தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நாட்கள் நாட்களாய்க் கடந்து என் காய்ந்த இதயத்தில் மழை பெய்யாமலே, பின்தங்கிப் போனது, என்னரும் இறைவனே! குளிர்ச்சியாய் மழை பெய்யும் தூரத்து அடையாளம் துளியேனும் தெரியாமல், கருமேக மென்துகில்…
ம.ஜோசப் எனது உயிர் போகும் தருணம் குறித்து, இன்று அதிகாலையில் ஏனோ யோசித்தேன். அது, அதற்கு முன் கண்ட கனவின் நீட்சியே. எனது பூர்வீக கிராமம் குறித்த சித்திரம் அது. பன்னெடுங் காலமாக வற்றிப்…
பா.சத்தியமோகன் 1514. திருவீழிமலை வந்தடைந்த நாவுக்கரசினையும் சீகாழி ஞானப்பிள்ளையையும் கலந்த உள்ளக் காதலோடு வணங்கி எதிர்கொண்டனர் நகர்புறத்தில் சக்கரப்படை உடைய திருமாலும் அறியாத சிவபெருமானின் அடியார்களும் மறையோர்களும் அவர்களை வணங்க அந்த இருமேலோர்களும் வணங்கினர்…
நெப்போலியன் ஹே... ஹாய்... தயவுசெய்து... வயது... ஆணா - பெண்ணா ? நீ... முதலில் நீ... சரி... 12 / ஆண்... அப்படியா... ம்... நீ... அவசரப்படாதே... 11/ பெண்... நிஜமாய்... பொய்யில்லை... பார்க்க…
மரியம்ஜோ ---- மறுமுனை குரல் கேட்க கூர்மையடைகிறதுன் காதுகள் வந்த அழைப்புகளில் செய்த அழைப்புகளில் வாடிக்கை எண் தேடுகிறாய் குறுஞ்செய்திகளை படித்து குழம்புகிறாய் நாளும் போகையிலும் திரும்புகையிலும் 'எங்கன்னு கேளு ' என்று விசாரிக்கச்…
பிச்சினிக்காடு இளங்கோ வாழ்க்கையை விரும்பியவர்கள் மண் சுதந்திரத்தை மறுதலித்தார்கள் மண்சுதந்தரம் மானமென்றவர்கள் வெடித்துச்சிதறினார்கள் களத்தில் நில்லாமல் காகிதத்தில் நின்றவர்கள் புரட்சியைப் போர்த்திக்கொண்டார்கள் கல்லறைகளில் எழும் கட்டடத்தில் குடிபுக மல்லுகட்டுகிறார்கள் ஜனநாயகத்துணையுடன்.... ---- pichinikkaduelango@yahoo.com
நளாயினி தாமரைச்செல்வன். ____ அந்த புகை வண்டியில் நட்பாய் ஓர் கரம்..! என் பிரயாண சுமைகளை இறக்கி என் குழந்தையையும் தன் மடியில் வைத்துக்கொண்டான். அருகில் சிாித்த முகத்துடன் அவன் மனைவி. எனக்கு அவளை…