திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060113_Issue

அரசியலும் சமூகமும்

‘தமிழ் பாதுகாப்புக்குழு ‘ ஒரு கண்ணோட்டம்

ஜெயக்குமார் தமிழகத்தில் இப்போது ஒரு கூட்டம் 'தமிழ் பாதுகாப்புக்குழு ' என்ற பெயரில் தமிழை பாதுகாப்பதாக கூறிக்கொண்டு சில போராட்டங்களை நடத்திக்கொண்டு வருகிறது. அவை என்ன போராட்டங்கள் என்று பார்த்தால் தமிழ் சினிமாவிற்கு ஆங்கிலப்பெயர்…

எடின்பரோ குறிப்புகள் – 6

இரா முருகன் லண்டனில் இந்த வருடம் குளிர் அதிகம். இங்கிலாந்து முழுக்கவுமே இதுதான் நிலவரம். ஆனாலும் tabloid டேப்லாய்ட் பத்திரிகைகள் அக்டோபரில் அலறியதுபோல், ‘ஐம்பது வருடத்தில் மிகக் கடுங்குளிர் காலம்’ எல்லாம் இல்லை. கிறிஸ்துமஸ்…

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ?

அக்னிப்புத்திரன். தற்போது அதிமுவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும் அதன் விளைவாக அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் அம்மாவே ஆட்சியைப் பிடிப்பார் என்றும் பட்டித் தொட்டி எங்கும் ஒரு விதக் கருத்தை அம்மா ஆதரவாளர்கள்…

வாக்களிக்கப்பட்ட பூமி ஸிண்ட்ரோம்-2 (Promised Land Syndrome- 2) வாக்களிக்கப்பட்ட பூமி: ஆப்பிரிக்க கண்டம்

அரவிந்தன் நீலகண்டன் 'உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்திரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர்,பெரிசியர், ஏவியர், எபூசியர், என்னும் ஜனங்களின் பட்டணங்களிலே மாத்திரம் சுவாசமுள்ள ஒன்றையும் உயிரோடே வைக்காமல் அவர்களை உன் தேவனாகிய கர்த்தர்…

எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…

மலர் மன்னன் கோபால் ராஜாராம் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையை மிகவும் கவனமாகப் படித்தேன். எதிர்வினைகள் இவ்வாறு மறு பரிசீலனை, மறு சிந்தனைகளுக்கு வாய்ப்பளிப்பனவாக இருந்தால் கடந்த கால நிகழ்வுகளை புரட்டிப்…

வகாபிசமும் நவீன முதலாளியமும்

ஹெச்.ஜி.ரசூல் 1. நவீன முதலாளித்துவத்தின் பண்பாட்டுக் குரலாக இஸ்லாத்தினுள் வகாபிசக்கோட்பாடு உருவாகி உள்ளதெனக் கூறலாம். நவீனத்துவம் உருவாகும்போது அது முன்வைக்கும் அறிவுவாதம், தனிநபர் மையவாதம், லாபக்கோட்பாட்டினை மையப்படுத்திய பொருளியல் சார்புநிலை என்பதான முக்கிய கருத்தாக்கங்கள்…

ஹிந்து சமூகப் பிளவும், வகுப்பு வாரி பிரதிநிதித்துவமும்

கற்பக விநாயகம் **** வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் ஹிந்து சமூகத்தைப் பிளவுபடுத்தி விடும் என்ற குரல் இன்று மட்டுமல்ல,சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சனாதனிகளிடம் இருந்து ஒலித்து வந்துள்ளது. (பால கங்காதர திலகர் 'சட்டசபைகளுக்குப் போய்…

மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்

மலர் மன்னன் (காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப் பயன்படுத்தியுள்ளேன். இவ்வாறு தலைப்பிடுவதன் மூலம் எவ்வித…

