திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011210_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – டிசம்பர் 1, 2001 (கள், விலைவாசி, புதிய அரசு, வரலாறு)

மஞ்சுளா நவநீதன் மலிவு விலை சாராயம் மட்டும் - கள்ளுக் கடை இல்லை கள்ளுக் கடை திறப்பது பற்றி இப்போது எதுவும் முடிவு செய்யவில்லை எறும் , ஆனால் மலிவு விலை சாராயம் விற்பனை…

தீர்ப்புகள் இங்கே – தீர்வுகள் எங்கே ?

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதா பிளஸண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கிலும், டான்ஸி நிலம் வாங்கிய வழக்கிலும் குற்றம் புரியவில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கை இழுத்தும், தளர்த்தியும், எப்படியாவது…

வேடிக்கை மனிதர்கள் செய்யும் அமெரிக்காவை திட்டும் விளையாட்டு

நீரா குக்ரெஜா சஹோனி - மொழிபெயர்ப்பு கல்பனா சோழன் ஆகாத மருமகள் எது செய்தாலும் குற்றம் என்பதைப் போல அமெரிக்கா எப்போது எதை செய்தாலும் அதை குறை சொல்வதே பலருடைய பொழுதுபோக்காகி விட்டது. செப்டம்பர்…

காஷ்மீர் பிரிவினை இயக்கத்தின் சமூகப்பின்னணி. – முஸ்லீம் பணக்காரர்களின் பங்கு

கே. என். பண்டிதா முதலாம் உலகப்போர் சிறிய வியாபார பணக்காரர்களை காஷ்மீரி முஸ்லீம்களுக்கு மத்தியில் உருவாக்கியது. இவர்கள் 'ஜெர்மன் கோஜா 'க்கள் என்று அழைக்கப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசு தன்னுடைய பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றி, இந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க இந்திய அரசாங்கம் அனுமதி

இந்திய அரசாங்கம் வெகு விரைவிலேயே மரபணு மாற்றப்பட்ட பருத்தியை விற்க அனுமதி தரப் போவதாக அறிவித்திருக்கிறது. உயிர் தொழில்நுட்ப பிரிவின் தலைவரான திருமதி மஞ்சு சர்மா இதை தெரிவித்ததோடு, இதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை என்பதையும்…

மின் காகிதம் உருவாக்கத்தில் மிகப்பெரிய முன்னேற்றம்.

மின் காகிதம் என்றால் என்ன என்பதை முதலில் அறிய வேண்டும். மின் காகிதம் என்பது காகிதம் போலவே இருக்கும் பிளாஸ்டிக். இந்த பிளாஸ்டிக் காகிதத்தில் மை இல்லாமலேயே மின்சாரத்தின் மூலமாக மட்டுமே அதில் எழுத்துக்களையும்…

மாறி வரும் செவ்வாய் கிரகம்

தட்ப வெப்ப நிலை மாறுதல்களால்,செவ்வாய் கிரகத்தின் பரப்பில் நீண்டகால மாறுதல்கள் நடந்து வருகின்றன என்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதிக நுட்பமான பிம்பங்கள் மூலம் செவ்வாயின் தெற்கு துருவம் ஆராயப்பட்டு வருடம் முழுவதும் இருக்கும் உறைந்த மேற்பரப்பு…

நகலாக்கம்

வே. வெங்கடரமணன் 'நீங்கள் அறிவாலும் உடல் திறமையாலும் அவர்களுடைய சமூகத்தைவிடத் தாழ்ந்தவர். உங்களுடைய தாழ்வு உணர்ச்சி அளவிடமுடியாதது. நீங்கள் அவர்களைப்போலப் பொன்னிற கோதுமை நிறமானவர் இல்லை. உங்கள் மேனி அவர்களைப் போலப் பளபளப்பாக இல்லை.…

கதைகள்

ஒளவை – பகுதிகள் (7,8)

இன்குலாப் ஐந்திணை அரங்கு (அதியனின் அவையில் ஒரு கூத்தரங்கம். பார்வையாளர்களாக அதியன், அவன் துணைவி, அரசியல் சுற்றத்தினர். திரைச்சீலைக்குப் பின்னிருந்து ஒளவையின் குரல் ஒலிக்கிறது.) ஒளவை : வாழிய அதியன்... வாழிய தகடூர். பாணர்…

