திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080515_Issue

அரசியலும் சமூகமும்

அமெரிக்கத் தேர்தல் களம்

சிறில் அலெக்ஸ்இரண்டு பெரிய கட்சிகள். கட்டுக்கோப்பான உட்கட்சி ஜனநாயகம். பெரும்பாலும் இடதும் வலதுமான வாக்காளர்கள், நடுவில் சில கட்சி சார்பற்றவர்கள். முதல் பார்வையில் எளிதாகவும், சிக்கலற்றதாகவும் தெரியும் அமெரிக்கத் தேர்தல் களத்தின் மேல்திரையை விலக்கிப்பார்த்தால்…

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் – 5

நாகரத்தினம் கிருஷ்ணாஒகேனேக்கல் பிரச்சினையைத் தீர்த்தாகிவிட்டது. இதுபோன்ற பிரச்சினைகளில் தேசிய கட்சிகள் மௌனம் சாதிப்பது தெரிந்ததுதான், உண்மையில் அவர்கள் தேசியக் கட்சி என்ற லேபிளில் இயங்குகிற பிரதேச கட்சிகள், மற்றபடி தேசமாவது மண்ணாங்கட்டியாவது. காங்கிரஸ¤ம், பாரதிய…

நினைவுகளின் தடத்தில் (9)

வெங்கட் சாமிநாதன் அடுத்த நாள் காலையில் பரிட்சை. அப்போது இரவு மணி ஏழோ ஏதோ இருக்கும். படித்துக் கொண்டிருந்தவன் புத்தகத்தை மூடிவைத்து விட்டு சத்திரத்திற்கு உடனே ஒடிப்போய் தண்டபாணி தேசிகர் ராஜமாணிக்கம் பிள்ளையிடம் தனக்கு…

ஜெகத்ஜால ஜப்பான் – ஒமோதிதோ கோசைமசு

சித்ரா சிவகுமார்வாழ்த்துக்கள். யாரேயேனும் வாழ்த்த விரும்பினால் இந்த வார்த்தையைக் கொண்டு வாழ்த்துவார்கள். பிறந்த நாளைக்கு வாழ்த்து கூற வேண்டுமானால் ‘தான்ஜோபி ஓமோதிதோ கோசைமசு” என்று வாழ்த்த வேண்டும். ஜப்பானியர்கள் கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி இன்று…

வார்த்தை மே-2008 இதழில்

பி.கே சிவகுமார் ஹொகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: நடிகர் சங்கக் கூச்சலும் சட்டத்தின் நடைமுறையும் - கே.எம். விஜயன் நகரும் கண்டத்தில் தமிழை நகர்த்தும் தமிழர் - முருகபூபதி பழைய பட்டணத்தின் மனிதக் குறிப்புகள்…

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

ஜடாயு இந்த வார ஜெய்ப்பூர் குண்டுவெடிப்புகள் தேசத்தை இன்னொரு முறை அதிர்ச்சியிலும், ஆழ்ந்த துயரத்திலும் உறைய வைத்திருக்கின்றன. சுற்றிப் பார்க்க வந்தவர்கள், அனுமன் கோயிலில் தரிசனம் செய்ய வந்தவர்கள், விளையாட வந்தவர்கள், கடைகளில் பொருள்…

அறிவிப்புகள்

மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்

அறிவிப்புரோறன்டோ கனடாவில் இயங்கிவரும் கருமையம் அமைப்பின் நான்காவது ஆண்டு நிகழ்வுகள் இம்மாதம் 24, 25ம் திகதிகளில் YORKWOOD LIBRARY THEATRE ல் நடைபெறவுள்ளது. இய+ஜின் அயனஸ்கோவின் நத்தையும் ஆமையும் என்ற நாடகம், பெண்கள் பட்டறையின்…

பெயரின் முக்கியத்துவம் பற்றி

மலர்மன்னன்பெயரின் முக்கியத்துவம் பற்றி ஒரு புதிய ஆதாரத்தைத் தேடியெடுத்துக் கொண்டுவந்து திண்ணையில் கடை பரப்பியிருக்கிற, இப்னு பஷீர் , முகமதியர்களிடையே "முகமதியம்,' 'முகமதியர்' என்றெல்லாம் அழைக்கப்படுவதற்கு ஆதரவு இல்லை என்று எழுதப் பட்டிருப்பதாகக் கூறுகிறார்.…

தமிழும், திராவிடமும்!

