ஜெயக்குமார் தமிழகத்தில் இப்போது ஒரு கூட்டம் 'தமிழ் பாதுகாப்புக்குழு ' என்ற பெயரில் தமிழை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு சில போராட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறது. அவை என்ன போராட்டங்கள் என்று பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலப்பெயர்…
இரா முருகன் லண்டனில் இந்த வருடம் குளிர் அதிகம். இங்கிலாந்து முழுக்கவுமே இதுதான் நிலவரம். ஆனாலும் tabloid டேப்லாய்ட் பத்திரிகைகள் அக்டோபரில் அலறியதுபோல், ‘ஐம்பது வருடத்தில் மிகக் கடுங்குளிர் காலம்’ எல்லாம் இல்லை. கிறிஸ்துமஸ்…
அக்னிப்புத்திரன். தற்போது அதிமுவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அதன் விளைவாக அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவே ஆட்சியைப் பிடிப்பார் என்றும் பட்டித் தொட்டி எங்கும் ஒரு விதக் கருத்தை அம்மா ஆதரவாளர்கள்…
அரவிந்தன் நீலகண்டன் 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர்,பெரிசியர், ஏவியர், எபூசியர், என்னும் ஜனங்களின் பட்டணங்களிலே மாத்திரம் சுவாசமுள்ள ஒன்றையும் உயிரோடே வைக்காமல் அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்…
மலர் மன்னன் கோபால் ராஜாராம் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையை மிகவும் கவனமாகப் படித்தேன். எதிர்வினைகள் இவ்வாறு மறு பரிசீலனை, மறு சிந்தனைகளுக்கு வாய்ப்பளிப்பனவாக இருந்தால் கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப்…
ஹெச்.ஜி.ரசூல் 1. நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வகாபிசக்கோட்பாடு உருவாகி உள்ளதெனக் கூறலாம். நவீனத்துவம் உருவாகும்போது அது முன்வைக்கும் அறிவுவாதம், தனிநபர் மையவாதம், லாபக்கோட்பாட்டினை மையப்படுத்திய பொருளியல் சார்புநிலை என்பதான முக்கிய கருத்தாக்கங்கள்…
கற்பக விநாயகம் **** வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி விடும் என்ற குரல் இன்று மட்டுமல்ல,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சனாதனிகளிடம் இருந்து ஒலித்து வந்துள்ளது. (பால கங்காதர திலகர் 'சட்டசபைகளுக்குப் போய்…
மலர் மன்னன் (காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித…
ப.வி.ஸ்ரீரங்கன் பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா ?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது…