திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20031016_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

அக்டோபர் 16,2003 ஆசிரியருக்கு, சென்னையில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்களைப்போல நானும் ஜெயமோகன், கலைஞர் இருகூட்டத்துக்கும் போயிருந்தேன். அதைப்பற்றிய பதிவுகளை படித்தேன். சென்னையில் இப்போது இதுதான் பெரிய பேச்சு. ஒரு கும்பல் ஜெயமோகனை மலையாளி என்று…

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1

வின் டெலோரியா இந்த உலகம் மூன்று அடுக்கு கொண்ட மாடிக்கட்டடமாக இருந்திருந்தால், வரலாறு பற்றிய கிறிஸ்தவ கொள்கை உண்மையாக இருந்திருக்கும். நவீன மக்கள் நம்பியும் இருந்திருக்கலாம். மனித குலம், ஏடன் தோட்டத்திலிருந்து வளர்ந்து இந்த…

கவர்னர் Schwarzenegger

PS நரேந்திரன் ஒரு வழியாக கலிஃபோர்னிய கவர்னர் re-call election முடிந்து விட்டது. எதிர்பார்த்தது போலவே சினிமா நடிகர் Arnold Schwarzenegger வெற்றி பெற்றிருக்கிறார். சொதப்பல் கவர்னர் என்று பெயரெடுத்த தற்போதைய கவர்னர் Gray…

வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு

இரா முருகன் அண்மையில் கடந்துபோன செப்டம்பர் பதினைந்து. பாரீஸ் மாநகரில் ஓர் அரங்கம். இருநூறு பார்வையாளர்கள் அமர வசதியான அந்த அரங்கம் நிறைந்திருக்கிறது. மேடையில் ஒரு நாற்காலி. புகழ் பெற்ற பாடகி ஒருவர் அங்கே…

பரி-மலம்

பரிமளம் பாரீசில் கழித்த இரண்டு வாரங்களில் இரண்டு வெவ்வேறு நண்பர்களுடன் இரண்டு முறை, நாங்கள் தனியே ஒரு முறை என மும்முறை சென்றிருந்தாலும் விளக்கொளியில் பார்க்க வேண்டும் என்பதற்காக நான்காவது இறுதி முறை நானும்…

ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)

நம்பி 'புஷ்பந்தர்சிங் ' (புஷ்பம் தந்த சிங்கக்குட்டி) அல்லது தமிழ் ஆர்வக் கோளாறுகளுக்கு 'மலர்மன்னன் ' - என்றழைக்கப்படும் விவேக் ஏறக்குறைய அப்பி ராணி. இல்லையென்றால் சும்மா ஏற்றிவிடும் உசுப்புக்கெல்லாம் போய் பூ கொடுத்து…

குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை

ஜெயமோகன் சமீபகால தமிழ் வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ அதற்குச் சமானமான முக்கியத்துவமுள்ள ஒருவர் வேலுத்தம்பி தளவாய். தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பெயர். தளபதி என்ற பேரில் ஒரு வடிவம்.…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]

விவேகன் சூத்திரம் ஒன்று =========== 'அத யோக அனு சாசனம் ' [ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ] உரை ==== அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர்…

பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 மூடநம்பிக்கைக்கள் குறித்த மூடநம்பிக்கைகள் என்று அஷிஸ் நந்தி ஒரு முறை எழுதினார்.பகுத்தறிவு குறித்தும் மூட நம்பிக்கை இருக்கலாம்.ஞாநி பெரியார் மீதும், அவர் முன்வைத்த பகுத்தறிவு மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கல்பாக்கம் ஞாநிக்குப் பரிந்து ரோஸாவசந்த் கேட்ட அணுவியல் வினாக்கள்

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) கனடா 'உண்மை வாசல் படியைத் தாண்டுவதற்குள், பொய் ஊரைச் சுற்றி ஒருமுறை வந்துவிடும்! ' 'மெளனம் கலகம் விலக்கும் ' தமிழ்ப் பொன்மொழிகள் [முகவுரை: கல்பாக்கம் ஞாநி…

