சத்தி சக்திதாசன் பள்ளி செல்ல வழியின்றி தவிக்கும் சிறுவனவன் துள்ளித் திரியும் வயதில் சுண்டல் விற்கும் நிலை கல்வியின் மதிப்பு அறியா மனிதர் கடித்துத் துப்பும் கடலைக்காக காத்து நிற்கும் ஏழைக் கூட்டம் ஒன்று…
நெப்போலியன், சிங்கப்பூர் இன்றைக்கும் பட்டினியில்லை...... தலைவாழை வானம் மேகக்குழம்பு நட்சத்திரப் பொரியலுடன் நிலாச்சோறு kavingarnepolian@yahoo.com.sg
ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் அ ன்பை பொழிந்து ஆ ற்றல் அளித்து இ ன்னுயிர் ஈ ந்து உ திரத்தை உணவாக்கி ஊ ன் நோக எனைக்காத்து எ தையும் எதிர்பார்க்காது ஏ ட்டறிவு…
நா.கண்ணன் பரந்து கிடப்பதால் பல வழிகள். பாதைகள் பிரிவது இயற்கை. முடிவற்றவைப் போல் தோன்றும் பாதைகளும் முடிகின்றன. சிலவை அல்பமாய் சிலவை நீண்ட நெடிய பயணத்திற்குப் பின். சில பாதைகள் விட்ட இடத்திலிருந்தே தொடங்குகின்றன.…
கவியோகி வேதம் மாப்பிள்ளைத் தோழன்-இவன்! மணமே டையில் ..மனக்கூச்சம் போக்க,என்னைக் கேலி செய்வான்! 'மாப்பிள்ளாய்! பெண்அழகில் கண்ணை வைத்து ..மந்திரத்தை அல்வாபோல் முழுங்கா தேப்பா! சாப்பிடாதே இங்கேயே அவளைக் கண்ணால்! ..சரியாக மந்திரங்கள் சொல்லிப்…
-கார்திக் வேலு சருகுகள் மக்கத் தொடங்கி ,எங்கு போகிறதென்று அறியாத புரண்டு நெளியும் ஒற்றையடிப் பாதைகளில் நடந்து சென்றிருக்கிறேன் - நான் தூண்டில்காரர்களுடன். முனுமுனுப்புடைய ஆயாசமோ வேட்டை நவிற்ச்சியோ அற்று கனத்த மூச்சிரைப்புக் கிடையில்…
கோமதி கிருஷ்ணன் 1. ஆசை எனக்கு பெரிய ஆசை, பேராசையா தெரியவில்லை. 2. பெண்ணென்ற காரணத்தால், கருவிலேயே கருகச்செய்து, பேணும் வயிறதனை, பற்றிஎரிய வைக்கும் பேய்குணம் போகவேண்டுமென்ற ஆசை, எனக்கு பேராசையா தெரியவில்லை. 3-பிஞ்சான…
மீ.வசந்த்,சாத்தூர். சுயசரிதை கவிதைக்கு பொய்யழகாம் இனி என்னைப்பற்றி எழுதலாம். ------------------------------------------- முரண்பாடு உறக்கத்தில் நான். மழை பெய்ததால் கலைந்தது.., பசுமையான கனவுகளும். ------------------------------------------- எப்படி சாத்தியம் ? ஆசையின்றி வாழ அந்த துறவிக்கும் ஆசையோ!!…
ராபின் ஊனமாக்கப்பட்ட சாலையோர மரந்தரும் நிழல்கள் கைவிடப்பட்ட சருகுகள் மிதிபடும் நடைபாதை வெட்டப்பட்டுக் குதறப்பட்ட புற்களின் பசுமை கத்திரிக்கப்பட்ட செடிகளின் மொட்டவிழ்ந்த மலர்கள் விரிந்த ஆற்றின் மணற்பரப்பாய் மேகங்கள் மவுனத்தின் சாட்சியாய் தொலைவில் சூரியன்…
ஸ்ரீராம்... அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்.... கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி..... பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான ஒரு சொந்தம்..... நல் எது தீது…