April 22, 2004
ஸ்ரீராம் யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும் ---- அழகிய வேலைப் பாடுள்ள ஆளுயர கண்ணாடி சீசாவை ஒற்றை கயிறு பாலத்தில் தூக்கிக் கொண்டு…
September 4, 2003
ஸ்ரீராம் ஆசையாய் பாசம் காட்டும் அன்னை கண்டிப்புடன் ஆதரவு சேர்ந்த தந்தை செல்லமாய் சண்டையிடும் தங்கை குதூகலத்துடன் அரட்டை கொண்ட நண்பர் கூட்டம் சிறிதே ஈன்றினாலும் நிம்மதி…
July 3, 2003
ஸ்ரீராம் காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து அம்மாவின்…
May 30, 2003
ஸ்ரீராம் தெளிவான குழம்பிய குட்டை தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல் தேவையானதை அலைகழிக்கையில் பகைவன் சில சமயத்தில் உதவுகையில் நண்பன் உதவினால் தான் நண்பனோ ? ? ?…
May 25, 2003
ஸ்ரீராம் பகலுடன் இரவு சேர்ந்தால் நாள். மண்ணோடு வேர் சேர்ந்தால் செடி. நாருடன் பூ சேர்ந்தால் பூச்சரம். நீருடன் அரிசி சேர்ந்தால் சாதம். விண்ணோடு நீர் சேர்ந்தால்…
May 10, 2003
ஸ்ரீராம்... அண்ட சராசரங்களில் நம்மை சங்கமிக்க வைத்த தெய்வம்.... கருவரையில் இருந்தே அன்பு காட்டிய நல்ல நண்பி..... பாசம் மீது எப்படி பாசம் வைப்பது என எடுத்துக்காட்டான…
May 4, 2003
ஸ்ரீராம்... நிலம் அண்ணாந்து பார்த்தது தன் மேனியை நனைத்தது யார் என்று ? ? முதல் துளி துள்ளி குதித்தோடியது தன்னுடன் விளையாட யாரும் இல்லையென்று ....…
April 27, 2003
ஸ்ரீராம். நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன், நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன், நீ ஜீவராசியாய் இருந்தால்…