தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇறுதிக் கீதத்தைப் பாடிவிடு ! பிரிந்து செல்வோம் நம் பாதையில் ! மறந்து விடு இனிமேல் நமக்கு இல்லாத இந்த இரவுகளை ! இனிநான் எவளை இறுக அணைக்க…
மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியாகாற்றினிலே வரும் கீதங்கள் - 33 தனிமைத் தகிப்பிலே ! மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வானமயில் நீயெனக்கு வண்ணமயில்…
செல்வராஜ் ஜெகதீசன் 01 முரண்களுக்கா பஞ்சம்? இரவுகள் தவறுகள் உறவுகள் உரிமைகள் குடும்பங்கள் குழப்பங்கள் கடமைகள் களவுகள் கனவுகள் கற்பனைகள் அர்த்தங்கள் அனர்த்தங்கள் அத்தனையும் இருக்கட்டும். நம் கவிதைகளும் தொடரட்டும். முடிவில்லா பெருவெளியில் முரண்களுக்கா…
ரஜித் உயிரெழுத்துக்கள் யாவை? அவள் பெயரின் மூன்றெழுத்துக்கள் மட்டும் உயிர்வாழத் தேவை? காதல் காற்று உணவு காதலில் கண்டதென்ன? கொடி வளர்கிறது கொம்பு கண்டதென்ன? காதலால் எரிவதை நிறுத்தமாட்டாயா? சூரியன் நிறுத்தட்டும் பின் நான்…
இராம. வயிரவன் இதயங்கள் மூச்சிரைக்க ஓடியும் பின் தங்குகின்றன மூளைப்பார்வைகள் முன்னேறுகின்றன அதிகப் பதக்கங்களோடு வண்ணக்காகிதங்களே வாகை சூடுகின்றன சொந்தச் சிறைகளுக்குள் கைதிகளாகிறார்கள் மனிதர்கள் அவர்கள் தானாய் மீட்டுக்கொள்ளட்டும் எனச் சும்மா இருந்துவிடுகிறது சூழல்…
கே.பாலமுருகன் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார் என்கிற செய்தியோடு அலறிய தொலைபேசியின் ஓசை மங்குவதற்குள் மனைவி மேலைநாட்டு கவுனுடன் வந்து நிற்கிறாள் மார்க் கச்சையின் கயிறு தெரிய ஆல்பத்திற்கு புகைப்படங்கள் தயார் வெளிநாட்டு கவுன்களும் தயார்…
பா.அ.சிவம் கடவுளிடமிருந்து தொடங்கியதாம் உலகம் ... எவர் கண்டார் ? கடவுளே தனது தியானத்திலிருந்துதான் தொடங்கியதாக கூறுகிறார் சுவாமிஜி ஒருவர் படைத்தவராக இருந்தாலும் கடவுளைக் காண்பித்தவர்கள் மனிதர்கள்தான் ... எல்லாரும் கடவுளைப் படைக்கலாம் கடவுளைப்…
கோகுலன் நண்பர்கள்கூடி மதுவுடனே நட்பாய் களித்ததோர் இரவினிலே விடியல் நெருங்கும் வேளையிலே நான் மாத்திரம் விழித்திருந்தேன் அனைவரும் அசந்து உறங்கியபின் நிலவினில் இரவினை ரசித்திருந்தேன் அத்தனிமை சூழ்ந்த வேளைதனில் அன்பாயழைத்தது குரலொன்று நண்பா என்றெனை…
கோகுலன். இரவின் நீளத்திற்கு நீண்டிருந்த மழையில் சாரல் மட்டும் வைத்துக்கொண்டு மீதியை தொலைத்திருந்தது விடியல் நீரின் பாரம் தாளாமல் நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள் நினைவுகளின் உன்னை தாங்கிய என் போலவேயிருக்கின்றன அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு திரவப்பூக்கள்…
கோ.புண்ணியவான். இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ்…