திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20110123_Issue

அரசியலும் சமூகமும்

தோள்சீலைக் கலகம் புத்தக வெளியீட்டு விழா

ஜி. சாமிநாதன் (ஆய்வாளர், SISHRI) ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரனும், அ. கணேசனும் இணைந்து எழுதிய தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் புத்தக வெளியீட்டு விழா, ஜனவரி 7ஆம் தேதியன்று சென்னை மயிலாப்பூர்…

விதுரநீதி விளக்கங்கள் – 3 மூன்றாம் (3) பகுதி:

சேஷாத்ரி ராஜகோபாலன்மூன்றாம் (3) பகுதி: விதுரர் இனி கூறும் நல்லுரைகள்: ஏமாற்றும் திறனுடன், சூழ்ச்சி செய்து, தன் சுய நலத்திற்காகச் செய்த காரியங்களைச் செய்தவன், சடுதியில் கெட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும். மனசாட்சி இருப்பவன்…

இந்தியாவின் 50 அடி பிளவு

ரவி நடராஜன்கடந்த 20 ஆண்டுகளாக இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா பயணம் நிச்சயம். தென்/மேற்கு பகுதிகளிலேயே அதிகம் நேரம் செலவிடுவது வழக்கம். 90 களின் ஆரம்பத்தில், ரொம்பவும் அழுது வடிந்தது உண்மை. அதற்கு…

சோனியாஜி அவர்களே! – நீங்கள் யார்? என தயவு செய்து சொல்லுங்கள்

TSV Hari தமிழில் தொகுத்தது: சேஷாத்ரி ராஜகோபாலன் TSV Hari அவர்களின் “Soniaji- Please tell us who you are really “on December 26, 2010 http://www.sanghparivar.org/forum/conspiracy-behind-unique-id-number-for-indian-citizens ஆங்கிலக் கட்டுரையிலிருந்து தமிழில்…

அறிவிப்புகள்

தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள்

தமிழ் நூல்.காம் தமிழ் நூல்.காம் வழங்கும் புதிய வெளியீடுகள் 1.தேகம் –சாரு நிவேதிதா-ரூ 90. சித்ரவதைகள் மூலம் ஒரு உடலை இன்னொரு உடல் முழுமையாக வெற்றி கொள்ளும் போது நிகழ்வது ஒரு புராதனமான மிருக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள் (1889-1953)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய…

கணினி மேகம் Cloud Computing – Part 3

சித்ரா சிவகுமார், ஹாங்காங்3 வெளியூரொன்றில் தாங்கள் விற்கும் பொருள் குறித்து பிரசென்டேஷன் தர இருவர் சென்றிருந்தனர். கிளப்ப வேண்டிய நேரத்தில் அவர்களுக்கிடையேயான உரையாடல்: “தேவா.. என்ன பிரசென்டேஷனுக்குத் தேவையான சீடியை எடுத்து வச்சிக்கிட்டையா?” “இதோ…

இலக்கிய கட்டுரைகள்

ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புக்களில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு

லறீனா அப்துல் ஹக் பீ.ஏ. (சிறப்பு) அறிமுகம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண்விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை…

நீங்கதான் சாவி..:-

தேனம்மை லஷ்மணன்****************************** சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50. அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக…

ராஜநீதி.

எஸ். ஜெயலட்சுமி நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் என்று மன்னனைச் சிறப்பித்துச் சொல்கிறது புறநாநூறு முறை செய்து காப்பற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும் என்கிறார் வள்ளுவர். திருவுடைய…

” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல்

சோ முத்து சரவணன் பொதுவாக பயணக்கட்டுரை எழுதுபவர்கள் தங்கள் மேதாவிலாசத்தை காட்டுவதாகக் கருதிக் கொண்டு தன் பார்த்தக் காட்சிகளை, புனைகதை ஆசிரியர்களை விஞ்சும் வண்ணம் எழுதிக்குவிப்பார்கள். அல்லது அங்குள்ள இடங்களைப்பற்றியச் செய்திகளை விரிவான வர்ணனைகளோடு…

