திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கே.பாலமுருகன்

Total Contribution: 123 Articles

கே.பாலமுருகன்

சுங்கை நதியும் சொல்லப்படாத கிழக்குக்கரையின் கதைவெளியும்

கே.பாலமுருகன்எப்பொழுதும் போலவே இன்றும் கிழக்குக்கரையைப் பற்றிய ஒரு கதை அடித்துச் சென்றது சுங்கை நதியில். அநேகமாக கிழக்குக்கரையிலுள்ள அஞ்சலைப் பாட்டி இறந்திருக்கக்கூடும் அல்லது இன்று கூடுதலான மலம்…

ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – பிரபஞ்சன்

கே.பாலமுருகன் ஒரு மொழியின் முதல் மரியாதைக்குரியவர்கள் அதன் படைப்பாளர்கள் – மறுக்க முடியாத தமிழ்லக்கிய அடையாளம் பிரபஞ்சன் உயிர் எழுத்து மே மாத இதழில் பிரபஞனின் நேர்காணல்…

மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு

கே.பாலமுருகன் (மலேசியா) 1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவா ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளையும் சினிமா குறித்த கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு…

திரைவிமர்சனம்: அங்காடித் தெரு -ரங்கநாதன் தெருவின் இரைச்சல்களும் கொடூரங்களுக்குப் பிந்தைய ஒரு காதல் உணர்வும்

கே.பாலமுருகன்“நாம் தினமும் அலட்சியமாகவும் அவசரமாகவும் கூட்டத்துடன் கூட்டமாகக் கடந்துவிடும் ஒரு தெருவைப் பற்றி கதையாகச் சொல்ல என்ன இருக்கிறது?” செந்தில் முருகன் ஜவுளிக்கடை இருக்கும் அந்த ரங்கநாதன்…

திரை விமர்சனம் கடவுளுடன் ஒரு சைக்கிள் பயணம் பாப் ஆண்டவரின் கழிப்பறை (The Pope’s toilet)

கே.பாலமுருகன்சேசர் சார்லோன் என்கிற மாற்று மொழி இயக்குனரின் முயற்சியில் 2007ஆம் ஆண்டில் வெளிவந்த உருகுவே படம் “The Pope’s Toilet” ஆகும். பெரும்பாலும் உலக சினிமாக்களின் வரிசையில்…

சினிமா விமர்சனம் பேசித்தீராத தனது சொற்களால் ஆன ஓர் இஸ்லாமியனின் பயணம் (My name is khan)

கே.பாலமுருகன், மலேசியாஎன் பெயர் ஹான் ஆனால் நான் தீவிரவாதியல்ல சமீபத்தில் வெளியாகும் பல நல்ல சினிமாக்களில் கையாளும் முக்கியமான உத்தி, படத்தின் முழு நீளக் கதையையும் ஒரே…

ரேனிகுண்டா- சினிமா விமர்சனம் துயரப் பெரும்பாதையில் மரணத்தைப் பின்தொடரும் இளம்குற்றவாளியின் குரல்

கே.பாலமுருகன்சுப்ரமண்யத்திற்குப் பிறகு மீண்டுமொரு துரோகத்தின் காவியம், இழப்புகளின் சோகப்பாடல், தோற்றுப்போன நேர்மையற்ற சமூகத்தின் முன் ஏற்படும் இளம் குற்றவாளிகளின் மரணங்கள். நம்மால் பலம் கொண்டு எக்கியும் அடைய…

ஒரு ஓவியத்திலிருந்து அல்லது பவித்திராவின் நீர்க்குவளையிலிருந்து விடுப்படும் ஆற்றல்

கே.பாலமுருகன்“என்ன வரையப் போறேனு தெரியுமா?” “தெரியலையே. இன்னும் வரையவே இல்லெ, அதுக்குள்ள எப்படித் தெரியும்?” “இதோ என்னா ஒரு குச்சி மனுசன் நடந்துகிட்டு இருக்கான், என்னா கண்ணு…

ரெ.கார்த்திகேசுவின் சிறுகதை :மல்லியும் மழையும் – சிறுகதை விமர்சனம்

கே.பாலமுருகன்முதல் பகுதி மலேசிய சிறுகதை விமர்சகர்களில் மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு மிகவும் முக்கியமானவர் ஆவார். தொடர்ந்து பல மலேசிய இலக்கிய போட்டிகளில் விமர்சகராகவும் நீதிபதியாகவும் இருந்து வருவதோடு…

என் வீட்டில் வளர்ந்த ஒரு பூச்சாண்டி

கே.பாலமுருகன்(மலேசியா) பூச்சாண்டி பேசுகிறது அசரீரிகளின் குரல் எப்பொழுதும் மேலிருந்துதான் ஒலிக்கும். ஏற்கனவே பதிவுச் செய்யப்பட்ட அசரீரிகள் தனது ஒவ்வொரு குரலாக அறையின் வெற்றிடங்கள்தோறும் எறிந்து கொண்டிருக்கிறார்கள். “உன்…