இயற்கையும்,விடுதலையும்…

ப.வி.ஸ்ரீரங்கன் பொதுவாக ஒரு வாழ்சூழலை மனிதர்களுக்கான வாழ்வுச் சுதந்திரமாக வரையறுக்க முடியுமா ?புவிப்பரப்பில் உயிர்வாழ்வுக்கான அனைத்து முயற்சிகளையும் எல்லாவகை உயிரிகளும் தம்மால் முடிந்தவரை ஒரு வரையறைக்குள் உணருகின்ற இன்றைய பொழுதவரை புவியின்மீதான இடைச்செயல் தத்தமது…

அறிவிப்புகள்

கடிதம்

டோண்டு ராகவன் மலர் மன்னன் அவர்கள் ராஜாஜி அறிமுகப்படுத்திய கல்வி முறையைப் பற்றி எழுதிய கட்டுரையை படித்தேன். ராஜாஜி அவர்களை பற்றி நான் என் வலைப்பூவில் ஐந்து பதிவுகள் போட்டுள்ளேன். அவற்றின் சுட்டிகள் பின்வருமாறு:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஓராண்டு கடந்து ஸ்ரீலங்காவில் சுனாமி மீட்சி வசதிகள் -2

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா காலக் குயவனின் மேளமிது! சுனாமிக் கையலை சீறிடும் கோளமிது! கடலில் மிதக்கும் முட்டையிது! மையக் கருவில் வெடிக்கும் கொட்டையிது! 'பசிபிக் அரங்கு சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுடன்…

இலக்கிய கட்டுரைகள்

கற்பனையும் சித்தரிப்பும் : எம். யுவனின் ‘கைமறதியாய் வைத்த நாள் ‘

பாவண்ணன் கடந்த பதினைந்து ஆண்டுகளாக கவிதை எழுதிவரும் எம்.யுவன் தமிழின் முக்கியக் கவிஞர்களுள் ஒருவர். யுவனுடைய கவிதைகள் புதுமைநாட்டம் நிறைந்தவை. கற்பனையின் கதகதப்பைக் கொண்டவை. எதையும் வினோதமான முறையில் சொல்லிப் பார்க்கும் ஆர்வம் நிரம்பியவை.…

நம்பி வந்த வழியில் சேக்கிழார்

முனைவர். மு. பழனியப்பன். சிலப்பதிகாரம், பெரியபுராணம் ஆகிய இரு காப்பியங்களும் தமிழ்மண்ணில், தமிழர் வாழ்வைத், தமிழர்க்குக் கூறுவனவாகத் தமிழரால் படைக்கப்பெற்றவை. இவை தமிழர் வாழ்விற்கும், பண்பாட்டிற்கும், நாகரீகத்திற்கும் உரைகல்லாக விளங்குவன. சிலப்பதிகாரம் முத்தமிழ்க்காப்பியம். தமிழின்…

பிரெஞ்சு படைப்புலகில் ‘சுயகதைகள் ‘(Autofiction)

நாகரத்தினம் கிருஷ்ணா படைப்பும் படைப்பாளியும் பிரிக்க முடியாதவை. கண்ணால் பார்த்த, காதால் கேட்ட, நாசி வாங்கிய, நா சுவைத்த, மெய் தீண்டிய அனுபவங்கள், அண்டை மனிதர்களின் அனுபவ இழைகளின் கூட்டாக வடிவெடுக்கிறது. ஆகப் படைப்பு…

நான் கண்ட சிஷெல்ஸ் – 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம்.

வே.சபாநாயகம் விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும். ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் தொகை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகட்கே ஒதுக்கப் படுகிறது. இதனால் மக்களிடையே 80…

திறந்திடு சீஸேம்! / கவிதாவதாரம் / எஸ். ஷங்கரநாராயணன்

உதயகண்ணன் (புத்தகத்தில் இருந்து ... பேட்டி) * கதாசிரியராக அறியப்பட்ட நீங்கள் சட்டென்று கவிஞராக உருமாற்றம் கண்டாப் போலிருக்கிறது... அதன் காரணம் என்ன ? இல்லை. நான் அடிப்படையில் கவிஞன்தான். என் கதைகளில் கவிமுகங்களைக்…

நான் கண்ட சிஷெல்ஸ் - வே.சபாநாயகம் - 6. கல்வி- மருத்துவம் எல்லாம் இலவசம். விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும். ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத்…

