ரசிகன் வலிகளின் கூர்மையில் கசியும் ஒரு துளி கண்ணீர் காட்சி... சாட்சியும் கூட! மெதுவாய் விழிகளை ஈரமாக்கி இமைகளின் வரப்பில் ஒரு கணம் தேங்கி நிற்கிறது! சுதாகரித்துக்கொள்ள போதிய நேரமில்லை... பிளந்து விழுகிறது கன்னப்பரப்பில்!…
இளங்கோ * ஒரு முடிவுக்கு வருபவை என்று எதுவமில்லை ஒவ்வொன்றும் ஒரு வெற்றிடத்தை உருவாக்கவோ சீர்குலையும் ஒரு சமனை கூடாரமென உயர்த்தவோ புதைந்தபடியே அதன் ஆழங்களை அளக்கவோ ஒரு வாதத்தின் இறுதிச் சொல்லைப் போல…
ருத்ரா (டென்னிஸனின் இந்த அற்புதக்கவிதை கிரேக்க மகாக்கவிஞன் "ஹோமர்" எழுதிய "ஓடிஸ்ஸி"என்ற காவியத்தின் ஒரு துளியை அழகின் கடலாய் கொந்தளிக்கவைத்துள்ளது. ஓடிஸியஸ் ஒரு மாவீரன்.அரசன்."ட்ராய்"யுத்தத்தில் அவனது யுத்த தந்திரமே அந்த ராட்சச மரக்குதிரையை வடிவமைத்தது.போரில்…
அமைதிச்சாரல்.. திட்டமிடப்படாமலும் எல்லாம் நடக்கிறதெனினும்; தற்செயலாகவும் மாற்றங்களெதுவும் நிகழ்ந்திடுவதில்லை.. எவருக்காகவும் எப்பொழுதும் காத்துக்கொண்டிருக்காத.. காலம். இலையுதிர்காலத்து மரமென வாய்ப்புகளை உதிர்த்துக்கொண்டுதான் இருக்கிறது. சேமிக்கப்பட்ட கனவுகள் ஒவ்வொன்றும், நெஞ்சக்கனலின் தணியாவெப்பத்தில் வளர்சிதையுமுன் பத்திரமாய் அடைகாக்கப்பட்டிருக்க.. காற்று…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ************************************ எது பொய் ? எது மெய் ? ************************************ "மனிதனுக்குக் காமப் பசியும் வயிற்றுப் பசியும் மறைந்து போகும்…
ராம்ப்ரசாத் ரீங்கரித்துப் பறக்கும் வண்டுகளை விடாமல் துரத்துகின்றன பூக்களின் வாசங்கள்... நெருக்கங்களின் வனப்புகளை வண்டுகளைப் போன்றே துரத்த முயல்கின்றன பூக்கள்... சமத்துவங்களின் அத்துவானங்களை பாலின வெளிகளாய் பார்க்கின்றன பூக்கள்... - ராம்ப்ரசாத் சென்னை(ramprasath.ram@googlemail.com)
தி .ராஜேஷ்மறைக்கப்படுபவையாகிறது என் பலவீனத்தின் பிரதிபலிப்பு உங்களை வதம் செய்யாமல் இருக்கவே ஏற்று கொள்பவை மறைக்கப்படுபவையாகிறது . உங்களுக்கென்றே ஒதுக்கியுள்ள வாழ்வை நிறைவாக்க இலட்சிய வீறுநடை புரிய என் இயல்பின் மூலத்தில் கொள்முதலாக்குகிறது .…
சாமிசுரேஸ் தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம் பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே ஏ வரலாறே என்னசெய்யப்போகிறாய் எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே பாருங்கள் எங்கள் கண்ணீரில் வழிவது ஈழத்தின் உயிர் இரவின் மத்தியபுள்ளியில்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com படித்தான் நன்கு படித்தான் ஆனால் படிக்கவேண்டியதைப் படித்தானில்லை! படித்தால் அதன்வழி நடப்பாரில்லை அனைத்தும் ஏட்டுக் கல்வி என்றார்! ஏட்டில்…
சங்கர் ஒரு தமிழனின் தாத்தாவிற்கான ஒரு மெளன அலறல் , ஏனொ தமிழ் தளபதிக்கு கேட்கவில்லை பாவம் தமிழ் அவருக்கு கிடைத்த விளையாட்டு பொம்மை , விளையாட்டுக்கு பிறகு அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது. பொம்மை…