திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030510_Issue

அரசியலும் சமூகமும்

கழுதைப் புலிகளும், நத்தைகளும், சில மனிதர்களும்

ராபின் தொடக்கமும் முடிவும் தெரியாத எண்ணற்ற விஷயங்களில் தொடர்ந்து கொண்டிருக்கும் போர்களும் ஒன்று. மனிதனின் வரலாற்றில் அடிப்படைத் தேவைகளுக்குப் பஞ்சம் இருந்திருக்கின்றது, இருக்கவும் செய்கின்றது, ஆனால் போர்களுக்கு என்றேனும் பஞ்சம் ஏற்பட்டதில்லை. விஞ்ஞான, தொழில்…

ஏன் அமெரிக்க விவசாயிகளுக்கு கொடுக்கும் மானியம் ஏழை நாட்டு விவசாயிகளுக்குப் பேரிடியாக இருக்கிறது ?

ஆண்ட்ரூ கேஸல் (இந்தியாவில் மானியங்களை நிறுத்தவேண்டும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தரக் கூடாது, உரங்களுக்குத் தரும் மானியத்தை நிறுத்த வேண்டும், தண்ணீருக்கு கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று குரல் எழும்பியுள்ளது. ஜெயலலிதா ஆட்சி…

இந்த வாரம் இப்படி (விவாதம் இல்லாமல் சட்டங்கள், பெண்கள் இட ஒதுக்கீடு, ஈராக் போர், பாகிஸ்தான் உறவு)

சின்னக் கருப்பன் ஒரு விவாதம் கூட இல்லாமல் இத்தனைச் சட்டங்கள் நிறைவேறலாமா ? என்ன சட்டம் எந்த கருத்துக்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது என்ற புரிதல் கூட இல்லாமல் பல சட்டங்கள் இன்று நிறைவேற்றப்படுகின்றன். கூட்டுறவு…

பசுமைப் பார்வைகள் :சுற்றுச்சூழல் அரசியல் – 2

K.ரவி ஸ்ரீநிவாஸ் கெயில் விவசாயிகளின் இயக்கங்கள் தாரளமயமாக்கல், தொழில்நுட்பம் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளதை விளக்குகிறார். ஜோஷியின் தலைமையிலான விவசாயிகள் இயக்கம் கிராமங்களுக்கு முக்க்யத்த்வம் என்ற வகையில் காந்தியத்தை ஏற்கிறது, ஆனால் தொழில்நுட்பம்,நவீனத்துவம் போன்றவற்றில்…

இரண்டு தலைகள் கொண்ட மனிதனுடன் ஒரு நேர்முகம்

(ஷேக் ரஜீப் என்கிற டாக்டர் ராபர்ட் பிரேசருடன் ஒரு நேர்முகம்: கிரேய்க் ஹாமில்டன்) தமிழில்: மண்ணாந்தை டாக்டர் ராபர்ட் பிரேசர் உளவியல் பேராசிரியர். Personality and Personal Growth எனும் முக்கியமான உளவியல் நூலின்…

ஹாங்காங்கில் ஸார்ஸ்- எண்ணிக்கைகளுக்கு அப்பால்

மு இராமனாதன் ஹாங்காங்கில் ஸார்ஸ் (SARS-Severe Acute Respiratory Syndrome) என்கிற இருபத்தியோராம் நூற்றாண்டின் வைரஸ் தாக்குதல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோயின் சாம்பல்துகள் படிந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும்…

பசுமையாகும் மார்க்சியமும்,புதிய பார்வைகளும்

K. ரவி ஸ்ரீநிவாஸ் மார்க்சியம்,இயற்கை,உற்பத்தி சக்திகள் குறித்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவாதம் நடைபெறுகிறது என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும்.மார்க்ஸ் கோதா திட்டம் ஒரு விமர்சனம் என்ற நூலில் 'Labour is not…