பிரதாபசந்திர விலாசம் -2

இந்திரா பார்த்தசாரதி (போனவாரம் வந்த கட்டுரைத், தொடக்கத்தில் நான் செய்திருந்த ஒரு தட்டச்சுப் பிழை. '1871 ' என்பது '1877 ' என்றிருக்க வேண்டும். பிரதாபசந்திர விலாசம் வெளிவந்த ஆண்டு 1877.) 'பிரதாபசந்திர விலாசத்தில்…

கதைகள்

கதை

பரமுவேலன் கருணாநந்தன் அன்பு வாசகர்களே!உங்களுக்கு நானொரு கதை சொல்லப் போகிறேன்.ஒரு ஊரில ஒரு ராசா இருந்தாரம்... என்ன புண்ணாக்குக் கதை ? என்ர ஆச்சியில இருந்து அம்மாவரை இந்தக் கோதாரிக்கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்... இப்ப…

பாக்கி

எஸ்ஸார்சி இந்தப்பெண்மணியை எங்கேயோ பார்த்திருக்கிறோம் நாம். ஆமாம். எப்போது பார்த்தோம். அது .மண்டைக்குள்ளாக குடைந்துகொண்டிருந்தது. பார்த்தமாதிரி தானே தோன்றுகிறது. . பிரமன் படைப்பில் ஒருவர்போல் எழுவர் உண்டு என்பார்கள். அந்தக்கதையாக இருக்குமோ. இது. என்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 4

ஜோதிர்லதா கிரிஜா பத்மநாபனும் காவேரியும் அன்றிரவு முழுவதையும் கிட்டத்தட்ட உறங்காமலே கழித்தார்கள் என்று சொல்லலாம். அப்போதுஅவர்களிடையே நடந்த உரையாடல்கள் வத்தலப்பாளையத்துக்குப் போய்ச் சம்பந்தம் பேசிவிட்டு வந்து விட்டாற்போலவும், எல்லாம் கூடி வந்து விட்டாற்போலவும், திருமணநாள்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-5) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'நிலவின் மீது எட்டி என்னால் கையை வைக்க முடிந்தது! பூதள மட்டத்திற்குச் சற்று மேலே சிறிதளவு உயரம் ஏற முயல்வதில் என்ன பயன் உண்டு ? ' ஆஸ்கர் வைல்டு…

சி.என்.ஜி

காசிகணேசன் ரங்கநாதன். 'எலக்ட்ரிக் க்ரிமடோரியம் ' என்ற பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. பெயர்ப் பலகைதான் மின்சாரச் சுடுகாடு என்று சொன்னதே ஒழிய, உள்ளே தென்பட்டதென்னமோ இந்திரப்ரஸ்தா கேஸ் லிமிட்டடின் எரிவாயு பம்ப். அவன்…

முரண்பாடுகளின் அறுவடை

கே.எஸ்.சுதாகர் படித்துவிட்டுப் பாதங்கள் தேய்ந்து கொண்டிருந்த, சோம்பலின் முழுச்சுகத்தையும் அனுபவித்துக் கொண்டிருந்த காலமது. வேலை கிடைத்தது. ஒதுக்குப் புறமான சிங்களக் கிராமம் ஒன்று. வெளிச்சத்திலிருந்து இருளிற்குள் போகின்ற பயணம். பயம் கலந்த பயணம். அசைவில்லை.…

கவிதைகள்

கீதாஞ்சலி (57) வலியூட்டும் இன்னிசை! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நெஞ்சு தளர்ந்து போய் துஞ்சிய வண்ணம் உள்ளன, உன் விழிகள்! மிஞ்சிய பகட்டில் உன்னத ஒப்பனையில் ஓங்கி முள்ளின் ஊடேயும், துள்ளி ஆளு கின்றன, பூவிதழ்கள் என்று நாவில்…

வார்த்தை

தேவமைந்தன் ஆதியில் வார்த்தை இருந்தது. நேற்றும் கேட்டது காதில் - எங்கள் வீட்டுக் குழாய் சொட்டிக் கொண்டு இருந்த பொழுது. கால்வாளி நீர்நிரம்பிய பிளா ?டிக் வாளியில் 'பதம் ' 'பதம் ' 'பதம்…