கசப்பாக ஒரு வாசனை

வண்ணதாசன் பண்டரியைப் பார்க்க வேண்டும் என்று அப்போதுதான் தோன்றியது. பத்து நாள் இருபதுநாள் இங்கே இருக்கும்போதுகூடப் பார்க்காமல் போயிருக்கிறேன். ஆனால் பாலா இன்றைக்குச் சொன்னதும் போவோம் என்று முடிவாகிவிட்டது. என்னைப் பார்த்ததில் இருந்து பாலாவின்…

ஊமைப்பட்டாசு

விந்தன் தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான 'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள் எல்லாம் குப்பையோடு குப்பையாகக் கலந்து, தெருமுழுவதும்…

கலைகள்

சோயா கட்லெட்

தேவையான பொருட்கள் 3 வேகவைத்த உருளைக்கிழங்குகள் 2 ரொட்டித்துண்டுகள் 4 பச்சை மிளகாய் 1 சோயா இலைகள், நறுக்கியது 1 1/2 தேக்கரண்டி சிவப்பு மிளகாய்த்தூள் உப்பு ருசிக்கு ஏற்ப செய்முறை உருளைக்கிழங்குகளையும், உப்பு,…

பருப்பு கபாப்

தேவையான பொருட்கள் கருப்பு கடலைப்பருப்பு 1 கோப்பை (இரவு முழுவதும் ஊறவைக்கவும்) கடலைப்பருப்பு 1/4 கோப்பை (இரவு முழுவதும் ஊறவைக்கவும்) 2 வெங்காயம், தூளாக அரிந்தது. 1 சின்ன இஞ்சித்துண்டு 10 பூண்டுப் பற்கள்…

கவிதைகள்

வையகத் தமிழ் வாழ்த்து

சி. ஜெயபாரதன், கனடா பாரத கண்டச் சீரிளம் தமிழே ! ஓரினம் நாமெலாம் ! ஒருதாய் மக்கள் ! வாழ்த்துவம் உனையே ! வணங்குவம் உனையே ! தாரணி மீதில்உன் வேர்களை விதைத்தாய் !…

கல்யாண்ஜி கவிதைகள் 4

நீ வருவதற்காக காத்திருந்த நேரத்தில் தான் பளிங்கு போல் அசையாதிருந்த தெப்பக் குளம் பார்க்க ஆரம்பித்தேன். தலைகீழாய் வரைந்து கொண்ட பிம்பங்களுடன் தண்ணீர் என் பார்வையை வாங்க்கிக் கொண்டது முற்றிலும்; உன்னை எதிர்பார்ப்பதையே மறந்துவிட்ட…

இருப்பதினால் ஆய பயன்

கே.கே... எங்கு போயின எம் திசையளந்த கனவுகள் நாம் கண்ட உலகங்கள் எங்கே எமது கபடமற்ற குழந்தைகளும் கருணை மிக்க கடவுளுமெங்கே .... எமக்கு புரியாவிடில் உணர்த்துங்கள் மேன்மை தாங்கியவர்களே. நாம் கேட்டது இல்லையெனில்…

குரல்வளம்

பசுபதி திருவருள் தேடினேன் சிம்மக் . . குரலென்னைச் சேர்ந்திடவே; வருடங்கள் ஓடி மறைந்தன; . . வல்லோசை வாய்க்கவில்லை. மருந்தொன்(று) அறிந்தேன்; மறைக்கா(து) . . உரைப்பேனம் மர்மமதை ! குரல்வளம் கோடை…

பயமறியாப் பாசம்

மு புகழேந்தி வளர்ந்த நகரத்தில் இயந்திரத் தாக்கத்தில் மூடிய வீட்டினுள் உயிரற்றப் பொம்மைகளுடனும் உயிருள்ள பொம்மைகளுடனும் மூனொன்று வயதுவரை வளர்ந்த அம்முல்லை விடுமுறை கழிக்க அம்மை அப்பனுடன் வந்தது பாட்டனார் வளர்ப்பசுமை கிராமத்திற்கு ***…

நகைச்சுவை

நாணல் போல் வளைந்து சிகரம் போல் உயர.

கோமதி நடராஜன் நாம் அன்றாடம் சந்திக்கும் எல்லோாிடமும் ஒரு பலம் ஒரு பலவீனம் இரண்டும் இருக்கும்.அவைகளைச் சாியாக புாிந்து கொண்டு பழகினால், எப்பேர்ப் பட்டவராக இருந்தாலும் அவரை நம் பக்கம் சுலபமாகச் சாய்த்து விடலாம்.யானையின்…