திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030119_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

(ஜனவரி 19, 2003) திண்ணைக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் திண்ணைக்குழுவின் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் திண்ணைக்குழு பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. ரஃப்பீக் அவர்களது கருத்துகள் குறித்து, மார்க்சியம் மிக…

தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்

கோ. ஜோதி தமிழக அரசியல், பொருளாதர, சமூக, வரலாறுகளோடு தமிழக ஆறுகளும், நீர் நிலைகளும் தொடர்பு கொண்டுள்ளன. இன்று அந்த நீராதாரங்கள் அதிக உபயோகம், தட்டுப்பாடு, மாசுபடுதல் போன்றவைகளால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இதனால்…

ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்

அரவிந்தன் நீலகண்டன் பாரத தேசியத்தின் அடித்தளமாக விளங்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே பாரத தேசியம் மேற்கத்திய தேசிய வாதங்களின்…

கழிப்பறைகளும் விழிப்புணர்வும்

மஞ்சுளா நவநீதன் சேரியில் வசிக்கும் ஒருவரிடம் சென்று உங்களுக்கு ரூ 10,000 தருகிறேன். அதில் ஒரு கழிப்பறை கட்டிக் கொள்ளலாம், அல்லது ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொள்ளலாம என்று சொன்னால் அவர்…

பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)

கோபால் ராஜாராம் சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின்…

அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு

ஞாநி அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு வணக்கம். எத்தனையோ பட்டங்கள் வந்து போனாலும், மறந்து போனாலும், உங்கள் பெயராகவே நிலைத்து விட்ட பட்டத்தால் அழைத்தால் போதுமானது என்று கருதியே இதர அடைமொழிகளை தவிர்த்துவிட்டேன். மரியாதைக் குறைவாகக்…

இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார

சின்னக்கருப்பன் சாலமன் பாப்பையா ஆண்களும் பெண்களும் சினேகிதர்களாக இருக்கலாமா கூடாதா என்ற பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஸன் தொலைக்காட்சியில் ஒரே உருப்படியான பொங்கல் நிகழ்ச்சி அதுதான். (கமல் பேட்டி…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-9

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி தட்டச்சுப் பொறியின் விசைப்பலகையில் (key board) எழுத்துக்கள் ஏன் அகர வரிசையில் அமைவதில்லை ? விசைப்பலகையில் எழுத்துகள் தட்டெழுத்தரின் வசதிக்கேற்றவாறு அமைக்கப்பட்டுள்ளன; அதாவது…

பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)

சி. ஜெயபாரதன், கனடா விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும்…

இலக்கிய கட்டுரைகள்

மனம் என்னும் விசித்திரப்புதிர் (ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, புத்தக திறனாய்வு)

பாவண்ணன் ( ஒரு தலித்திடமிருந்து-ஆங்கிலத்தில் வசந்த் மூன், தமிழில்: வெ.கோவிந்தசாமி, வெளியீடு: விடியல் பதிப்பகம், கோவை-15, விலை3ரு85) மகாராஷ்டிர அரசால் வெளியிடப்பட்ட டாக்டர். அம்பேத்கரின் நுால்களுக்குத் தொகுப்பாசிரியராகப் பணியாற்றியவர் வசந்த் மூன். முதல் பதினெட்டுத்…

பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)

கோபால் ராஜாராம் சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின்…

எளிமையும் பெருமையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 44 – நதேனியேல் ஹாதர்ணின் ‘கல்முகம் ‘)

பாவண்ணன் ஒரு பக்கம் வேப்பந்தோப்பு. மறுபக்கம் முந்திரித்தோப்பு. இடையில் இருந்தது எங்கள் கல்லுாரி வளாகம். உள்ளே புத்தகப்படிப்பு. வெளியே இயற்கைப் படிப்பு. புத்தகத்தைக் கற்பிக்க ஆசிரியர்கள் உண்டு. இயற்கை இயல்பாகவே ஆசானாக இருக்கிறது. இயற்கைப்…

கதைகள்

அனுபவம்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அர்ச்சிஸ்ட மரியே வாழ்க கர்த்தர் உம்முடனே - பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே - உம்முடைய நாமம் அர்ச்சிக்கப் படுவதாக படலைக்குள் இருந்த மாதா கோவிலில் பிரார்த்தனை தொடங்கிய நேரம் அவன்…

திரைக்கடலோடியும் –

K.V.ராஜா அவனுக்கு விமானத்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்ததில் சந்தோஷம் பிடிப்படவில்லை. அது மட்டுமா சந்தோஷம், இரண்டரை வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு வருடங்களாக பிரிந்திருக்கும் அன்பு மனைவி, கொஞ்சும் மழலையில் அப்பா என அழைக்கக்…

கவிதைகள்

பறவையும் பெரு முட்டையும்!