பெரியபுராணம் – 73 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் 1990. இவ்வாறாக பலகூறி வேதமொழி அந்தணரும் பிறரும் நின்று துதி செய்து பிள்ளையாரின் திருவடிகளை தம் முடி மீது அணிய வரிசைபெற நின்றபோது அதில் சென்றணைந்த சிவபாத இருதயரும் தெய்வஞானக் கன்றான…

வளர்ச்சி

புகாரி வெறுமனே காலிப்பாத்திரமாய் அனுபவ வீணைகளை மீட்டிப் பார்க்காத பிஞ்சு விரல் நுனிகளுடன் காலப் பனிக்கற்கள் கரைந்த கணங்களில் என்னில் தெளிந்த நீரோடையாய் வாழ்க்கை சிந்தனைத் துளிகள் சொட்டச் சொட்ட அனுபவ ராகங்கள் கேட்கக்…

ஒரு கிராமத்து இளைஞனும் புலமைப் பரிசிலும்

மட்டுவில் ஞானக்குமாரன் அந்த நேர்முகத் தேர்விற்க்கான முடிவை முன்னரே தெரியுமெனக்கு ஸ ஆனாலும் வரிசையிலே நிற்க்கின்றேன் ஒரு நப்பாசையிலே வெள்ளைக்காரனின் எச்சங்களை உடலிலே தரித்ததவர்களே கேள்விக்கணைகளை வீசினார்கள் அவர்களில் ஒருவனோ என் சான்றிதள்களை சரிபார்க்கிறான்…

சகுனம்

சாரங்கா தயாநந்தன் அழகிய விடிகாலையொன்றில் விழித்து வாயில் திறக்க நின்றிருந்தது கறுப்புப் பூனை. நிறக்கலப்புப் பாவனைக்காய் மட்டும் முகத்தில் இரண்டு பச்சைக் கண்மணிகள் பதித்து. உறுத்துப் பார்த்தது. ஏதோ என்னில் தான் விழித்தது போல.…

பொங்கல் வாழ்த்துக்கள்

கவிஞர் புகாரி மஞ்சள் கொத்தோடு மாமரத்து இலையோடு இஞ்சித் தண்டோடு எறும்பூரும் கரும்போடு வட்டப் புதுப்பானை வாயெல்லாம் பால்பொங்க பட்டுப் புதுச்சோறு பொங்கிவரும் பொங்கலிது கரும்பைக் கைபிடிக்க கட்டழகைக் கண்பிடிக்க குறும்பைச் சொல்பிடிக்க குமரியிதழ்…

வ.ந.கிரிதரன் கவிதைகள்!

வ.ந.கிரிதரன் மீறிப் பார்! உனது பரிமாணங்கள்தானெத்தனை சிறியவை. அதற்குள் வளைய வந்து கொண்டா இத்தனை ஆட்டமும், பாட்டமும் ? முடிந்தால், மீறிட முடிந்தால் முயன்று பார்! மீறுதலென்பது அவ்வளவு தப்பான காரியமல்லவென்பதை மட்டுமல்ல மீறுதலென்பது…

விடியலை நேரம் உணர்த்தினாலும் ….

நளாயினி தாமரைச்செல்வன். விடியலை நேரம் உணர்த்தினாலும் பனிதூறும் காலத்தில் சூரியன் வருவதில்லை. வழமையான உடல் நிறையை விட ஆறு ஏழு கிலோவால் என் நிறை உடை வடிவில் என்னைத் துரத்தும். தொட்டிலுக்குள் பார்த்தால் எட்டு…

நகைச்சுவை

ஆகாயப் பந்தலிலே

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் “ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா” என்று மெல்லிசை மன்னர் எம்.எஸ். விசுவநாதனின் பாடலைக் கேட்கும் போதெல்லாம் அழகான பெண் ஆட நான் பாட என்று எனக்கு கனவு வராது. அதில்லாமல் வாய்…