வ.ந.கிரிதரன் பந்தைப் போல் அழகாக நீல வண்ணத்தில் இருப்பதால் இது விளையாடுவதற்குரியதொரு பந்தாகுமா ஆகாது. ஒருவகையில் வெளியில் விரையும் சில்லு. இன்னொரு புறத்தில் உயிர் தாங்கி நிற்கும் பெரு முட்டை. இந்த முட்டையை இட்ட…
கலாப்ரியா. அம்பறாத்தூணியில் அரவம் அஸ்திரமாய் ஒளிந்திருக்கிறதெனினும் தன் கவசம் தானம் வழங்கி சற்றே கலங்கியிருக்கும் கர்ணனின் மார்பில், புதுக்காமம் துய்க்கலாம் அவன் மனைவி. *** *** சிதலமான மதில்ச்சுவருக்குள் தீர்மானமாய்க் கட்டமிடப்பட்ட வெளி, முன்னரே…
ராஜி பதைபதைத்துப் பொங்கி வரும் அலையின் நுரை! அதைரியமாய் நான் இஇருப்பதோ கடலின் கரை! அந்தரங்கம் என்னுடையது கடல் அரசன் மனத்தில் வைப்பாயோ ? சந்திரசூரியரைச் சந்தித்தால் என்னையும் வரவேற்க வருவாயோ ? காலைக்…
சேவியர் ஒரு நாளைக்கு இருக்கும் நீளமே போதும். அதிகம் கிடைத்தால் மட்டும் என்ன ஆகிவிடும் ? முடிக்கப் படாத பணிகள் நிச்சயமாய் மிச்சமிருக்கும். படிக்க வேண்டிய புத்தகங்கள் பத்தாகிலும் பக்கமிருக்கும். விடியல் போர்வைக்குள் இன்னும்…
டி. மோஹனா இன்று காதல் கடை வீதியில் விற்கப்படும் மலிவு விலை மது! வேலை இல்லாதவனின் முழு நேரப் பணியாய் ஒய்வுக்காய் ஓதுங்குபவனின் கூடாரமாக மாறி போனது இன்றையக் காதல். இனக் கவர்ச்சியின் ஈர்ப்புக்கு…
பசுபதி பண்டிகையில் பொங்கல்நாள் பரிதிக்கோர் நன்றி . . பல்வேறு வழிபாடு பரமனுக்கோர் நன்றி வண்டிசையோ மகரந்தத் தேனுக்கோர் நன்றி . . வணக்கங்கள் கைகுலுக்கல் நண்பர்செய் நன்றி பண்ணிசைத்தல் பழந்தமிழர் மரபுக்கோர் நன்றி…
பவளமணி பிரகாசம் புதிய தாள் ஒன்று கையிலே பூரித்தெழும் வகையிலே- புள்ளி வைத்து கோடிழுத்து, கோலமொன்று போட்டிடவே, வண்ணங்களை குழைத்தெடுத்து கண்கவர் சித்திரம் வரைந்திடவே, மின்னலாய் தோன்றும் கற்பனையை பின்னலாய் கவிதையில் தொடுத்திடவே, காலத்தால்…
எஸ். வைதேஹி. எல்லாமாய் ஆகிவிட்டிருந்தது அம்மாவின் பொழுதுகள். கனவுகளைத் தொலைத்த கண்களுக்கிடையில் வெள்ளிக் கிழமை ஸ்நானமும் நெற்றி வகிட்டு குங்குமமுமாய். ரஸத்தின் புளிக்கரைசலுக்கும் அவ்வப்போது சோற்றுடன் கொதிக்கும் மனதுக்குமிடையே சிலும்பி நிற்கிறது அழுக்கேறிய தாலிக்கயறு.…
பிரியா ஆர்.சி. வேளைக்கு ஒரு நிறமாய் உடுத்த ஆடைகொடுத்தும் பகலிலும் இரவிலும் பளிச்சென வட்ட பொட்டிட்டும் வானவில் வளையலும் நட்சத்திர மாலையும் நகையாய் அளித்தும் அண்டம் அனைத்தையும் அவள் காலடியில் கொணர்ந்தும் இட்ட பணிசெய்ய…
புஷ்பா கிறிஸ்ரி சந்தக் கவிதை பாடிவரும் சொந்த மகளே ஓடிவா அன்னைத் தமிழில் பாடிவரும் - என் அன்பு மகளே ஓடிவா இனிய குரலில் பாடிவரும் இளைய மகளே ஓடிவா புனித வாழ்வைப் பாடிவரும்…