கடிதங்கள்

மே மாதம், 10, 2003 ஜெயமோகனின் புதிய நூல் குறித்த கட்டுரைகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.இத்தகைய நூல்கள் இன்று தேவை. ர.சு.நல்லபெருமாள் எழுதிய பிரம்ம ரகசியம், மதுரம் பூதலிஙகம்(கிருத்திகா) எழுதிய Had Shankra Been Alive…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் டாரிசெல்லி (Torricelli)

டாக்டர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி அறிவியல் கருவிகளுள் ஒன்றான பாரமானியைக் (barometer) கண்டுபிடித்த டாரிசெல்லி, வேறு பலவற்றின் கண்டுபிடிப்புகளோடும் தொடர்புள்ளவர். இத்தாலி நாட்டின் ஃபிளாரன்சு நகரில் அறிவியல் வரலாறு…

மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 3 லின்னஸ் பவுலிங்

அரவிந்தன் நீலகண்டன் வளி மண்டல அணு ஆயுத சோதனைகளை அமெரிக்க அரசு திட்டமிட்டிருந்த போது அமெரிக்க அதிபருக்கு ஒருவர் பின்வருமாறு தந்தி அனுப்புகிறார், 'உலகில் மிகவும் ஒழுக்க கேடான ஒரு செயலை செய்யபோகும் மிக…

இலக்கிய கட்டுரைகள்

பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)

கோபால் ராஜாராம் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சு சமுத்திரம் அவர்களுக்கு அஞ்சலி நான் சு சமுத்திரத்தின் சில கதைகளே படித்திருக்கிறேன். அவரது கதைகளோ நாவல்களோ சிறந்தவை என்றோ, அவை இலக்கியச் சிறப்பு மிக்கவை என்றோ…

சாக்கியார் முதல் சக்கரியா வரை

ஜெயமோகன் 1 மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.…

ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை

ஸ்ரீதரன் முன்னுரை. சுந்தர ராமசாமி (சுரா) அவர்களை, டொரான்டோ நண்பர்கள் செல்வம், மகாலிங்கம் மற்றும் கலாநிதி கனகநாயகம் இவர்களுடன் டெட்றொயிட் நகரில் அவர் மகளைப் பார்க்க வந்த நேரத்தில் நேரில் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நண்பர்…

பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)

பாவண்ணன் (பிராந்து - சிறுகதைத்தொகுதி. நாஞ்சில் நாடன். வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோவை-641 001. விலை ரூ100.) கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ்…

மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு

எச். பீர்முஹம்மது. மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால மனிதனுக்கு மதம் என்ற சொல்லாடல் அறியப்படாதிருந்தது.…

கவிதை பற்றி

பாரதிராமன் கவிதையைக் கலையின் அரசி என்பார்கள்.கல்லாத கலை என்பார்கள் கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கணக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா ? கவிதையின் லட்சணங்கள் என்ன ? கவிதைக்குப் பல அம்சங்கள்…

எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)

பாவண்ணன் ஊரில் எனக்கும் பழனிக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இருந்தார். நாங்கள் படித்த பள்ளியிலேயே அவரும் படித்தவர். நாங்கள் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது அவர் பதினோராம் வகுப்பில் இருந்தார். பள்ளியிறுதிக்குப் பிறகு அவர்…

காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு

சுந்தர ராமசாமி காலச்சுவடில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்து. இவைகளில் இ . அண்ணாமலை, என் . பி . ராமானுஜம், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், க. பூரணச் சந்திரன், எம். ஏ.…

கதைகள்

வரங்கள் வீணாவதில்லை…

புதியமாதவி, மும்பை சென்னையிலிருக்கும் தேவநேயப் பாவணர் அரங்கத்திற்கு எப்படிப் போக வேண்டும் ? அவளுக்கு தெரியாது. இருந்தாலும் தெரிந்தது மாதிரி காட்டிக் கொண்டாள். ஓட்டலிருந்து கிளம்பும்போது தான் வாங்கி வந்திருந்த சால்வையை மறக்காமல் எடுத்து…

குழியும் பறித்ததாம்!