லக்கிலுக்- உலகின் மூத்தமொழி. கல்தோன்றி, மண்தோன்றா காலத்து மனிதர்கள் பேசி மகிழ்ந்த மொழி. ஆரியக் கலாச்சார, சமஸ்கிருத ஊடுருவல், மொகலாய உருது, பார்சி, வெள்ளையரின் ஆங்கிலேய ஊடுருவல்களையும் சமாளித்து நின்று இன்றும் வாழும் ஒரே…

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

அறிவிப்புஇந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் இடம் : பல்கலைக்கழகப் பேரரங்கு,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர் நாள் : 17,18-05-2008(சனி,ஞாயிறு) ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம் தமிழகத்திலும் இந்தியாவின் பிற இடங்களிலும் நடைபெறுவது…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவால்மீனின் வண்டுத் தலையில் பூர்வக் களஞ்சியம் ! பரிதிக்கு அருகில் வாலும் அனுமார் வாலைப் போல் நீளும் ! கூந்தல் கோணிப் போகும் ! சூரியனைச் சுற்றும்…

இலக்கிய கட்டுரைகள்

பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா

ஆல்பர்ட் பெர்னாண்டோ. பரி; (பாரீஸ் என்ற சொல்லின் சரியான பிரஞ்சு ஒலிப்பு) நகரில் விழாக்கள் பொதுவாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் தாம் நடைபெறும். ஆனால், மே மாதம் 8 ஆம் நாள்…

தெய்வ மரணம்

எஸ். ஜெயலட்சுமி ''எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம்'' என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.ஏழுகடலின் மணலை அளவிட்ட.¡லும் கூட அதைவிட நமது பிறவிகள் அதிகமாம். ''புல்லாகிப் பூடாய் புழுவாய் மரம் ஆகி பல்…

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

எம்.ரிஷான் ஷெரீப் கவிதைகள் எப்பொழுதுமொரு தனித்துவமான அழகியலைக் கொண்டிருப்பவை.எழுதுபவரது வாழ்வும்,வாழ்வின் சூழலும்,தாக்கங்களுமே கவிதைகளாகப் பிறப்பெடுக்கின்றன.கவிதைகளின் பாடுபொருளும்,அவற்றின் எளிதில் புரிந்து கொள்ளமுடியுமான வரிகளும் கவிதைக்கும்,வாசிப்பவருக்குமிடையிலான நெருக்கத்தை உண்டுபண்ணுபவை.எழுதியவரின் மகிழ்ச்சி,துயரம்,இன்ன பிற உணர்ச்சிகளும் வாசிக்கும் நபரின் மேல்…

சேவல் திருத்துவசம்

முனைவர் மு. பழனியப்பன் சேவல் திருமுருகனின் கொடியாகும். பெரும்பாலும் ஊர்திகளே கொடியாக இருக்கும் நிலையில் திருமாமுருகனுக்குக் கொடி வேறும் ஊர்தி வேறும் ஆயின. சேவல் 'கொக்கு அறுத்த கோமானே' எனத் தன் வாயால் எப்போது…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇளைஞர்களே ! மதத்தின் இரகசியம் அதன் கோட்பாடுகளில் இல்லை. செயற்பாட்டில் உள்ளது. நன்னெறி உடையவராகவும் நல்வினை புரிபவராகவும் இருப்பதே மதப் பூரணம் அடைவது. "பிரபு பிரபு" என்று இறைவனை நோக்கிக்…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 11

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன் பிக்னிக்லிருந்து வந்த பிறகு வசந்தி மேலும் சோர்ந்துவிட்டாள். நேரத்திற்கு சாப்பாடு இல்லை. வீட்டு வேலைகளிடம் சிரத்தை இல்லை. எப்போதும் ஏதோ யோசனை இல்லையா அழுகை. அண்ணனும், அண்ணியும் வந்து தைரியம் சொல்லுவார்கள்.…

பட்ட கடன்

உஷாதீபன் ஏறக்குறைய மூன்றாண்டுகளுக்கும் மேல் நான் மறந்திருந்த ஒன்றை அன்றிரவு இரண்டு மணியளவில் தெருவாசலில் அப+ர்வமாய் உதித்த சாமக் கோடாங்கி கிளறிவிட்டுப் போனான். அந்த நிமிடத்திpலிருந்து என் மன நிம்மதி குலைந்து போனது. உடுக்கைச்…

தேடல்

தமிழ்மகன் கிழவி அநாவசியத்துக்குப் பயந்தாள். நகரத்தின் வேகம் அவளை மூச்சுத் திணற வைத்தது. அந்த இடத்தில் இவ்வளவு நெரிசலையும் வாகனங்களின் அடர்த்தியையும் அவள் எதிர்பார்க்கவில்லை. குருவியூர் நகரத்தைப் பற்றி சமீபத்தில் தான் குப்பம்மா மூலம்…

கவிதைகள்

தாஜ் கவிதைகள்

தாஜ் தாலி அவளைப் பார்த்ததாகச் சொல்லி அடையாளங்களும் சொன்னான் ஏழ்மை கோலமெல்லாம்.... சொன்னவரை சரி கழுத்தில் தாலியாம்! நடப்பின் யுகப் பெருமை புரியவில்லை அவனுக்கு அது அவளாக இருக்காது. பின்னே விழும் பிம்பங்கள் உயரே…

