ஹெச்.ஜி.ரசூல் தான் உட்கார்ந்து ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தூக்குமாட்டிச் செத்துப் போனவர்களைப் பற்றிய கவலையிலிருந்தான் புத்தன். அரசவாழ்வை துறந்தபோதும்கூட தனக்கு ஞானம் கிடைக்க வாய்த்தது ஒரு அரசமரம்தானென்ற நினைப்பு புத்தனை தொந்தரவு செய்தது. ஒருவார்த்தை…
க.ரகுநாதன் கவிதை என்றால் என்ன என்று கேட்டவளின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து சிரிக்கிறது அவள் குழந்தை.
கோநா வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு நிலவு கண்ணில் படவில்லை எழுந்து தேடவுமில்லை. அருகருகே அம்மா, குழந்தை. நீண்ட ஒற்றைக்கொம்புடன் மூன்று கால் மான், தும்பிக்கை உயர்த்தியபடி வலது காலும் வாலுமற்ற யானை, அங்கங்கே விரிசலுற்ற குதிரைகளற்ற…
சபீர் இசைத் துளி யொன்று டிங் டாங் கென விழுந் துடைய எங்கள் கவனத்திற்கு விமான தாமதத்தை அறிவித்தப் பெண்குரல் - மற்றுமொரு டிங் டாங் அடைப்புக்குள் மெளனிக்க... காஃபிக் கோப்பையினடியில் கரையா திருந்த…
செண்பக ஜெகதீசன் முத்துமுத்தாய் வியர்வைத்துளிகள்.. மூட்டை தூக்கும் தெழிலாளி முதுகிலேதான், அவன் கண்ணீரைத் துடைக்க வராத கரங்களா வரப்போகின்றன வியர்வையைத் துடைத்திட ! மனிதன் மறந்த உதவியை அடுத்த மூட்டை செய்கிறது- முதுகு வியர்வையை…
உழவன் கரிசல்காரன் அண்ணாந்து பார்த்து மகிழ்கிறான். நீலமெல்லாம் மறைந்து எங்கும் திட்டுத்திட்டாய்க் கருப்பு. வெளியெங்கும் இருள் பரவ பாறைகள் உருண்டு மோதுகின்றன. இலையின் நரம்புகளாய் மின்னல்கள் மின்ன அதீத தாகத்திலிருக்கும் வாய்பிளந்த கரும்பூமி தன்…
மணவை அமீன் இலக்கியத்தில் இறங்காதே.. இறங்கினால் இறக்கும் வரை உறங்காதே! அவ்வப்போது எழுகிறது.. மொழியென்றும் பழியென்றும் சொல்ல இயலா வலியொன்று!.. *மணவை அமீன்*
ஆனந்தி எத்தனை மாற்றங்கள்.. எண்ணிலடங்கா ஆசைகள்... எதுவும் செய்ய முடியா... எதிர்க்கும் சக்தியற்ற... ஏகாந்த மனோநிலை...! அத்தனைக்கும் ஆசைப்படு என்றே.. அடிகள் ஒருவர் சொன்னார்... சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்.. ஏதேனும் ஒன்று கிடைக்கும்..? ஓர்…
ரவிசந்திரன் அம்மா காட்டி ஊட்டிய சோறும் இல்லை, கிண்ணமும் இல்லை அம்மாவும் இல்லை கதையும் இல்லை , சொன்ன பாட்டியும் இல்லை சிரித்து மகிழ்ந்த சிறுவர்களும் இல்லை உள்ளங்கை சோறுமில்லை மருதாணி இல்லை, இட்ட…
முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ஓருயிரி இறந்துவிட்டால் புதைப்பதற்கு உடனுடனே மற்றோர் உயிர்வந்துவிடும் உலகத்தில் இறைவனவன் வகுத்தளித்த உன்னதமாம் யாரறிவார் இதனை இங்கே! உடல்சிறிதாம்…