திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ் ஜெயலட்சுமி

Total Contribution: 32 Articles

எஸ் ஜெயலட்சுமி

ராஜத்தின் மனோரதம்.

எஸ். ஜெயலட்சுமி காலை நேரம். பெசண்ட் நகர் பீச் சுறு சுறுப்பாகி விட்டது. மக்களின் விழிப்புணர்வு அதிக ரித்திருப்பது வாக்கிங் போகிறவர்களின் எண்ணிக்கை யில் தெரிந்தது. ராஜம்…

கரு

எஸ். ஜெயலட்சுமி டாக்டரிடம் போய் விட்டு அப்பொழுது தான் வீட்டிற்கு வந்த நிர்மலாவுக்கு ஒரு புறம் சந்தோஷமாகவும் ஒரு புறம் களைப்பாகவும் இருந்தது. அன்று நர்சிங் ஹோமில்…

ராஜநீதி.

எஸ். ஜெயலட்சுமி நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மன்னனைச் சிறப்பித்துச் சொல்கிறது புறநாநூறு முறை செய்து காப்பற்றும் மன்னவன் மக்கட்கு…

அர்ச்சனை

எஸ் ஜெயலட்சுமி டிவி யில் மிருதுவான அதிரசம் செய்வது எப்படி என்று சொல்லிக் கொண்டி ருந்தாள் ஒரு பெண்மணி. சமையல் குறிப்புக்களைக் கேட்டுக் கொண்டிருந்தாள் லலிதா. போன்…

கம்பன் காட்டும் விதி

எஸ் ஜெயலட்சுமி மனிதர்கள் தாங்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்த போதிலும் தாங்கள் நினைத்தபடி ஒன்று நடக்க வில்லை யென்றால், “எல்லாம் என் தலை விதி” என்று நொந்து…

தவிப்பு

எஸ் ஜெயலட்சுமி சிவகாமி ஆச்சிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அன்று காலை ரயிலில் தான் திருநெல்வேலி வந்தாள். நவம்பர் மாதம் பிறந்துவிட்டால் டில்லி குளிர் தாங்க…

தரிசனம்

எஸ் ஜெயலட்சுமி வெளியே வெய்யில் தகித்துக் கொண்டிருந்தது.‘’வெயிலைப் பார்த்தால் மணி பதினொன்று ஆகி யிருக்கும் போல் இருக்கே"என்று சொல்லிக்கொண்டே ரேழியில் வந்து மணி பார்த்தேன். மணி பத்துதான்…

சில்லரை

எஸ் ஜெயலட்சுமி ''அம்மா,போயிட்டு வரேன்,''என்று கிளம்பினாள், ருக்மிணி. ''பர்ஸ், செக்புக், கண்ணாடி, குடை எல்லாம் மறக்காமல் எடுத்துக்கோ'' என்றாள் அம்மா. அம்மா எப்பவுமே இப்படித்தான் சின்னக்குழந்தைகளுக்குச் சொல்வது…

சாப விமோசனம்

எஸ். ஜெயலட்சுமி நமது புராணங்கள், காப்பியங்கள், கதைகளில் சாபமிடுவதையும், பின் சாப விமோசனம் ஏற்பட்டு பழைய உருவோடு சாபமிடப்பட்டவர்கள் மீள் வதையும் பார்க்கிறோம். இந்த சாபத்திற்கு தேவர்களும்…

துப்புரவு

எஸ். ஜெயலட்சுமி காலை மணி ஆறு ராஜ் டிவியில் கணேஷ், குமரேஷ் வயலின் வாசித்துக் கொண்டி ருந்தார்கள். காலை நேரத்தில் வயலின் இசை மனதுக்கு ரம்யமாக இருந்தது.…