வேரை மறந்த விழுதுகள்

சித. அருணாசலம் பேரைச் சொல்லப் பிறந்தவன் பெரிதாய் ஏமாற்றி விடக் காரை விழுந்த பற்களுமாய்க் கைத்தடி மூன்றாவது காலுமாய் தாரை தாரையாய்க் கண்ணீர் ததும்புகின்ற கண்களுமாய் குறைகளோடு ஒன்றிப்போன நிலையில் குற்றுயிராய் இங்கே பெற்றோர்கள்,…

பார்வை

இராம வயிரவன் மெல்ல இமை திறந்து உருள்கின்றன கருமுத்துக்கள் குறுக்கே முளைத்த கண்ணாடிச் சுவர்கள் நிறங்களைக் கூட்டி வந்தன பாய்ச்சப்படும் கதிர்களின் நிரம்பி வழியும் நம்பிக்கைகளின் பிடியில் நீண்டு விரிகிறது எனக்கான பார்வை காணப்படு…

இல்லத்தின் அமைப்பியல் விதி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநாலு தூண்கள் நாலு சுவர்களின் வேலிக் குள்ளே அடங்கும் இல்லம் ! வீட்டைச் சுற்றி எழுவது வெறும் செங்குத்து மதில் மட்டு மில்லை ! கோலப் புள்ளிகள் இணைப்பது…

ஒரு ரொட்டித்துண்டு

கே. ஆர். மணி என் காரின் கண்ணாடிமீது ஒரு ரொட்டித்துண்டு. எவரும் தூக்கி எறிந்திருக்கும் வாய்ப்பில்லை எலிகள் அவ்வளவு தூரம் ஏறியிருக்கவும் முடியாது. நாய்களை நம்பமுடியாது ஆயினும் இத்தனை உயரம் சாத்தியமில்லை. கழுகுகள் மனிதர்கள்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 19 மணம் புரிந்த கனவு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான் ! ஆண்டாள் (திருப்பாவை) காற்றினிலே…

தாகூரின் கீதங்கள் – 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரக்க மற்று மயக்கி விடுபவளே ! குருதி வெறி கொண்டு அரக்கியான கவர்ச்சிப் பெருமாட்டி ! எனது பகற் பொழுதை அபகரித்தாய் ! இராப் பொழுதையும் என்னிடம்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்தெற்குத் தெரு நாங்களிருந்த தெற்குத் தெருவை ஆடுகளின் தெரு என்றார்கள். ஆட்டின் குரல்களும் மொச்சையும் மீந்திருக்கும் தெருவில் எப்போதும் ஆடு வாங்கிப்போகும் கரீம் காக்கா ஆட்டு வாசத்தோடு திரிந்தார். ஆட்டிடையனுக்கும் கரீம் காக்காவுக்கும் தீராப்பிணக்குகள்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் பறவை மிருகமாகியது எனது தனிமையில் துயருமும் இருந்தது நிம்மதியும் இருந்தது நான் எப்படி சொல்லிவிட கூட்டத்திற்கும் தனிமைக்கும் உங்களுக்கும் எனக்கும் இடையில் உறவு தேவையென்பதை எனது நண்பனும் நானும் மிருகமாகி தனித்திருக்கிறோம் நகங்களை…

எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!

புதியமாதவி, மும்பை தூசிப்படலத்தில் இருமிக்கொண்டு மூச்சுவிடமுடியாத அவஸ்தையில் நிம்மதியாகத் தூங்கும் தெருநாய்களை பொறாமையுடன் பார்க்கின்றன சன்னல் இரும்புக்கம்பிகளைத் தாண்டி வெளியில்வரமுடியாத உயிரெழுத்துகள். காற்றில் படபடக்கும் காகிதங்களில் சிக்கித்தவிக்கும் எழுத்துக்கள் தலைக்குப்புற விழும் ஒவ்வொரு நிமிடமும்…

நகைச்சுவை

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

ராஜூ சென்னையில் தொலைக்காட்சி ஒளிபரப்பு 1975ல் ஆரம்பித்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சி என்பது ஒரு விசித்திரமான பொருளாக இருந்தது. ஏனெனில் அந்த நாட்களில் அனைவரிடமும் வானொலி தான் இருந்தது. திடீரென்று எங்கள் தெருவில் ஒருவர் ஒரு…

காலம் மாறிப்போச்சு:

ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன் அம்மிகள் காணாது போனதோடு அம்மாக்களும் காணாது போனார்கள்! மம்மியாய் வாழ்கின்றவர்கள் வாடகைக்கும் தாயாக கிடைக்கின்றனர் ! கணினி என்பது மனிதவாழ்வில் கணிசமான அங்கமாகிவிட்டது! கணினியை கற்போர் காமத்தையும் பயிலுகின்றனர்! மென்பொருள் நிருவனங்களில் படுக்கையறைகளும்…