திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20090611_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(3)

நேசகுமார்இதைப் பற்றி கேட்கும்போது தரப்பட்ட ஃபத்வாக்கள் இணையத்தில் உள்ளன. அதிலொன்று இவ்வாறு சொல்கிறது: "However, it seems that intercourse with slaves was probably considered a method of contraceptive sexual…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)

நேசகுமார்பாகிஸ்தானில் ரவுடிகளும், முல்லாக்களும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் பல கட்டுரைகளை இணையத்தில் பார்க்க முடியும். "When a Hindu is forced to become a…

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(1)

நேசகுமார் கடந்த திண்ணை இதழில் வஹ்ஹாபி என்ற பெயரில் எழுதும் இஸ்லாமிய சகோதரர் கமலாதாஸ்/சுரையா/மாதவிக்குட்டி இஸ்லாத்தை புகழ்ந்து பேசியதை குறிப்பிட்டுள்ளார். அப்படி எழுதும்போது, எழுத்தாளர் ஜெயமோகன், தமது வலைத்தளத்தில்( http://jeyamohan.in/?p=2819) கமலாதாஸ் இஸ்லாத்துக்கு மதம்…

முஸ்லிம் உலகிற்கு ஒபாமா சொல்ல மறந்தவை

மலர் மன்னன் அண்மையில் எகிப்துக்குச் என்ற அமெரிக்கக் குடியரசுத் தலைவர் பாரக் ஒபாமா கெய்ரோ பல்கலைக் கழகத்தில் உரையாற்றிய போது, எகிப்தின் தலை நகரான கெய்ரோவைக் காலத்தை வென்ற நகரம் என்று வர்ணித்தார். அது…

பெண்ணியக்கத்தின் முன்னோடி: நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார்

பாவண்ணன் உலக அளவில் பெண்ணியச் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் சிமொன் தெ பொவ்வார். தத்துவத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். நாவலாசிரியராகத் தொடங்கிய அவருடைய இலக்கிய பயணம் பெண்ணியச் சிந்தனைகளுக்கு ஒரு தத்துவ முகத்தை உருவாக்கும்…

வார்த்தை ஜூன் 2009 இதழில்

பி.கே. சிவகுமார்குடிமக்கள் சொன்னபடி, குடிவாழ்வு மேன்மையுற - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் அன்பான சஹிருதயரே! (கேள்வி-பதில்) - ஜெயகாந்தன் விஷக்கோப்பை - யுவன் சந்திரசேகர் அறிஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் 5ஆம்…

வெ.சாவுக்கு வலக்கர விளக்கம்

வஹ்ஹாபி கடந்த மாத இறுதியில் வெளியான திண்ணை (28.05.2009) இதழில் வெ.சா, 'பேராசிரியர் ஏ.எஸ். முகம்மது ரஃபி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்' வைத்திருந்தார். அங்கதம் என்று நினைத்துக் கொண்டு சே குவேரா, ஹோஸி மின்,…

ஆணாதிக்க உலகில் பெண்ணாய் வாழ்தல்

செல்வன்1. மாமியார் என்ற பெண் மாமியார் என்ற உறவு பட்டமாக மாறி மருமகளுடன் அதிகாரத்துக்காக போட்டியிடும் நிலை உருவாக்கப்பட்டதால் பெண்ணிய கோணத்தில் மாமியாரும் ஒரு பெண் என்ற அளவில் இந்த விஷயத்தை அலசலாம் என…

அறிவிப்புகள்

கவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம்

காலச்சுவடுகவிஞர் ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் நாள்: ஜூன் 14, 2009 நேரம்: மாலை 5:30 இடம்: இக்சா மையம், பாந்தியன் சாலை, எக்மோர். தலைமை: சுகுமாரன் பங்குபெறுவோர்: ஞானக்கூத்தன் ஆ.இரா.வேங்கடாசலபதி யூமா வாசுகி மற்றும்…

கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலி

நினைவஞ்சலி06.06.2009 அன்று சாலை விபத்தில் காலமாகிய கவிஞர் ராஜ மார்த்தாண்டனுக்கு ஓர் நினைவஞ்சலிக் கூட்டம் இடம்: 36, Salamander Street Scarborough, ON காலம்: 14.06.2009 ஞாயிறு, பிற்பகல் 6.30 மணி தொடர்புகட்கு: (647)…

நவீனத்தமிழ் இலக்கியம் பற்றிய கருத்தரங்கம் மற்றும் நூல்கள் அறிமுகம்

கருத்தரங்கம்அன்புடன் அழைக்கிறோம் (ஒரு புரிதலை நோக்கிய பயணம்) நாள் : 14 ஜூன் 2009, ஞாயிற்றுக்கிழமை நேரம் : மாலை மணி 4.00 முதல் 6.30 மணி வரை இடம் : தேசிய நூலகம்,…

உதிரும் இலைக்கு பதில் பயனளிக்காது

ஹமீது ஜாஃபர்இஸ்லாமிய ஆய்வும் எனது இலையுதிர் காலங்களும் என்ற பெயரில் புலம்பல்களே நிறைந்திருக்கின்றனயொழிய உருப்படியாக எதுவுமில்லை. கேள்வியை விட்டுவிட்டு எங்கெங்கேயோ சுற்றிக்கொண்டிருக்கிறார். கேள்விக்கான பதில் எங்கேயும் காணமுடியவில்லை. செய்தி தெரிந்தால்தானே எழுதமுடியும்? தம்மை அறிவாளியாகப்…

கவிதை ஒன்றுகூடல்: உரையாடல்

'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' கடந்த இரண்டாண்டுகளில் வெளிவந்த சில நவீன கவிதைப் பிரதிகளை முன்வைத்து ஆய்வுகளையும் உரையாடல்களையும் 'தமிழ்க் கவிஞர்கள் இயக்கம்' முன்னெடுக்கிறது. நவீன தமிழ்க் கவிதையில் உருவாகியிருக்கும் பன்மைத்துவப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தி அவற்றின்மேல்…

தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா.

தமிழ் ஸ்டுடியோ.காம்தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் ஒன்பதாவது குறும்பட வட்டம் மற்றும் சிறந்த வலைப்பதிவர் விருது வழங்கும் விழா. நாள்: சனிக்கிழமை (13-06-09) இடம் : சென்னை ஜீவன ஜோதி அரங்கில் இக்சா மையம். இவ்வரங்கம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! 2012 ஆம் ஆண்டில் பரிதியின் துருவம் திசைமாறும் போது பூமிக்கு என்ன நேரிடும் ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபதினோர் ஆண்டுகட்கு ஒருமுறை பரிதியின் காந்த துருவங்கள் மீண்டும் மீண்டும் திருப்பம் அடைவதில் தவறுவது இல்லை ! பரிதியின் முக வடுக்கள் பெருகி உச்சமாகித் துருவ முனைகள்…

இலக்கிய கட்டுரைகள்

விமர்சனக் கடிதம் – 3 (பாரதிமணியின் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ கட்டுரைத் தொகுப்பை முன் வைத்து)

வே.சபாநாயகம் - 'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்கிற கட்டுரையும் உங்களது அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் பற்றி சிலிர்ப்பான சம்பவங்களைச் சொல்கிறது. 21 வயதில் தில்லி நாடகக்குழு பழக்கத்தால் மோதிலால் நேருவின் நூற்றாண்டு விழாக் கமிட்டியில்…

சங்கச் சுரங்கம் – 18 : பட்டினப்பாலை

சு. பசுபதி, கனடா பிரபல இந்தியத் தொழிலதிபர் ‘வி.எம்’ டொராண்டோவிற்கு ஒரு திடீர் விஜயம் செய்திருந்தார்; என் வீட்டில் தான் அவர் தங்கி இருந்தார். சுற்றுலாப் பயணிகள் பலரும் செல்லும் ‘முன்னோர்களின் கிராமம் ’…

