தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யுத்தப் போக்கின் மத்தியிலே வாழ்க்கை வழிநடத்திச் செல்லும் உன்னை யொரு யுத்த வீரன் காதலியாய் ! பழைய உனது பாட்டாடை யோடு பகட்டு நகை யோடு நெருப்பு…
வீ.அ.மணிமொழிநிசப்தம் உலாவும் நேரம்... வானத்தைப் பெயர்த்து இரண்டு கோபங்கள் தரையிறங்கின.. கோபங்களுக்கிடையே விவாதம் இங்கும் தொடந்தது. கோபங்கள் தங்களை அளந்து பார்க்க ஒரு சிறிய அளவுகோளை கையில் எடுத்துக் கொண்டன. அளவுகோளால் தங்களின் கோபத்தை…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “Human Bow & Arrow” "நேற்று அருளோடும் மகிழ்வோடும் குடிமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசனைப் போல் ஆடு மேய்க்கும் இடையனாக…
எஸ்ஸார்சி குதிரைத் தேவர்க்கும் ஆடு இந்திரனுக்கும் வேள்வியில் பலி மூன்று முறை வலம் வந்த அவை யாகக்கம்பத்தில் கட்டிக்கிடப்பன ஈ அமர்ந்த மாமிசமோ கோடாரி கம்பு மீது பட்டவையோ கைகள் வழிந்தரணமோ நகம் உறைந்டவையோ…
எம்.ரிஷான் ஷெரீப் நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி ஏக்கங்கள் தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று சொந்தத் தரை மண்ணிட்டுப் போற்றி வளர்க்கும் செடியொன்றின் கிளைப் பூக்களுக்கு அவாவி எல்லா இடர்களுக்குள்ளும்…
கே.பாலமுருகன் 1. சுவர்களில் முளைத்த குழந்தைகள் வீட்டின் சுவர்களில் குழந்தைகளின் படங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தருணங்களில்தான் பிறழ்வு கொண்ட வெயில்கள் உள்நுழைய ஆரம்பித்தன சுவர்களில் முளைத்த குழந்தைகள் சிரிப்பைக் கற்றுக் கொண்டார்கள் நடுநிசியில் அவர்களின்…
தினேசுவரி,மலேசியா எல்லா அழுக்குகளையும் திருடிக்கொண்டே வந்த ஆறுகள் பீற்றிக் கொண்டன தங்களின் அழகையும் சுழிவு நெளிவுகளையும்..... ஓடும் வளைவுகளிள் பல கோடி மரங்களுக்கு உயிர் பிச்சைப் போட்டதாகவும் கதையளந்தன.... உயிரைப் பிணமாக்கும் கலையைக் கற்றுக்…
கவிதா நோர்வே பெருமழை ஓய்ந்து போனதொரு இரவில்.. இலை சொட்டும் நீர் போல் இதயத்தின் ஓரங்களில் உதிரத் துளிகள் எரிக்கப்பட்ட எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து சாத்தான்களால் எறியப்பட்ட எமது ஆதாம் ஏவாள்களுடன் கர்த்தருமா துரத்தப்பட்டார்?…
செல்வராஜ் ஜெகதீசன்இன்னொரு சொகுசான இடத்தில் சந்திப்பதை இயல்பாய் மறைத்து இப்போதெல்லாம் நண்பர்கள் கூடுவதே இல்லை என்றேன் அந்த பழைய தேனீர்க் கடைக்காரரிடம். கடைசியாய் அவர் கடையில் வைத்து பேசிய விஷயம் பேருண்மையைப் பற்றி என்று…
ஹெச்.ஜி.ரசூல் என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள் வாசல் கதவுகளை வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு ஒரு துரோகத்தின் அரங்கேற்றம். சட்டைப் பாவாடை அணிந்திருந்த விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன. கிணற்றில் விழுந்த பொறி பரவி…