அறிவோர் கூடல் – பொ. கருணாகரமூர்த்தியுடனான இலக்கியச் சந்திப்பு

சு. குணேஸ்வரன் பதிவு - சு. குணேஸ்வரன் இலக்கியச்சோலை து. குலசிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் அறிவோர் கூடல் 14.01.2011 வெள்ளிக்கிழமை பி. 4.00 மணிக்கு பருத்தித்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் புலம்பெயர் படைப்பாளிகளில் ஒருவராகிய பொ.…

கதைகள்

அவள்..அவன்..அது..

T V ராதாகிருஷ்ணன்அவனது ஆறாம் ஆண்டு திருமணநாள். அவன் மனதிற்குள் அழுதுக்கொண்டிருந்தான்..ஒரு லாட்ஜின் அறையில் படுக்கையில் புரண்டவாறு. அவன் மனைவி அழகி..இல்லை..இல்லை..பேரழகி.இவன் அவளைப்போல இல்லாவிடினும்...பார்க்கவாவது சுமாராய் இருப்பானா எனில் அதுவும் இல்லை. அவள் பளீரென..அடுத்து..அடுத்து…

பூதம் பிடிப்பவர் (சீன பழங்கதை)

சித்ரா சிவகுமார், ஹாங்காங் ஒரு காலத்தில் சீனாவை சுயான் சாங் என்ற பேரரசர் ஆண்டு வந்தார். வருடத்தில் பல முறை பல்வேறு இடங்களுக்குச் சென்று படை வீரர்களைச் சந்திப்பார். மக்கள் நல்ல முறையில் வாழ்கிறார்களா…

வேண்டுதல்

யெஸ்.பாலபாரதி- ‘என்னங்க நம்ப புள்ள கெடச்சுடுவான்ல?’ என்று கேட்கும் போதே மரகதத்தின் குரல் தழுதழுத்தது. எதிர் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் பார்த்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் அவசரமாக சேலைத்தலைப்பால் முகத்தை துடைப்பது போல கண்களை துடைத்துக்கொண்டாள். கையில்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -14

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா பெருந்தீனி தின்பது என் ஆத்மா ! அது இன்னிசையைத் தின்னும், ஓவியத்தைத் தின்னும் ! உயர்ந்த…

ஆனந்தக் கூண்டு

ஸ்ரீஜா வெங்கடேஷ் பரபரவெனக் காய்கறிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள் மீனா. நின்று நிதானமாக பேரம் பேசி பொறுக்கி வாங்க அவளுக்கு நேரம் இருந்ததில்லை. வீட்டில் வேலைகள் தலைக்கு மேல் குவிந்து கிடக்கிறது. புவனாவுக்குக் கொடுக்கக்கூடிய காய்களாகப்…

கேமராவிலிருந்து….

லதாமகன் கழிவறையின் விட்டத்தைப் பார்த்தான் தூக்கில் அவன் தொங்கப்போவதில்லை எனினும் பார்த்தான் - ஆத்மா நாம் o டொம் என இரும்பில் மோதிய சப்தம் கேட்பதற்கு முன் அவன் ரயில்வாசலுக்கருகே நின்று கொண்டிருந்தான். காற்று…

கலைகள்

கவிதைகள்

புத்தனின் இரண்டாம்வருகை

ஹெச்.ஜி.ரசூல் தான் உட்கார்ந்து ஞானம் பெற்ற போதிமரத்தடியில் தூக்குமாட்டிச் செத்துப் போனவர்களைப் பற்றிய கவலையிலிருந்தான் புத்தன். அரசவாழ்வை துறந்தபோதும்கூட தனக்கு ஞானம் கிடைக்க வாய்த்தது ஒரு அரசமரம்தானென்ற நினைப்பு புத்தனை தொந்தரவு செய்தது. ஒருவார்த்தை…

இருந்து

க.ரகுநாதன் கவிதை என்றால் என்ன என்று கேட்டவளின் பின்னால் இருந்து எட்டிப் பார்த்து சிரிக்கிறது அவள் குழந்தை.

