சாமிசுரேஸ் தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம் பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே ஏ வரலாறே என்னசெய்யப்போகிறாய் எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே பாருங்கள் எங்கள் கண்ணீரில் வழிவது ஈழத்தின் உயிர் இரவின் மத்தியபுள்ளியில்…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com படித்தான் நன்கு படித்தான் ஆனால் படிக்கவேண்டியதைப் படித்தானில்லை! படித்தால் அதன்வழி நடப்பாரில்லை அனைத்தும் ஏட்டுக் கல்வி என்றார்! ஏட்டில்…
சங்கர் ஒரு தமிழனின் தாத்தாவிற்கான ஒரு மெளன அலறல் , ஏனொ தமிழ் தளபதிக்கு கேட்கவில்லை பாவம் தமிழ் அவருக்கு கிடைத்த விளையாட்டு பொம்மை , விளையாட்டுக்கு பிறகு அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது. பொம்மை…
செண்பக ஜெகதீசன் பசிக்கும் வயிறு-- இறைவன் படைப்பில் இது இடம்பெறாமலிருந்தால், எழுந்திருக்காது எத்தனையோ எதிர்மறைக் கோட்பாடுகள் ! செண்பக ஜெகதீசன்
கலாசுரன் * உனது ஒவ்வொரு பக்கங்களிலும் ஒருவரை நீ பதிவிட்டுக்கொள்ளும்போது எனது பக்கங்களிலிருது ஒருவரை அழித்துவிடுகிறேன் உனது பக்கங்களில் என்னைத் தேடி புரட்டிப் பார்க்கையில் எனது பக்கங்களை ஒவ்வொன்றாய்த் தொலைத்து விடுகிறேன்.. நீ கானல்களின்…
கொ.மா.கோ.இளங்கோ நினைவிலில்லை பச்சை தென்னக்கீற்றில் கூரை வேய்ந்த நாள் சூரனை வதம் செய்யும் சொக்கன் கண்மாய் இறங்கிய நாள் விடியற்காலை தொடங்கி வான் கருக்கும் வேளைக்குள் புதிதாய் தொப்பி அணிந்த குடிசை கீற்றினை பகுப்பார்…
சின்னப்பயல் யாரிடமும்முகம்கொடுத்து பேசத்தோன்றாது சதாதனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும் தலைவிரிகோலமாகஅலைவதை கண்டுசொன்னாலும்கவனிக்கத்தோன்றாது தமக்குத்தாமேசிரித்துக்கொள்வதையும் பின்அழுவதையும்கட்டுப்படுத்தஇயலாது சிலசமயம்தனிமையேசுகம்என்று ஒதுங்கிக்கிடக்கவும்தோன்றும். பல்துலக்கச்சென்றால்பலமணிநேரம் ஆவதைகவனிக்கத்தோன்றாது என்னிலைகண்டு இலைஅடித்தால்சரியாகுமா எனஉறவினரும்நினைக்கத்தோன்றும். இவையெல்லாம் ஒருகவிதைஎழுதநினைத்தபோது நேர்ந்தகதி…… யாரைப்பற்றிஎனமட்டும் கேட்காதீர்கள்..!
மீராவாணிஎன் எழுத்துக்கள் செதுக்கப் பட்டிருக்கலாம் என சொல்லப்படுவதாகவும் எப்போதும் சேகரிக்கப் படுவதாகவும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமையங்களில் அவை …. மன இறுக்கத்தினால் நசுக்கப்படுவதையும் தற்கொலை செய்துக் கொள்வதையும் யாரும் அறியா வண்ணம் திணரும் சுவாசத்திற்குள்…
ப.மதியழகன்சாயை வெறுமை குடியிருக்கும் கூடுகள் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் அண்டப்பேரண்ட ரகசியம் கடலின் நீர்த்திவலைகளும் கடல் தானா அக்குரோணி படைகள் மோதிக் கொள்வதைப் போல வானத்தில் இடி சோபிதத்தை சொந்தம் கொண்டாடும் பெண்ணினம் பாதசாரிகள் நடக்கின்றனர்…
தேனம்மை லஷ்மணன்9. பங்கேற்பு.:- ******************* பின்புறமிருத்தல் சௌகர்யமாய் இருக்கிறது மஞ்சள் வெளிச்சங்கள் ஆக்கிரமிக்காத மெல்லிய இருட்டு. இருக்கிறோம் ஆனால் இல்லை.. எல்லா ஆட்டங்களிலும் பங்கேற்பாளராக பரிசுக் கோப்பையை நூலிழையில் தவறவிட்டு. மேடையில் ஒலிக்கும் சங்கீதங்கள்…