வ.ந.கிரிதரன் பந்தைப் போல் அழகாக நீல வண்ணத்தில் இருப்பதால் இது விளையாடுவதற்குரியதொரு பந்தாகுமா ஆகாது. ஒருவகையில் வெளியில் விரையும் சில்லு. இன்னொரு புறத்தில் உயிர் தாங்கி நிற்கும் பெரு முட்டை. இந்த முட்டையை இட்ட…

பாம்பு பற்றிய பயங்கள்.

கலாப்ரியா. அம்பறாத்தூணியில் அரவம் அஸ்திரமாய் ஒளிந்திருக்கிறதெனினும் தன் கவசம் தானம் வழங்கி சற்றே கலங்கியிருக்கும் கர்ணனின் மார்பில், புதுக்காமம் துய்க்கலாம் அவன் மனைவி. *** *** சிதலமான மதில்ச்சுவருக்குள் தீர்மானமாய்க் கட்டமிடப்பட்ட வெளி, முன்னரே…

கடல் அரசனின் கட்டளை!

ராஜி பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை! அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை! அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ? சந்திரசூரியரைச் சந்தித்தால் என்னையும் வரவேற்க வருவாயோ ? காலைக்…

ஒரு நாள் = 40 மணி நேரம்.

சேவியர் ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள் பத்தாகிலும் பக்கமிருக்கும். விடியல் போர்வைக்குள் இன்னும்…

காதல்..

டி. மோஹனா இன்று காதல் கடை வீதியில் விற்கப்படும் மலிவு விலை மது! வேலை இல்லாதவனின் முழு நேரப் பணியாய் ஒய்வுக்காய் ஓதுங்குபவனின் கூடாரமாக மாறி போனது இன்றையக் காதல். இனக் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு…

நன்றி

பசுபதி பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி . . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி . . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி…

என்னென்ன செய்யலாம் ?

பவளமணி பிரகாசம் புதிய தாள் ஒன்று கையிலே பூரித்தெழும் வகையிலே- புள்ளி வைத்து கோடிழுத்து, கோலமொன்று போட்டிடவே, வண்ணங்களை குழைத்தெடுத்து கண்கவர் சித்திரம் வரைந்திடவே, மின்னலாய் தோன்றும் கற்பனையை பின்னலாய் கவிதையில் தொடுத்திடவே, காலத்தால்…

காத்திருக்கிறேன் அம்மாவிற்காக

எஸ். வைதேஹி. எல்லாமாய் ஆகிவிட்டிருந்தது அம்மாவின் பொழுதுகள். கனவுகளைத் தொலைத்த கண்களுக்கிடையில் வெள்ளிக் கிழமை ஸ்நானமும் நெற்றி வகிட்டு குங்குமமுமாய். ரஸத்தின் புளிக்கரைசலுக்கும் அவ்வப்போது சோற்றுடன் கொதிக்கும் மனதுக்குமிடையே சிலும்பி நிற்கிறது அழுக்கேறிய தாலிக்கயறு.…

மழை

பிரியா ஆர்.சி. வேளைக்கு ஒரு நிறமாய் உடுத்த ஆடைகொடுத்தும் பகலிலும் இரவிலும் பளிச்சென வட்ட பொட்டிட்டும் வானவில் வளையலும் நட்சத்திர மாலையும் நகையாய் அளித்தும் அண்டம் அனைத்தையும் அவள் காலடியில் கொணர்ந்தும் இட்ட பணிசெய்ய…

ஓடிவா மகளே!

புஷ்பா கிறிஸ்ரி சந்தக் கவிதை பாடிவரும் சொந்த மகளே ஓடிவா அன்னைத் தமிழில் பாடிவரும் - என் அன்பு மகளே ஓடிவா இனிய குரலில் பாடிவரும் இளைய மகளே ஓடிவா புனித வாழ்வைப் பாடிவரும்…

நகைச்சுவை

தப்பும் வழி

படு புத்திசாலிகலான 4 எம்பிஏ படிக்கும் நண்பர்கள் இறுதித்தேர்வுக்கு சற்று முன்னர் நன்றாக குடித்துவிட்டதானால் படிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்து எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும்…

மேலாண்மை (management) பற்றிய முதல் பாடம்

ஒரு காகம் ஒரு மரத்தின் மீது உட்கார்ந்திருந்தது. நாள் முழுவதும் அதே கிளையில் ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருந்தது. ஒரு சிறிய முயல் இந்த காகத்தைப் பார்த்து கேட்டது. 'நானும் உன்னைப்போல ஒன்றும் செய்யாமல்…