ஒரு குழந்தை மழை.

கோநா வெளிச்சம் நிரம்பியிருந்தயிரவு நிலவு கண்ணில் படவில்லை எழுந்து தேடவுமில்லை. அருகருகே அம்மா, குழந்தை. நீண்ட ஒற்றைக்கொம்புடன் மூன்று கால் மான், தும்பிக்கை உயர்த்தியபடி வலது காலும் வாலுமற்ற யானை, அங்கங்கே விரிசலுற்ற குதிரைகளற்ற…

பயணி கவனிக்கிறாள்.

சபீர் இசைத் துளி யொன்று டிங் டாங் கென விழுந் துடைய எங்கள் கவனத்திற்கு விமான தாமதத்தை அறிவித்தப் பெண்குரல் - மற்றுமொரு டிங் டாங் அடைப்புக்குள் மெளனிக்க... காஃபிக் கோப்பையினடியில் கரையா திருந்த…

அந்த முத்துக்களை

செண்பக ஜெகதீசன் முத்துமுத்தாய் வியர்வைத்துளிகள்.. மூட்டை தூக்கும் தெழிலாளி முதுகிலேதான், அவன் கண்ணீரைத் துடைக்க வராத கரங்களா வரப்போகின்றன வியர்வையைத் துடைத்திட ! மனிதன் மறந்த உதவியை அடுத்த மூட்டை செய்கிறது- முதுகு வியர்வையை…

வாழ்வு

உழவன் கரிசல்காரன் அண்ணாந்து பார்த்து மகிழ்கிறான். நீலமெல்லாம் மறைந்து எங்கும் திட்டுத்திட்டாய்க் கருப்பு. வெளியெங்கும் இருள் பரவ பாறைகள் உருண்டு மோதுகின்றன. இலையின் நரம்புகளாய் மின்னல்கள் மின்ன அதீத தாகத்திலிருக்கும் வாய்பிளந்த கரும்பூமி தன்…

வலியொன்று…!

மணவை அமீன் இலக்கியத்தில் இறங்காதே.. இறங்கினால் இறக்கும் வரை உறங்காதே! அவ்வப்போது எழுகிறது.. மொழியென்றும் பழியென்றும் சொல்ல இயலா வலியொன்று!.. *மணவை அமீன்*

வாழ்க்கைச் சக்கரம்

ஆனந்தி எத்தனை மாற்றங்கள்.. எண்ணிலடங்கா ஆசைகள்... எதுவும் செய்ய முடியா... எதிர்க்கும் சக்தியற்ற... ஏகாந்த மனோநிலை...! அத்தனைக்கும் ஆசைப்படு என்றே.. அடிகள் ஒருவர் சொன்னார்... சரி எத்தனைக்கு ஆசைப்பட்டால்.. ஏதேனும் ஒன்று கிடைக்கும்..? ஓர்…

நிலவும் அந்த நினைவும் மட்டும்..

ரவிசந்திரன் அம்மா காட்டி ஊட்டிய சோறும் இல்லை, கிண்ணமும் இல்லை அம்மாவும் இல்லை கதையும் இல்லை , சொன்ன பாட்டியும் இல்லை சிரித்து மகிழ்ந்த சிறுவர்களும் இல்லை உள்ளங்கை சோறுமில்லை மருதாணி இல்லை, இட்ட…

பறவைகளைப் போல வாழ்வோம்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் .கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com ஓருயிரி இறந்துவிட்டால் புதைப்பதற்கு உடனுடனே மற்றோர் உயிர்வந்துவிடும் உலகத்தில் இறைவனவன் வகுத்தளித்த உன்னதமாம் யாரறிவார் இதனை இங்கே! உடல்சிறிதாம்…