எம் எஸ் கல்யாணாசுந்தரம் மாம்பலம் ஸ்டேசனை வண்டி நெருங்கும்போதும் கதவண்டை கூட்டமாகத்தான் இருந்தது; முன் இரண்டு ஸ்டேசன்களைப் போல் 'இடித்த புளி 'யாக இல்லையென்றாலும், மல்யுத்தத்திற்குத் தயங்குபவன் வண்டியிலிருந்து இறங்க முடியாது. வழக்கம்போல சட்டைப்பையைத்…

எதிர்காலத்தில் ஒரு நாள்………….

அலர்மேல்மங்கை சித்தார்த்தன் கண்களை விழித்த போது, லேசாகத் தலையை வலித்தது. உடம்பெல்லாம் அடித்துப் போட்டாற் போன்ற அசதி. அவனுக்குத் தான் எங்கே இருக்கிறோம் என்ற உணர்வு சிறிதும் இல்லை. எதற்காக அந்த இடத்தில் இருக்கிறோம்…

ஓ போடு……………

நாகரத்தினம் கிருஷ்ணா 'ஹலோ கல் ஜோஸியர் கருணாமூர்த்திங்களா ? ' 'ஆமாங்க.. கருணாமூர்த்திதான் பேசறன். நீங்க.. ஜூபிடர் டி.வியின் நேரடி ஒளிபரப்புல பேசிக்கிட்டு இருக்கறீங்க. ' 'வணக்கம் சார். ' 'வணக்கம். சொல்லுங்க. '…

அம்மாச்சி

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை “குறுக்கால போவானே” நகரமும் இல்லாத> கிராமத்திலும் சேராத> காடென்றும் கூற முடியாத ‘மூன்றும் கெட்டான்’ தனமான அந்த இடத்தில் ஒரு மதகில் நாடிக்குக் கை கொடுத்து இருந்து கொண்டு யாரோ…

அரசூர் வம்சம் – அத்தியாயம் ஐந்து

இரா முருகன் சங்கரன் சிரித்தான். வியாபாரத்துலே சகுனமாவது ஒண்ணாவது. உள்ளே இருந்து ஐயணை உமி எடுத்துவந்து கணக்குப் புத்தகத்தில் தூவினான். வேறே பக்கத்துலே எழுதுங்க சாமி. இவனை அனுப்பிவிட்டு ஒரு தூக்கம் போடலாம் என்று…

5140

எஸ். ஷங்கரநாராயணன் அங்க பகல்லியே பாலில் ஆடை கட்டினாப்போல வெயில். நம்மூரில் நிலாப்போல இங்கத்திய சூரியன். ஏந்திக் குடிக்க முடிஞ்சா எத்தனை ருசியாய் இருக்கும் என்று கிடந்தது. ராத்திரி பனிப்பொழிவு கடுமையாய் இருந்தது. சும்மாயில்லை...…

கவிதைகள்

மறுபிறவி எடுத்தால்

சத்தி சக்திதாசன் பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவனவன் துள்ளித் திரியும் வயதில் சுண்டல் விற்கும் நிலை கல்வியின் மதிப்பு அறியா மனிதர் கடித்துத் துப்பும் கடலைக்காக காத்து நிற்கும் ஏழைக் கூட்டம் ஒன்று…

சாப்பாடு

நெப்போலியன், சிங்கப்பூர் இன்றைக்கும் பட்டினியில்லை...... தலைவாழை வானம் மேகக்குழம்பு நட்சத்திரப் பொரியலுடன் நிலாச்சோறு kavingarnepolian@yahoo.com.sg

அன்னையர் தின வாழ்த்து

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் அ ன்பை பொழிந்து ஆ ற்றல் அளித்து இ ன்னுயிர் ஈ ந்து உ திரத்தை உணவாக்கி ஊ ன் நோக எனைக்காத்து எ தையும் எதிர்பார்க்காது ஏ ட்டறிவு…

பிரியும் பாதையும் பிரியா மனமும்

நா.கண்ணன் பரந்து கிடப்பதால் பல வழிகள். பாதைகள் பிரிவது இயற்கை. முடிவற்றவைப் போல் தோன்றும் பாதைகளும் முடிகின்றன. சிலவை அல்பமாய் சிலவை நீண்ட நெடிய பயணத்திற்குப் பின். சில பாதைகள் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகின்றன.…