இதயத்தை நிறைத்த இரு இலக்கிய நிகழ்வுகள்

ரஞ்சனி சமீபத்தில் காலம் சஞ்சிகையின் ஆதரவில் நடத்தப்பட்ட இரண்டு இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நன்றாக நடந்த நிகழ்வுகளைப் பாரட்ட வேண்டும்இ என் மனதுக்கு மகிழ்வு தந்த விடயம் பற்றி…

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -6

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Statue -1 "எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே அச்சம் இருக்கும். ஆனால் அச்சமுள்ள எல்லா இடத்திலும்…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஏழாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன். டார்டர் வேகமாக கண்காணிப்பாளர் அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.சுகாவ் தந்திரமாக ஒழிந்துகொண்டான். இவனிடம் மாட்டினால் அவ்வளவுதான். அவ்வளவு சாதாரணமாக விடமுடியாது. தனித்து எந்த வேளையிலும் கண்காணிப்பாளர்கள் கண்களில் மாட்டக்கூடாது. குழுவுடன்…

தேவதைகள் காணாமல் போயின

ரா.கிரிதரன்நான் வந்து சேர்ந்த அன்று தேவதைகள் நிரந்தரமாக காணாமல் போயிருந்தன. தேனைப் போன்றதொரு அடர்த்தியான வெளிச்சம் ஜன்னல் வழியெ ஊடுருவியது. மதிய நேர சோம்பல் உள்புகுமுன் ஜன்னலை மூடினேன். சரியாக இரண்டு நாட்களாக எங்குமே…

துப்பாக்கிகள் குறி பார்கையில் ..

சக்தி இராசையா காற்றே தூது செல்வாயா ? இன்னும் நான் உயிரோடு உள்ளதை என் உறவுகளுக்கு சொல்லி வருவாயா ... சுற்றிய மறைப்பும் மாற்று உடுப்பும் அற்று வேடிக்கைப் பொருளாய் வாய்பொத்தி நிற்கின்றோம் ..…

அறிவியல் புனைகதை-: அரசு நின்று சொல்லும்

நாகரத்தினம் கிருஷ்ணா நீங்க படுக்கிறபோது, எழுந்திருக்கிறபோது, பல் துலக்குகிறபோது, ஷ¥வுக்கு பாலிஷிடமறக்கிறபோது, அலுவலகம் கிளம்புகிறபோது, எக்குத் தப்பாய் தொட்டு விளையாடும் சக ஊழியையிடமிடமிருந்து எப்படி தப்புவதென யோசிக்கிறபோது ஓர் அரசமரம் உங்களிடத்தில், அரூபமாக நின்றபடி…

வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரங்கள்

க.ராஜம்ரஞ்சனி ‘நாமெல்லாம் வானத்தில் இருந்து விழுந்த நட்சத்திரங்கள்’ வானத்தை நோக்கியவாறே பவானி அக்கா சொன்னபோது முதலில் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாயிருந்தது. பவானி அக்கா ஆறாம் வகுப்பு வரைதான் படிப்பு. ஆனால் சில சமயங்களில்…

விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தொன்பது

இரா.முருகன் 5 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் புரட்டாசி 20, வெள்ளிக்கிழமை காலிகோ பைண்டு பண்ணி ஒரு மலையாளப் புஸ்தகம் கொண்டு வந்திருக்கியே வேதையா, காவ்ய ரத்னாகரம்னு. அதைக் காலம்பற பொரட்டிண்டிருந்தேன். மருதையன்…

கலைகள்

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -40 << யுத்த வீரன் காதலி >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா யுத்தப் போக்கின் மத்தியிலே வாழ்க்கை வழிநடத்திச் செல்லும் உன்னை யொரு யுத்த வீரன் காதலியாய் ! பழைய உனது பாட்டாடை யோடு பகட்டு நகை யோடு நெருப்பு…

கோபங்கள்

வீ.அ.மணிமொழிநிசப்தம் உலாவும் நேரம்... வானத்தைப் பெயர்த்து இரண்டு கோபங்கள் தரையிறங்கின.. கோபங்களுக்கிடையே விவாதம் இங்கும் தொடந்தது. கோபங்கள் தங்களை அளந்து பார்க்க ஒரு சிறிய அளவுகோளை கையில் எடுத்துக் கொண்டன. அளவுகோளால் தங்களின் கோபத்தை…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மனிதனின் கானம் >> கவிதை -11 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Kahlil Gibran Paintings “Human Bow & Arrow” "நேற்று அருளோடும் மகிழ்வோடும் குடிமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஓர் அரசனைப் போல் ஆடு மேய்க்கும் இடையனாக…

வேத வனம் விருட்சம் 37

எஸ்ஸார்சி குதிரைத் தேவர்க்கும் ஆடு இந்திரனுக்கும் வேள்வியில் பலி மூன்று முறை வலம் வந்த அவை யாகக்கம்பத்தில் கட்டிக்கிடப்பன ஈ அமர்ந்த மாமிசமோ கோடாரி கம்பு மீது பட்டவையோ கைகள் வழிந்தரணமோ நகம் உறைந்டவையோ…

எம் மண்

எம்.ரிஷான் ஷெரீப் நடந்து நடந்து பாதங்கள் வெடித்தன வாழ்விடம் குறித்த கனவுகள் பெருகி ஏக்கங்கள் தாண்டும் பொழுதுகளிலெல்லாம் வழியலாயிற்று சொந்தத் தரை மண்ணிட்டுப் போற்றி வளர்க்கும் செடியொன்றின் கிளைப் பூக்களுக்கு அவாவி எல்லா இடர்களுக்குள்ளும்…

கே.பாலமுருகன் கவிதைகள்

கே.பாலமுருகன் 1. சுவர்களில் முளைத்த குழந்தைகள் வீட்டின் சுவர்களில் குழந்தைகளின் படங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருந்த தருணங்களில்தான் பிறழ்வு கொண்ட வெயில்கள் உள்நுழைய ஆரம்பித்தன சுவர்களில் முளைத்த குழந்தைகள் சிரிப்பைக் கற்றுக் கொண்டார்கள் நடுநிசியில் அவர்களின்…

கடல் விழுங்கும் ஆறுகள்….

தினேசுவரி,மலேசியா எல்லா அழுக்குகளையும் திருடிக்கொண்டே வந்த ஆறுகள் பீற்றிக் கொண்டன தங்களின் அழகையும் சுழிவு நெளிவுகளையும்..... ஓடும் வளைவுகளிள் பல கோடி மரங்களுக்கு உயிர் பிச்சைப் போட்டதாகவும் கதையளந்தன.... உயிரைப் பிணமாக்கும் கலையைக் கற்றுக்…

துரோகம்

கவிதா நோர்வே பெருமழை ஓய்ந்து போனதொரு இரவில்.. இலை சொட்டும் நீர் போல் இதயத்தின் ஓரங்களில் உதிரத் துளிகள் எரிக்கப்பட்ட எங்கள் ஏதேன் தோட்டத்திலிருந்து சாத்தான்களால் எறியப்பட்ட எமது ஆதாம் ஏவாள்களுடன் கர்த்தருமா துரத்தப்பட்டார்?…

பேருண்மை…

செல்வராஜ் ஜெகதீசன்இன்னொரு சொகுசான இடத்தில் சந்திப்பதை இயல்பாய் மறைத்து இப்போதெல்லாம் நண்பர்கள் கூடுவதே இல்லை என்றேன் அந்த பழைய தேனீர்க் கடைக்காரரிடம். கடைசியாய் அவர் கடையில் வைத்து பேசிய விஷயம் பேருண்மையைப் பற்றி என்று…

துரோகத்தின் தருணம்

ஹெச்.ஜி.ரசூல் என் வீட்டை தீவைத்து கொளுத்தினார்கள் வாசல் கதவுகளை வெளிப்புறத்தில் தாளிட்டுவிட்டு ஒரு துரோகத்தின் அரங்கேற்றம். சட்டைப் பாவாடை அணிந்திருந்த விளையாட்டு பொம்மைகள் எழுப்பிய அபயக் குரல்கள் தேய்ந்துபோயிருந்தன. கிணற்றில் விழுந்த பொறி பரவி…