சி. ஜெயபாரதன், கனடா பாரத கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் ! வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !…
December 10, 2001 •
நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில் தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக் குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்க்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்துவிட்ட…
கே.கே... எங்கு போயின எம் திசையளந்த கனவுகள் நாம் கண்ட உலகங்கள் எங்கே எமது கபடமற்ற குழந்தைகளும் கருணை மிக்க கடவுளுமெங்கே .... எமக்கு புரியாவிடில் உணர்த்துங்கள் மேன்மை தாங்கியவர்களே. நாம் கேட்டது இல்லையெனில்…
பசுபதி திருவருள் தேடினேன் சிம்மக் . . குரலென்னைச் சேர்ந்திடவே; வருடங்கள் ஓடி மறைந்தன; . . வல்லோசை வாய்க்கவில்லை. மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து) . . உரைப்பேனம் மர்மமதை ! குரல்வளம் கோடை…
மு புகழேந்தி வளர்ந்த நகரத்தில் இயந்திரத் தாக்கத்தில் மூடிய வீட்டினுள் உயிரற்றப் பொம்மைகளுடனும் உயிருள்ள பொம்மைகளுடனும் மூனொன்று வயதுவரை வளர்ந்த அம்முல்லை விடுமுறை கழிக்க அம்மை அப்பனுடன் வந்தது பாட்டனார் வளர்ப்பசுமை கிராமத்திற்கு ***…