திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080821_Issue

அரசியலும் சமூகமும்

இந்திய தினமும் காஷ்மீரப் பாட்டியும்

கார்கில் ஜெய் அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு பொதுவாக ஒவ்வொரு இந்திய சுதந்திர தினத்தின்போதும் நியூயார்க் நகரத்தில் 'இந்தியா டே பெரேட்' எனப்படும் சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும். ஆயிரக்கணக்கான…

வார்த்தை – ஆகஸ்ட் 2008 இதழில்

பி.கே சிவகுமார் பொழுது புலர்ந்தது - பி.கே. சிவகுமார் கார்ட்டூன் - துகாராம் கோபால்ராவ் வாசகர் கடிதங்கள் ஜெயகாந்தன் கேள்வி-பதில் கடல் - பாவண்ணன் தொலைவெளி நெருக்கம்: பதில் சொல்ல முடியாத கேள்விகள் -…

காஷ்மீர் நிலவரம்: இனியாகிலும் வருமா புத்தி?

மலர்மன்னன் காஷ்மீரில் இன்று நடப்பது ஹிந்துஸ்தானத்திற்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை மணி என்பதைப் புரிந்துகொள்ளும் புத்திசாலித்தனம் இனியாகிலும் சமபந்தப்பட்டவர்களுக்கு வர வேண்டும். காஷ்மீர மக்களுக்குத் தங்கள் மாநிலத்தின் நிர்வாகம் குறித்துச் சுய நிர்ணய உரிமை…

இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1

வெங்கட் சாமிநாதன்எந்தக் கட்டுப்பாடும், ஒழுங்கும், சட்டமும் சுதந்திர சிந்தனைக்கும் செயலுக்கும் முற்றிலும் விரோதமானவை. போன நூற்றாண்டுச் சட்டம் இன்றைய நிலைக்கு தமிழ் நாட்டு நிலைக்கு எப்படிப் பொருந்தும்?. அதனால் தான் மக்களும் அந்தந்த கிராமத்து…

சென்னை வந்து சேர்ந்தேன்.

வெங்கட் சாமிநாதன் நான் தமிழ் நாட்டை விட்டு வேலை தேடி முதலில் ஜெம்ஷெட்பூருக்குச் செல்ல சென்னை சென்டிரலிருந்து கிளம்பும் கல்கத்தா மெயிலில் ஏதோ ஒரு பெட்டியில் காலி இடத்தில் ஏறி உட்கார்ந்தது 1948-ம் வருடம்…

இன்று மலர்ந்தது சுதந்திரம் – 1

வெங்கட் சாமிநாதன் சுதந்திரம் அடைந்து அறுபது வருடங்களாகின்றன. மக்கள் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம், சிந்தனை சுதந்திரம், செயல் சுதந்திரம் வேண்டுமென்று போராடிப் பெற்ற சுதந்திரமானாலும், அந்த சுதந்திரம் பெற்று அறுபது வருடங்களானாலும், நம் எல்லோருக்கும்,…

அறிவிப்புகள்

அரிமா விருதுகள் 2008

அறிவிப்பு அரிமா குறும்பட விருதுகள் 2008 ===================================== சிறந்த குறும்படத்திற்கு ரூ 10,000 பரிசு. சென்றாண்டில் வெளிவந்த குறும்படங்களை அனுப்பலாம். சக்தி விருது 2008 ===================== சிறந்த பெண் படைப்பாளியின் நூலுக்குப் பரிசு. கடந்த…

‘காற்றுவெளி’ –

அறிவிப்புதயாராகிறது! ‘காற்றுவெளி’ (இலக்கிய சிறப்பிதழ்) கவிதை சிறுகதை நூல் விமர்சனம் அரங்கியல் இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் ஆசிரியர் குழுவின் தேர்வில் தொகுப்பிற்கு நீங்களும் எழுதலாம். இறுதித் திகதி: 30.09.08 ஆக்கங்கள் அனுப்பவேண்டிய முகவரி: சு.…

குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள்

ப.திருநாவுக்கரசுஅன்புடையீர் வணக்கம், ஆகஸ்ட் 8 முதல் 14 வரை மதுரையில் 7 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்ற குறும்படப்பயிற்சிப் புகைப்படங்கள் ஆர்குட்.காம்-இல் நிழல் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பினை பார்க்க விரும்பினால் ஜிமெயிலில் இணைய முகவரி…

பயங்கரவாத நினைவுச் சின்னங்கள்!

