பவளமணி பிரகாசம் வைத்துக் கொண்டேன் வையகத்து வைரங்களை என் வீட்டில், பதித்துக் கொண்டேன் என் மணி மாளிகை முற்றத்தில், பகைத்துக் கொண்டேன் வானத்து தேவர்களை, தேவிகளை, செதுக்கி என்னை சிறிதாக தேய்க்கிறார், மறைக்கிறார். புதிதாய்…
புகாரி உன்னைப் பிரிந்து நான் தூரமாய்ச் செல்லச் செல்ல மனதுக்குள் மூச்சு முட்டும் ஏதோ ஒரு பாரம் தன் எடையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது O உன் நினைவுகள் ஒன்றிரண்டாய் வந்து வந்து என்னை…
திலகபாமா காற்றுக்குப் பறந்து போகும் காகிதங்கள் அலங்கரிக்கப் பட்ட உலோகங்கள் செல்வங்களாய் சொல்லப் பட பொருள் இழக்கின்றன வார்த்தைகள் செல்வத்தைக் கொடுத்து செல்வத்தை மணந்தும் எப்போதும் கையேந்தல்கள் பிறந்த வீட்டில் நான் மகாலட்சுமியாம் செல்வத்தோடிருந்தும்…
ருத்ரா கவிதைகளின் இமயங்களின் இமயமே ! அவற்றின் அடியில் நசுங்கிக்கிடக்கும் ஒரு இதயத்துக்குள் இத்தனை பிரவாகமா ? உன் எழுத்துக்களும் ஓட்டைகள் போட்டுக்கொண்டதுண்டு. அந்த புள்ளிகளைச் சொல்கிறேன். எழுத்துக்களின் மேல் அவை மகுடம் சூட்டி…
வேதா மஹாலக்ஷ்மி காயும், காயும் என்றெதிர்பார்த்து முற்றிப் போய் பழுக்கவும் அனுமதித்து, தழும்பாகிடாது சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து, வலுவில வலியை மறந்திருந்தாலும்..... எதேச்சையாய் விசிறியடிக்கும் நீரலையில் நினைவலையில், முனை கொஞ்சம் அசைந்து வேர்…
சத்தி சக்திதாசன் என்னைத்தேடி நன்மைகள் அற்றுத் தீமைகள் வந்தன இன்பங்கள் இன்றித் துன்பங்கள் வந்தன ஏற்றங்கள் அல்லாமல் ஏக்கங்கள் வந்தன மரியாதையற்ற மாற்றங்கள் வந்தன என்னைத்தேடி நண்பர்கள் போர்வையில் சில நரிகள் வந்தன சொந்தத்தின்…
இளந்திரையன் முக வரிகள் நிறைந்து முறுவலிக்க மறந்த முகம் முதிர்ச்சியாய் கடும் பனியில் கட்டிடக் காட்டினுள் இயந்திரத்துடனான போராட்டத்தில் இறுகிச் சிவந்து வார இறுதியின் வரவுக்கும் மாசம் தவறாத மருட்டும் செலவுக்குமான இடைவிடாத போராட்டத்தில்…
பா. சத்தியமோகன். சிறிது நிதானிக்க முடிந்தால் இந்த நடு வயதில் முழு பலமும் திரட்டிவிடலாம் சிறிது நல் சுவாசம் தருவீராயின் வரவு செலவுகளில் மீண்டு நம்பிக்கை முளைகள் விடலாம். சுமப்பதற்கு ஒரு கனவு வலிப்பதற்கு…
முன்னாள் முதல்வர் மு கருணாநிதி விலை போகாப் புத்தகங்கள் ஏழெட்டு எழுதிவிட்டு விற்பனையாகாமல் ஈயோட்டிக் கொண்டிருக்கும் வெத்துவேட்டு விருதா எழுத்தாளர் சிலபேர் - நூலை வெளியிடுபவர் ஜெயகாந்தன் என்றால் - அந்த ஒளியினாலே உலகிற்குத்…
கற்பகம்-ரமணா நீ இருக்கிறாய்! நிஜமாய், நிச்சயமாய், நிரந்தரமாய். நீ என்றென்றும் இங்கே இருக்கிறாய்! விரிவாய், தெளிவாய், வெளிச்சமாய். இனித் தேட ஏதுமில்லை, நீ இருக்கிறாய், அக்கறையாய், பரிவாய், சரணாலயமாய்! இனி வேண்ட ஏதுமில்லை! நீ…