திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

செண்பக ஜெகதீசன்

Total Contribution: 14 Articles

செண்பக ஜெகதீசன்

நீ தானா

செண்பக ஜெகதீசன் வேடங்களில் மூடி வைத்த மேடை நாடகமாய் ஓடிக்கொண்டிருக்கிறது மண்ணில் மனித வாழ்க்கை ! உறவின் மடியில் உல்லாசத்தில் இருப்பவன் போதிக்கிறான் துறவின் தூய்மை பற்றி…

அதுவரை பயணம்.

செண்பக ஜெகதீசன் ஆனந்தம் அளிக்கிறது அறிவியல் வளர்ச்சி, அச்சம் அளிக்கிறது அமைதியின் வீழ்ச்சி.., பாரெலாம் நடுங்குது பயத்தில், நனைகிறது கண்ணீரில், கேட்கிறது கூக்குரல்கள், அது தெருச் சண்டையாலா,…

உருண்டோடும்

செண்பக ஜெகதீசன் உலகப்பந்து உருண்டு கொண்டேயிருக்குது, அதன் முதுகில் அமர்ந்து விதவிதமாய் உரிமை கொண்டாடிய பெரிய சிறிய மனிதரெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் உருத்தெரியாமல்.. போயே போயாச்சு, அகிலமெல்லாம்…

அதிகமாகும்போது

செண்பக ஜெகதீசன் ஆசாமிகளின் அக்கிரமம் அதிகமாகிவிட்டதால் சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன- சத்தமில்லாமல்.. சத்தமாய்க் கேட்பதெல்லாம் வெறும் சடங்குகளும் இடம்பிடிக்கும் இரைச்சலுமே ! அதனால்தான் காட்டுக்குச் செல்கிறார்களோ சிலர் கடவுளைக்…

அதிகமாகும்போது

செண்பக ஜெகதீசன் ஆசாமிகளின் அக்கிரமம் அதிகமாகிவிட்டதால் சாமிகளெல்லாம் வெளியேறுகின்றன- சத்தமில்லாமல்.. சத்தமாய்க் கேட்பதெல்லாம் வெறும் சடங்குகளும் இடம்பிடிக்கும் இரைச்சலுமே ! அதனால்தான் காட்டுக்குச் செல்கிறார்களோ சிலர் கடவுளைக்…

ஆரம்பம்

செண்பக ஜெகதீசன் குற்றமில்லாக் குழந்தை குதூகலிக்க கொடுக்கிறோம் இனிப்பு.. ஆரம்பம் இதுதான்- அது வளர்ந்து கைநீட்டி அதிக லஞ்சம் கேட்க.. அரசியலில் சேர்ந்து அனைவரையும் ஏய்க்க.. ஆன்மீக…

வயிற்றால் வந்தது

செண்பக ஜெகதீசன் பசிக்கும் வயிறு-- இறைவன் படைப்பில் இது இடம்பெறாமலிருந்தால், எழுந்திருக்காது எத்தனையோ எதிர்மறைக் கோட்பாடுகள் ! செண்பக ஜெகதீசன்

உயிரோடு நீ

செண்பக ஜெகதீசன் இந்த உலகில் இருப்பவரில் பலர் எப்போதோ செத்துவிட்டவர்கள்.. அழுவதற்கு ஆள்தேடி அலைந்து வாழ்க்கை என்ற பெயரில் வலம் வந்துகொண்டிருப்பவர்கள் ! உழைக்கும் தோழனே உன்வழியே…

அந்த முத்துக்களை

செண்பக ஜெகதீசன் முத்துமுத்தாய் வியர்வைத்துளிகள்.. மூட்டை தூக்கும் தெழிலாளி முதுகிலேதான், அவன் கண்ணீரைத் துடைக்க வராத கரங்களா வரப்போகின்றன வியர்வையைத் துடைத்திட ! மனிதன் மறந்த உதவியை…

எந்த சாமியிடம்

செண்பக ஜெகதீசன் இருட்டிலிருந்த சாமிக்குமுன் எண்ணெய் விளக்கேற்றினேன், இதுதான் தெரிந்தது- என்றோ தடவிய எண்ணெய்ப் பிசுக்குடன், என்னையும் பாராமல் ஏதோ சிந்தனையில் முகம் கறுத்து மௌனமாய் நிற்கிறதே…