இப்னு பஷீர் "பயங்கரவதிகளால் மும்பையில் பங்குச் சந்தைக் கட்டிடம் போன்ற கேந்திரப் பகுதிகள் குறி வைத்துத் தாக்கப் பட்டன. அதன் விளைவாகச் சிதறிய இடிபாடுகளைத் திரட்டி ஒரு சிற்பமோ வேறு ஏதேனும் நினைவுச் சின்னமோ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி மண்டல விளிம்பில் புதியதோர் வால்மீன் கண்டுபிடிப்பு ! [கட்டுரை: 39]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாஒளிப் பனிக் கூந்தல் விரிந்து வாலும் சிறகும் பறந்து ஆண் விந்து போல் ஊர்ந்து கதிரவன் முட்டையைக் கருத்தரிக்க விரைந்து நெருங்குகிறது ஒரு வால்மீன் ! ஒளிவண்டுத்…

இலக்கிய கட்டுரைகள்

கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் – கவிஞர் இளங்கோ(கனடா) – ஏலாதி இலக்கியவிருது

தொகுப்பு; ஹெச்.ஜி.ரசூல், நட.சிவகுமார்கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் - கவிஞர் இளங்கோ(கனடா) கவிதை நூல்களுக்கு ஏலாதி இலக்கியவிருது 2007 - 08 களில் வெளிவந்த சிறந்த கவிதை நூல்களுக்கான இலக்கியப் போட்டியின் அறிவிப்பைத் தொடர்ந்து 84…

அக அழகும் முக அழகும் – 2

திருமதி எஸ்.ஜயலக்ஷ்மி இராம இலக்குவர்களின் அக அழகு இராம இலக்குவர்களின் அக அழகையும் இந்த அனுமன் ஊடுருவிப் பார்த்து விடுகிறான்.ஒருவர் தூங்கும் போது கூட அவர்களுடைய தன்மையைக் கண்டுபிடிகும் ஆற்றலுள்ளவன் அனுமன்.தூங்கிக் கொண்டிருக்கும் விபீஷணன்…

எண்ணாமல் துணிக

அ.முத்துலிங்கம எண்ணாமல் துணிக அ.முத்துலிங்கம் என்னுடைய நண்பர் ஒருவர் சொல்வார். ஆயிரம் கால் அட்டை எந்தக் காலை முதலில் வைப்பது என்று யோசிப்பதில்லை. யோசித்தால் அதனால் நகரவே முடியாது. இன்னொரு எழுத்தாள நண்பரோ 'எண்ணித்…

எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 33. அனுராதா ரமணன்

வே.சபாநாயகம் 1. சிறுகதை என்பது சின்னப் போர்ஷனில், சாமர்த்தியமாய்க் குடியிருப்பதற்குச் சமம். நாவல் என்பது பெரிய பங்களாவில் வசிப்பதற்கு ஒப்பாகும். 2. முதலில், எழுதவேண்டும் என்று ஆசையுள்ளவர் தினமும் இரவு படுக்கப் போகும்முன் டயரியில்…

கதைகள்

விஸ்வரூபம் – அத்தியாயம் நாலு

இரா.முருகன்மாட்சிமையும் மகா வல்லமையும் பொருந்திய, பூவுலகம் ஒரு குடைக்கீழ் அடக்கி ஆளும் சக்ரவர்த்திகள். சக்ரவர்த்திகளின் பிரதானியாக வீற்றிருந்து இந்த பாரத பூமியின் திலகமான மதராஸ் பட்டணத்தையும் அதையொட்டி விஸ்தாரமாகப் பரந்து விரிந்த தட்சிணப் பிரதேசமான…

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 4 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஆக்க சக்தி, கூர்மையான யுக்தி, சுய உறுதி ஆகிய மூன்றும் உன்னத மனிதனுக்கு வேண்டிய திறன்பாடுகள். அம்மூன்றும் செம்மையான சீரமைப்பில் இணைந்திருக்க வேண்டும், மனித உள்ளுணர்ச்சிக்கு வசப்பட்ட ஆசைப்பணிகள், நாட்டுக்…

புன்னகைக்கும் இயந்திரங்கள் – 1

இராம. வயிரவன் ‘சமூக விஞ்ஞானி முனைவர் ராம் அவர்கள் நாளை காலை 8:00 மணிக்கு அரசாங்க ஆடிட்டோரியத்தில் தன் கண்டுபிடிப்புக்களைச் சமர்ப்பிக்கிறார். அன்று மாலை 5 மணிக்கு அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை அறிவிக்க…

புன்னகைக்கும் இயந்திரங்கள் -2

இராம. வயிரவன்என் காரியதரிசி ரோபோவைத் தொடர்பு கொண்டேன். இரண்டு நூற்றாண்டு திரைப்படங்களை, நாவல்கள், பத்திரிக்கைகளைத் தொகுத்து வைக்கச் சொல்லியிருந்தேன். எல்லாம் தயாராய் இருப்பதாய்ச் சொன்னது. ஆங்காங்கே ஒரு ரஸ் பார்த்து விட வேண்டும் அதுவும்…

வர்ணஜாலம்

குரு அரவிந்தன் பிறந்த மண்ணுக்குப் போகிறேன் என்ற நினைப்பே மனதிற்கு ஒரு உற்சாகத்தை தந்தது. தனியாக அல்ல, பலவருடம் கழித்து மனைவி குழந்தைகளுடன் குடும்பமாகப் போவதால், அங்கே எங்களுக்கு எப்படிப்பட்ட வரவேற்புக் கிடைக்குமோ என்பதை…

