March 27, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் காலையில்தான் மீனாட்சிக்கு ஃபோன் வந்தது. கல்யாணி இன்று மௌன விரதம் இருக்கப் போகிறாளாம். கேட்டதிலிருந்து மீனாவுக்கு திகைப்பு , ஆச்சரியம் இன்னும் என்னென்ன வார்த்தைகள்…
March 20, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும்…
March 13, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் வசந்தாவிற்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. சர்க்கரை கொட்டியது , காபி சிந்தியது ஒன்றும் சரியாக இல்லை. விஷயம் வேறு ஒன்றுமில்லை அவளுடைய மாமனார்…
March 6, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத்…
February 27, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் ஈசி சேரில் ஹாயாக உட்கார்ந்திருந்த தாத்தா சதாசிவத்தை நோக்கி துள்ளிக் குதித்து ஓடி வந்தாள் பேத்தி ரேஷ்மா. "தாத்தா நான் RJயா FM ரேடியோல…
February 20, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் வளர்மதி சேற்றுழவுக்காக டிராக்டரை ஓட்டிக் கொண்டிருந்தாள். " எவ்ளோ மழை பெஞ்சா என்ன? இந்த மண்ணை விட்டு வாசம் போகவே போகாது போல. இந்த…
February 13, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் வெற்றிவேலின் முகம் சிவந்திருந்தது. தாமரையின் முன்பும் ஊராரின் முன்பும் தான் இப்படி நிற்க வேண்டியிருக்கும் என அவன் ஒரு நாளும் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. யோசனையாகத்…
February 6, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் மனமும் உடலும் பதறியது உஷாவுக்கு. அவள் அருமை மகன் , ஒரே மகன் திருடி விட்டானாம். சற்று முன் தான் அவள் செல்போனில் தகவல்…
January 30, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில்…
January 23, 2011
ஸ்ரீஜா வெங்கடேஷ் பரபரவெனக் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் மீனா. நின்று நிதானமாக பேரம் பேசி பொறுக்கி வாங்க அவளுக்கு நேரம் இருந்ததில்லை. வீட்டில் வேலைகள் தலைக்கு மேல்…