திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110227_Issue

அரசியலும் சமூகமும்

(2) – தலித்துகளும் தமிழ் இலக்கியமும்

வெங்கட் சாமிநாதன் அன்று தமிழ் பேசும் இடமாக இருந்த காலடி என்னும் இன்றைய கேரள கிராமத்தில் பிறந்த எட்டாம் நூற்றாண்டு ஆதி சங்கரர், தனக்கும் ஒரு சண்டாளனுக்கும் இடையே நேர்ந்த ஒரு சந்திப்பில் நடந்த…

கச்சத் தீவு: விவரம் அறியாத வெளியுறவு அமைச்சர் மீண்டும் கைகழுவுகிறார்!

மலர்மன்னன் சோனியா காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியின் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, விவரம் அறியாமலேயே கச்சத்தீவு பற்றி மீண்டும் தவாறன கருத்தைத் தெரிவித்து இலங்கைக்குச் சாதகமாகத் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். பொதுவாகவே, சோனியா காங்கிரஸ் தலைமையிலும்,…

மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை

மலர்மன்னன்-- “வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்திற்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருபினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எக்காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன. தனி மனித வாழ்வியல் ஒழுக்க விதிகளை…

எஸ்.பொவுக்கு இயல் விருது

இயல் விருது 2010ம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான முன்னோடியான எஸ்.பொன்னுத்துரை ஆகிய எஸ்.பொவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை…

அறிவிப்புகள்

உலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு

உலகத் திருக்குறள் பேரவைஉலகத் திருக்குறள் பேரவையின் நான்காம் மாநாடு புதுக்கோட்டை மகராஜா மகாலில் நடை பெற உள்ளது. உலகத்தோர் அனைவரும் வந்து கலந்து கொள்ள அன்புடன் வேண்டுகிறோம். அழைப்பிதழ் இணைப்பு கீழே

ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை

23 . 2. 11 அன்று நண்பகல் 1.30 மணியளவில் துவங்கிய ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின் சங்கப் பலகை நிகழ்வில் ஜெர்மனியைச் சேர்ந்த ந.சுசீந்திரன் அவர்கள் “ இடப்பெயர்வு இலக்கியம் “ என்ற தலைப்பில்…

பரீக்‌ஷா (1978லிருந்து அரங்கில்…..) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள்

இயக்கம்: ஞாநி பரீக்‌ஷா (1978லிருந்து அரங்கில்.....) வழங்கும் இரண்டு தமிழ் நாடகங்கள் இயக்கம்: ஞாநி பல்லக்கு தூக்கிகள் நாங்கள் பிப்ரவரி 26 சனி, பிப்ரவரி 27 ஞாயிறு இரு நாட்களிலும் மாலை 6.30 மணிக்கு.…

கர்நாடக இசை கற்போருக்கு ஓர் அறிவிப்பு

ஆர். சத்தியபாமா வெளிநாடுகளீல் வசிக்கும் கர்நாடக இசையில் வாய்ப்பாட்டு கற்றுள்ள, கற்றுவரும் அன்பர்கள் விடுமுறையில் சென்னை வந்து தங்குகையில், தமது இசைப் பயிற்சியினை மெருகூட்டிக் கொள்ளவும், பயிற்சியினைத் தொடரவும் அரிய வாய்ப்பு. திருமதி எம்.எல்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூஜ்யத்துக்குள்ளே ஒரு பூதம் (HIGG’S BOSON)

ஈ.பரமசிவன் இயற்பியல் துகள்களை இருவகையாக சொல்கிறது.இவை அணுக்கருவின் அடிப்படைத்துகள்கள்.இதில் ஒருவகை பொருள்திணிவு எனும் நிறையுடைய "பிண்டத்துகள்" (மேட்டர் பார்டிகிள்)ஃபெர்மியான் எனப்படும்.இரண்டாவது வகை ஆற்றல் தாங்கிச்செல்லும் (ஃபோர்ஸ் கேரியர் பார்டிகிள்)துகள் எனப்படும்.இதுவே புலத்துகள் (ஃபீல்டு பார்டிகிள்)…

அணுவின் உள்ளமைப்பை அறிவித்த விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ர் (1885-1962)

சி. ஜெயபாரதன்,B.E.(Hons),P.Eng.(Nuclear) Canada பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி பொரி உருண்டை ஒன்று பரமாணுக்களாகி, துணுக்காகி அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் துண்டுக் கோள்கள் திரண்டு அண்டமாகி, அண்டத்தில் கண்டமாகித் கண்டத்தில் துண்டமாகிப் பிண்டமாகி, பிண்டத்தில்…

இலக்கிய கட்டுரைகள்

‘’சங்க கால மகளிர் விளையாட்டுக்கள்’’

சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்.,சி.மோகனசுந்தரம் எம்.ஏ.,எம்.ஃபில்., பி.எட்., உதவிப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. சங்க காலத்தில் மக்கள் உடல் நலம் பேணுவதற்காகப் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி மகிழ்ந்தனர். சங்க காலத்தில் முதியோரும், இளையோரும் தங்களது…

அவதார புருஷர்களின் அக உலகம் அருங்கூத்து- கூத்துக்கலைஞர்களின் தொகைநூல்)

பாவண்ணன் சமீபத்தில் நடந்து முடிந்த யட்சகானச் செய்திகளில் குறிப்பிட்ட ஒரு விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆண்டுதோறும் நடைபெறும் அக்கலைவிழாவில் யட்சகானத்தை ஆடும் குடும்ப உறுப்பினர்கள் பணியின் காரணமாக கனடாவில் குடியேறிவிட்டவர்கள். ஒவ்வொரு ஆண்டும்…

திருக்குறளின் செம்மொழிக் கூறுகள்

முனைவர் மு. பழனியப்பன், முனைவர் மு. பழனியப்பன், உதவிப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை தமிழிற்கான செம்மொழித் தகுதி கிடைத்தற்கு முக்கிய காரணமாக அமைந்தன இலக்கியங்கள் ஆகும். பண்பாட்டுச் செழுமையும், தனித்தன்மை மிக்க…

இவர்களது எழுத்துமுறை – 28 வாசந்தி

வே.சபாநாயகம். 1. Writing is the process of learning. எழுத எழுத மனித மனங்களைத் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். எழுத எழுத இன்னும் பக்குவம் அடைந்த மனிதனாக ஒரு படைப்பாளி மாறுகிறான் என்பதே…

காதல் – கனவுகள்- சிதைவுகள் பாவண்ணனின் ”அருகில் ஒளிரும் சுடர்”

எஸ்.ஜெயஸ்ரீ மானுட வாழ்வின் பல்வேறு பக்கங்களைச் சித்தரிக்கும் பாவண்ணனின் கட்டுரைகளை ஒருசேரப் படிப்பது மிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்குகிறது. எளிமையானவை என்றோ, அற்பமானவை என்றோ எதையும் ஒதுக்கிவிட்டுச் செல்லாமல் கண்களையும் காதுகளையும் மனத்தையும் திறந்துவைத்திருப்பவருக்கு இந்த…

பின் துரத்துதலின் அரசியல்

எச்.பீர்முஹம்மது கீழைச்சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா 05-02-2011 அன்று நாகர்கோவிலில் நடைபெற்றது.அரங்கத்திற்கு ஒத்த பார்வையாளர்கள் வந்திருந்தார்கள். எல்லோருமே கடைசி வரை நிகழ்வுகளை அவதானித்தார்கள் என்பது மனநிறைவளித்தது.கூட்டத்திற்கு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட…

கதைகள்

புதுமைகள் என்றும் அதிசயமே…

ஸ்ரீஜா வெங்கடேஷ் ஈசி சேரில் ஹாயாக உட்கார்ந்திருந்த தாத்தா சதாசிவத்தை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் பேத்தி ரேஷ்மா. "தாத்தா நான் RJயா FM ரேடியோல செலெக்ட் ஆகிட்டேன் தாத்தா" என்றாள் குதூகலத்துடன்.…

இடமாற்றம்

எஸ். ஷங்கரநாராயணன் கார் போய்க்கொண்டிருந்தது. இப்பவும் கூட அப்பாவுக்கு நெடுஞ்சாலை குறுக்கே ஊருக்குள் நுழைய எங்கே காரைத் திருப்ப வேண்டும் என்பதில் திணறல்தான். அரசியல்வாதி ஒருவர் பற்றிய தெரு விளம்பரம், ஒவ்வொரு எழுத்தாய் உயர…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -19

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா தோழா ! காப்டனின் புதல்வியர் ஆடவர் மீது இரண்டு அதிசய ஆதிக்க சக்தி கொண்டவர் !…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) முதல் கண்ணோக்கு (கவிதை -41 பாகம் -4)

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ஆதலால் நான் அடுத்தோர் பல் மருத்துவரை நாடி, "இந்தச் சாபப் பல்லைப் பிடுங்கி எடுங்கள். எந்தக் கேள்வியும் என்னிடம் கேட்காதீர்.…

கவிதைகள்

பொறித்துளி வளர்கிறது

சாமிசுரேஸ் தேசம் விடிகின்றவாயிலில் நின்றோம் பூக்கள் உதிர்வதாய் சேதிவருகிறதே ஏ வரலாறே என்னசெய்யப்போகிறாய் எம் கதறும் இரத்தத்துளிகளின் வலி ஈழமண்ணின் குரல்வழையினூடே சிதறுகிறதே பாருங்கள் எங்கள் கண்ணீரில் வழிவது ஈழத்தின் உயிர் இரவின் மத்தியபுள்ளியில்…

