February 2, 2003
விந்தன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா 'ஊம்.. ஊம்.. ஊம் ' என்று ஈச்சம் பாயில் படுத்தபடி 'ஊம் ' கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி…
May 12, 2002
விந்தன் 'என்னா சின்னி ' வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ' என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. 'நீயும் கேட்கிறயே '…
March 30, 2002
விந்தன் முக்கால் கெஜம் ஜாக்கெட் துணி வாங்குவதற்காக மூன்று மணி நேரம் சைனாபஜாரைச் சுற்றிச் சுற்றி வந்த பிறகு, முரளியும், சரளாவும் வீட்டுக்குச் செல்வதற்காகப் பஸ்நிலையத்தை நோக்கி…
March 17, 2002
விந்தன் 'பெற்ற பிள்ளையும் கொண்ட மருமகளும் தான் தன்னை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றால், பேரப்பிள்ளையும் அலட்சியப்படுத்த வேண்டுமா ? - சீ, இந்த வாழ்வும் ஒரு வாழ்வா ?…
January 6, 2002
விந்தன் அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி…
December 10, 2001
விந்தன் தீபாவளியன்று காலை; கார்ப்பொரேஷன் குழாயை வைத்தே 'கங்கா ஸ்நான 'த்தை ஒருவாறு முடித்துக்கொண்டு வெளியே வந்தேன். முதல் நாள் இரவு வெடித்த பட்டாசுகள், விட்ட வாணங்கள்…
November 25, 2001
விந்தன் நண்பர் நட்-- 'நட் 'டாவது, 'போல் 'டாவது என்று நினைக்காதீர்கள் ' 'நடேசன் ' என்ற பெயரைத் தான் 'நட் ' என்று 'ரத்தினச் சுருக்க…
August 12, 2001
விந்தன் 'பூலோகத்தில் பெண்ணாகப் பிறந்து நான் அனுபவிக்க வேண்டியவற்றை யெல்லாம் அனுபவித்து விட்டேண்டி; அம்மா ' கடைசியாக ஒரே ஒரு ஆசை இருக்கிறது; அந்த ஆசை ஜானகிராமனுக்குக்…