“மணமகள் தேவை விளம்பரம்”

கே.பாலமுருகன் பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்ததும் எல்லோரும் என்னை அடையாளம் கண்டுக் கொண்டார்கள். வாசலிலேயே அமர்ந்திருக்கும் கணபதி ஐயா விருட்டென திரும்பிக் கொண்டு நாளிதழை புரட்டத் தொடங்கினார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருக்கும் டைப்பிஸ்ட் சுதாவும் அவ்வளவாக…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 45 பிரிந்து செல்வோம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஇறுதிக் கீதத்தைப் பாடிவிடு ! பிரிந்து செல்வோம் நம் பாதையில் ! மறந்து விடு இனிமேல் நமக்கு இல்லாத இந்த இரவுகளை ! இனிநான் எவளை இறுக அணைக்க…

காற்றினிலே வரும் கீதங்கள் – 33 தனிமைத் தகிப்பிலே !

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியாகாற்றினிலே வரும் கீதங்கள் - 33 தனிமைத் தகிப்பிலே ! மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வானமயில் நீயெனக்கு வண்ணமயில்…

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன் 01 முரண்களுக்கா பஞ்சம்? இரவுகள் தவறுகள் உறவுகள் உரிமைகள் குடும்பங்கள் குழப்பங்கள் கடமைகள் களவுகள் கனவுகள் கற்பனைகள் அர்த்தங்கள் அனர்த்தங்கள் அத்தனையும் இருக்கட்டும். நம் கவிதைகளும் தொடரட்டும். முடிவில்லா பெருவெளியில் முரண்களுக்கா…

என் காதல்

ரஜித் உயிரெழுத்துக்கள் யாவை? அவள் பெயரின் மூன்றெழுத்துக்கள் மட்டும் உயிர்வாழத் தேவை? காதல் காற்று உணவு காதலில் கண்டதென்ன? கொடி வளர்கிறது கொம்பு கண்டதென்ன? காதலால் எரிவதை நிறுத்தமாட்டாயா? சூரியன் நிறுத்தட்டும் பின் நான்…

ஒலிம்பிக்

இராம. வயிரவன் இதயங்கள் மூச்சிரைக்க ஓடியும் பின் தங்குகின்றன மூளைப்பார்வைகள் முன்னேறுகின்றன அதிகப் பதக்கங்களோடு வண்ணக்காகிதங்களே வாகை சூடுகின்றன சொந்தச் சிறைகளுக்குள் கைதிகளாகிறார்கள் மனிதர்கள் அவர்கள் தானாய் மீட்டுக்கொள்ளட்டும் எனச் சும்மா இருந்துவிடுகிறது சூழல்…

“ஆல்பத்தின் கனவுகள்”

கே.பாலமுருகன் அப்பா மருத்துவமனையில் இருக்கிறார் என்கிற செய்தியோடு அலறிய தொலைபேசியின் ஓசை மங்குவதற்குள் மனைவி மேலைநாட்டு கவுனுடன் வந்து நிற்கிறாள் மார்க் கச்சையின் கயிறு தெரிய ஆல்பத்திற்கு புகைப்படங்கள் தயார் வெளிநாட்டு கவுன்களும் தயார்…

இருக்கவே செய்கிறார் கடவுள்

பா.அ.சிவம் கடவுளிடமிருந்து தொடங்கியதாம் உலகம் ... எவர் கண்டார் ? கடவுளே தனது தியானத்திலிருந்துதான் தொடங்கியதாக கூறுகிறார் சுவாமிஜி ஒருவர் படைத்தவராக இருந்தாலும் கடவுளைக் காண்பித்தவர்கள் மனிதர்கள்தான் ... எல்லாரும் கடவுளைப் படைக்கலாம் கடவுளைப்…

போதை நிறைந்ததொரு பின்னிரவில்..

கோகுலன் நண்பர்கள்கூடி மதுவுடனே நட்பாய் களித்ததோர் இரவினிலே விடியல் நெருங்கும் வேளையிலே நான் மாத்திரம் விழித்திருந்தேன் அனைவரும் அசந்து உறங்கியபின் நிலவினில் இரவினை ரசித்திருந்தேன் அத்தனிமை சூழ்ந்த வேளைதனில் அன்பாயழைத்தது குரலொன்று நண்பா என்றெனை…

பிரிந்தும் பிரியாத நினைவுகள்

கோகுலன். இரவின் நீளத்திற்கு நீண்டிருந்த மழையில் சாரல் மட்டும் வைத்துக்கொண்டு மீதியை தொலைத்திருந்தது விடியல் நீரின் பாரம் தாளாமல் நிலம்நோக்கியிருந்த மரக்கிளைகள் நினைவுகளின் உன்னை தாங்கிய என் போலவேயிருக்கின்றன அவ்வப்போது அதிர்ந்துவீசும் காற்றுக்கு திரவப்பூக்கள்…

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

கோ.புண்ணியவான். இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ்…