன்னவன்மேல் மையல்கொண்டே அருகமர்ந்தாள் அம்மைஅவள் காதலுக்கு வேறெதுதான் ஈடு ? ********* அண்ணனுக்கும் தம்பிக்குமோர் போட்டி -அதில் ஆனைமுகன் வெற்றிக்கொடி…

? ? ?

ஸ்ரீனி. கடல் சிலந்திகளின் கந்தக பிடியில் கட்டுமரங்களின் கதகளி ஆட்டங்கள். ரோஜாவின் இதழ்களில் முட்கள் பூசும் சிவப்பு ரத்த சாயங்கள். குழந்தையின் வாயில் கொம்பினை விட்டு ஆட்டும் மூர்க்க கரங்கள். மொட்டை மாடியின் குட்டை…

வில்வமரமும் கனத்த தலையும்

செண்பகபாண்டியன் வில்வமரத்தில் ருத்ரதாண்டவம் வியாபித்த தாிசனம் திாிசங்கு சொர்க்கம் கிசோபெரனியா கடுங்கோபம் கிடந்த சவம் அடக்கம் உடைந்த பணம் முடக்கம் பலத்துடன் ஒடிநதியில் மோத பாவம் கண்டு பயந்து பாிதவித்து சிதைந்த நேரம் குரங்குடன்…

வாழ்க்கைக் கல்லூாி

கோமதி நடராஜன் செங்கல் இல்லை சிமெண்ட் இல்லை தானாய் வளர்ந்தது,பள்ளிக்கூடம் காம்பவுண்ட் இல்லை கட்டிடம் இல்லை, கம்பீரமாய் துவங்கியது,கல்லூாி பாடம் இல்லை,பாிட்சை இல்லை ஓங்கி நின்றது,பல்கலைக் கழகம். இங்கே,நம் எதிரே வந்து போவோரெல்லாம், ஆசிாியர்.…

கெட்ட மானுடம்

செண்பகபாண்டியன் விழித்தேறி வெளிப்புக சலித்தேறி மனம்புக கலிப்பேறி கனம்சுக வெட்டவெளி தவம்சுட சிவப்பேறி யுகம்புக தவஒளி சுடர்விட கெட்ட மானுடம் சுட்டு விட உவப்பேறி உள்கொண்டேன் உள்கொண்டு பின்பும் உள்கொண்டேன். ** senbag@phe.com

ஆசிரியர்

புஷ்பா கிறிஸ்ரி அகரத்தைத் தொடக்கிய ஆசான் சிகரத்துக்கு ஏற்றிடும் ஆசான் உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாய் உலகத்தைக் காட்டிடும் ஆசான் வாழ்க்கையின் வசதிகள் காட்டி வாழச் சொல்லிடும் வழிகாட்டி வாழ்க்கைப் பாதையின் நெழிவுகளை வலி தெரியாது…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை – சூன் 12 , 2002

தற்கொலை விகிதாசாரத்தில் இந்தியாவில் முதலிடம் வகிக்கும் மானிலம் - கேரளா கேரளாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 32 பேர் இந்தியாவின் தற்கொலை விகிதாசாரம் - ஒரு லட்சத்திற்கு 11 பேர் 2000-ம்…