மாப்பிள்ளைத் தோழன்

கவியோகி வேதம் மாப்பிள்ளைத் தோழன்-இவன்! மணமே டையில் ..மனக்கூச்சம் போக்க,என்னைக் கேலி செய்வான்! 'மாப்பிள்ளாய்! பெண்அழகில் கண்ணை வைத்து ..மந்திரத்தை அல்வாபோல் முழுங்கா தேப்பா! சாப்பிடாதே இங்கேயே அவளைக் கண்ணால்! ..சரியாக மந்திரங்கள் சொல்லிப்…

தூண்டில்காரர்கள்

-கார்திக் வேலு சருகுகள் மக்கத் தொடங்கி ,எங்கு போகிறதென்று அறியாத புரண்டு நெளியும் ஒற்றையடிப் பாதைகளில் நடந்து சென்றிருக்கிறேன் - நான் தூண்டில்காரர்களுடன். முனுமுனுப்புடைய ஆயாசமோ வேட்டை நவிற்ச்சியோ அற்று கனத்த மூச்சிரைப்புக் கிடையில்…

பேராசை

கோமதி கிருஷ்ணன் 1. ஆசை எனக்கு பெரிய ஆசை, பேராசையா தெரியவில்லை. 2. பெண்ணென்ற காரணத்தால், கருவிலேயே கருகச்செய்து, பேணும் வயிறதனை, பற்றிஎரிய வைக்கும் பேய்குணம் போகவேண்டுமென்ற ஆசை, எனக்கு பேராசையா தெரியவில்லை. 3-பிஞ்சான…

கவித்துளிகள்(ஹைக்கூ)

மீ.வசந்த்,சாத்தூர். சுயசரிதை கவிதைக்கு பொய்யழகாம் இனி என்னைப்பற்றி எழுதலாம். ------------------------------------------- முரண்பாடு உறக்கத்தில் நான். மழை பெய்ததால் கலைந்தது.., பசுமையான கனவுகளும். ------------------------------------------- எப்படி சாத்தியம் ? ஆசையின்றி வாழ அந்த துறவிக்கும் ஆசையோ!!…

இயந்திரப் பயணங்கள்

ராபின் ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள் கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள் விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய் மேகங்கள் மவுனத்தின் சாட்சியாய் தொலைவில் சூரியன்…

அன்னை

ஸ்ரீராம்... அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்.... கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி..... பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான ஒரு சொந்தம்..... நல் எது தீது…

நகைச்சுவை

சென்னைத்தமிழில் கணினி

வைஷாலி சமீபத்தில் பலர் தமிழில் கணினியை கட்டுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சி வெல்க என்று வாழ்த்துவதோடு, சென்னைத்தமிழுக்கு ஆதரவளிக்க யாரும் இல்லாதது என்னை வருத்தத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ஆகவே என்னுடைய சிறு முயற்சியாக சென்னைத்தமிழில்…

தின கப்ஸா – விட்டுக் கொடுத்தல் சிறப்பிதழ்

சொதப்பப்பா *** தி இந்து நிறுவனமும் அதன் கட்டிடமும் அதன் சொத்துக்களும் பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கப்படும் - மத்திய அரசு திடார் அறிவிப்பு. If compromise is at the heart of good neighbourliness,…

தினகப்ஸா – குடிமகள் சிறப்பிதழ்

சொதப்பப்பா பிரதமரின் தலைக்கு மேல் சிம்மாசனம் போட்டால்தான் நான் பிரதமர் கலந்து கொள்ளும் விழாக்களில் கலந்து கொள்வேன் - ஜெயலலிதா அதிரடி தமிழ்நாட்டில் விமானநிலையக் கட்டிடம் திறப்புவிழாவில் கலந்து கொள்ளாமல் பகிஷ்காரம் செய்த ஜெயலலிதா…