“பண்பின் வழியில்……………..“

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com படித்தான் நன்கு படித்தான் ஆனால் படிக்கவேண்டியதைப் படித்தானில்லை! படித்தால் அதன்வழி நடப்பாரில்லை அனைத்தும் ஏட்டுக் கல்வி என்றார்! ஏட்டில்…

தமிழ் தாத்தாவிற்காக ஒரு இரங்கல்

சங்கர் ஒரு தமிழனின் தாத்தாவிற்கான ஒரு மெளன அலறல் , ஏனொ தமிழ் தளபதிக்கு கேட்கவில்லை பாவம் தமிழ் அவருக்கு கிடைத்த விளையாட்டு பொம்மை , விளையாட்டுக்கு பிறகு அவருக்கு வெறுப்பு வந்துவிட்டது. பொம்மை…

வயிற்றால் வந்தது

செண்பக ஜெகதீசன் பசிக்கும் வயிறு-- இறைவன் படைப்பில் இது இடம்பெறாமலிருந்தால், எழுந்திருக்காது எத்தனையோ எதிர்மறைக் கோட்பாடுகள் ! செண்பக ஜெகதீசன்

பக்கங்கள்

கலாசுரன் * உனது ஒவ்வொரு பக்கங்களிலும் ஒருவரை நீ பதிவிட்டுக்கொள்ளும்போது எனது பக்கங்களிலிருது ஒருவரை அழித்துவிடுகிறேன் உனது பக்கங்களில் என்னைத் தேடி புரட்டிப் பார்க்கையில் எனது பக்கங்களை ஒவ்வொன்றாய்த் தொலைத்து விடுகிறேன்.. நீ கானல்களின்…

பல்லுயிர் ஓம்புதல் தலை

கொ.மா.கோ.இளங்கோ நினைவிலில்லை பச்சை தென்னக்கீற்றில் கூரை வேய்ந்த நாள் சூரனை வதம் செய்யும் சொக்கன் கண்மாய் இறங்கிய நாள் விடியற்காலை தொடங்கி வான் கருக்கும் வேளைக்குள் புதிதாய் தொப்பி அணிந்த குடிசை கீற்றினை பகுப்பார்…

தன்னிலை

சின்னப்பயல் யாரிடமும்முகம்கொடுத்து பேசத்தோன்றாது சதாதனக்குள்ளேயே யோசித்துக்கொண்டிருக்கத்தோன்றும் தலைவிரிகோலமாகஅலைவதை கண்டுசொன்னாலும்கவனிக்கத்தோன்றாது தமக்குத்தாமேசிரித்துக்கொள்வதையும் பின்அழுவதையும்கட்டுப்படுத்தஇயலாது சிலசமயம்தனிமையேசுகம்என்று ஒதுங்கிக்கிடக்கவும்தோன்றும். பல்துலக்கச்சென்றால்பலமணிநேரம் ஆவதைகவனிக்கத்தோன்றாது என்னிலைகண்டு இலைஅடித்தால்சரியாகுமா எனஉறவினரும்நினைக்கத்தோன்றும். இவையெல்லாம் ஒருகவிதைஎழுதநினைத்தபோது நேர்ந்தகதி…… யாரைப்பற்றிஎனமட்டும் கேட்காதீர்கள்..!

திரைகள்

மீராவாணிஎன் எழுத்துக்கள் செதுக்கப் பட்டிருக்கலாம் என சொல்லப்படுவதாகவும் எப்போதும் சேகரிக்கப் படுவதாகவும் செய்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. சமையங்களில் அவை …. மன இறுக்கத்தினால் நசுக்கப்படுவதையும் தற்கொலை செய்துக் கொள்வதையும் யாரும் அறியா வண்ணம் திணரும் சுவாசத்திற்குள்…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்சாயை வெறுமை குடியிருக்கும் கூடுகள் அணுவுக்குள் ஒளிந்திருக்கும் அண்டப்பேரண்ட ரகசியம் கடலின் நீர்த்திவலைகளும் கடல் தானா அக்குரோணி படைகள் மோதிக் கொள்வதைப் போல வானத்தில் இடி சோபிதத்தை சொந்தம் கொண்டாடும் பெண்ணினம் பாதசாரிகள் நடக்கின்றனர்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லஷ்மணன்9. பங்கேற்பு.:- ******************* பின்புறமிருத்தல் சௌகர்யமாய் இருக்கிறது மஞ்சள் வெளிச்சங்கள் ஆக்கிரமிக்காத மெல்லிய இருட்டு. இருக்கிறோம் ஆனால் இல்லை.. எல்லா ஆட்டங்களிலும் பங்கேற்பாளராக பரிசுக் கோப்பையை நூலிழையில் தவறவிட்டு. மேடையில் ஒலிக்கும் சங்கீதங்கள்…

நகைச்சுவை

மனித வாழ்க்கை

பேபி ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் , பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார். நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன், வீதியில்…