December 23, 2005
அலர்மேல் மங்கை சென்ற வாரம் அரவிந்த் நீலகண்டனின் 'யூதர்களுக்காக ஏங்கும் இஸ்லாமியர் ' என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. பொதுவாக இது போன்ற மதங்களைப் பற்றிய, பத்திரிகைகளில்…
October 28, 2005
அலர்மேல் மங்கை நூறு துக்கம் கோடி சந்தோஷம் நூறும் மறந்தது சந்தோஷம் அன்று உணரவில்லை இன்று புரிகிறது இன்றே நிஜம் நேற்றும் நிஜம் நாளையும் நிஜம்... கணப்…
August 26, 2005
அலர்மேல் மங்கை ஸ்டேட் ரோடும், லிபர்ட்டி ரோடும் சந்திக்கும் முனையில் இருந்த ம்யூஸியம் அப் ஆர்ட் முன்னே கிடந்த கல் பெஞ்ச்சில் அமர்ந்திருந்தான் கெளதம். பல்கலைக் கழக…
September 16, 2004
அலர்மேல் மங்கை ஹாலில் நுழைந்த போது, தோப்புக் குத்தகைக்கார சாயபு, தாத்தாவின் காலருகே அமர்ந்திருந்தார். தாத்தா அருகே நாற்காலி கிடந்தாலும் சாயபு ஒரு நாளும் அதில் அமர்ந்ததில்லை.…
May 10, 2003
அலர்மேல்மங்கை சித்தார்த்தன் கண்களை விழித்த போது, லேசாகத் தலையை வலித்தது. உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற் போன்ற அசதி. அவனுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு சிறிதும்…
April 6, 2003
அலர்மேல் மங்கை ஊருக்கு வந்து இரண்டு நாட்கள் பின்தான் அப்பா அந்த விஷயத்தைக் கூறினார். சண்முகம் கோமாவில் இருக்கிறான் என்று. குடி, அக்கறையும், ஆரோக்கியமும் அற்ற வாழ்க்கை,…
January 12, 2003
அலர்மேல் மங்கை வீட்டினுள்ளே நுழைந்த போது அப்பத்தா அருவாமணையில் மீனைத் துண்டம் போட்டுக் கொண்டிருந்தாள். அம்மியில் மசாலா அரைத்து, வழித்து, கழுவி விடப் பட்டிருந்தது. சுருங்கிய தோலும்,…
October 22, 2002
அலர்மேல் மங்கை இன்றும் பூங்காவில் ஒரே கூட்டம்...... இந்த அமெரிக்கர்கள் எங்குதான் கூட்டம் போடவில்லை ? இவ்வளவு பரந்த நாடாக இருந்ததோ, பிழைத்ததோ! மரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக்…
September 24, 2002
அலர்மேல் மங்கை கண்ணாடி சன்னல்கள் வைத்த படிக்கும் அறை சுற்றிலும் வேப்ப மரமும், மேப்பிள் மரமும் வீட்டின் பின்னே காடு கதை எழுத கணினி இசையுடன் கூடிய…
July 14, 2002
அலர்மேல் மங்கை உண்ணும் நேரம் வேறு இங்கு உறங்கும் நேரம் வேறு நடைமுறைகள் வேறு மனிதர்களும் வேறு தோழமை இல்லை இங்கே வேற்றுமை பல உண்டு பசிக்கும்…