2003 ஆண்டின் அறிவியல் நோபெல் பரிசுகள்

முனைவர் மு. சுந்தரமூர்த்தி - முனைவர் சொ. சங்கரபாண்டி வெடிமருந்து உட்பட பல கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரான ஸ்வீடன் நாட்டின் ஆல்ஃபிரட் நோபெல் தான் ஈட்டிய செல்வத்தின் ஒரு பகுதியை அறக்கட்டளையாக நிறுவி அதன் மூலம்…

இலக்கிய கட்டுரைகள்

எனக்குப் பிடித்த கதைகள் – 81 ஒருகணக் காட்சி -சிவசங்கரியின் ‘வைராக்கியம் ‘

பாவண்ணன் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு வார இதழுக்குக் கொடுத்திருந்த நேர்காணலில் தம் உணவுப் பழக்கத்தைப்பற்றியும் வேலை நேரங்களைப்பற்றியும் விரிவாகச் சொல்லியிருந்தது நினைவுக்கு வருகிறது. அதில் தம் நாற்பதாவது…

நகைச்சுவை நாயகன் மார்க் ட்வெய்ன் (1835 – 1910)

நாகூர் ரூமி அமெரிக்காவில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஒரு முறையல்ல, இரண்டு முறை. 1835ம் ஆண்டு ஃப்ளோரிடா மாகாணத்தில் ஒரு வால் நட்சத்திரம் தோன்றியது. மறுபடியும் அந்த ஹேலியின் வால் நட்சத்திரம் 1910ம் ஆண்டு…

பிரகடனங்களும், பிரமைகளும் – 1 (ஜெயகாந்தன் உரை குறித்து)

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஜெயமோகன் எழுதிய ஏழு நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரையைப் படித்ததும் கடவுளே என்ன ஆயிற்று ஜெயகாந்தனுக்கு என்ற எண்ணம்தான் தோன்றியது. இந்த உரை ஜெயகாந்தனா இப்படிப் பேசினார் என்ற சந்தேகத்தை…

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais

நாகரத்தினம் கிருஷ்ணா உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே உடம்பை வளர்த்தேன் உயி வலர்த்தேனே உடம்பு அழிந்திடுமாயின் உயிர் அடையவேண்டிய பயனை அடைய முடியாது என்பது…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தெட்டு

இரா முருகன் சாமிநாதனைக் கூட்டமாகப் போய் எரித்து விட்டுத் திரும்பி வந்தார்கள். இனிமேல் எரிப்பதற்கும் ஒன்றுமில்லை அவன் தேகத்தில். திரும்பி வரவும் இடம் எதுவும் இல்லை எரிக்கப் போனவர்களுக்கு. வேதபாடசாலையை நிர்வகிக்கும் கனபாடிகள் அரண்மனைக்குப்…

இதயங்களின் தேவாலயம்

ஜோஸ் மரியா ஜிரோனெலா தமிழில் : நாகூர் ரூமி தேவாலயங்களையெல்லாம் கல்லால் கட்டக்கூடாது, இதயங்களால் கட்ட வேண்டும் என்று ஒரு நாள் அவனுக்குத் தோன்றியது. ஒன்றின்மேல் ஒன்றை வைத்து செங்கற்களைப் போல. 'ஏன் நீயே…

எ(பெ)ருமை முயற்சிதரும்

நாகரத்தினம் கிருஷ்ணா சிங்காரச் சென்னையில் இராயயபுரம் என்கிற திவ்ய ஷேத்திரத்தில், ராசரத்தினம் லேன் மூன்றாவது குறுக்குத் தெரு பழைய இலக்கம் 232 புதிய இலக்கம் 25 என்ற வீட்டுக்குரியவரை நீங்கள் அவதானித்திருந்தால் தமிழ் வாத்தியார்…

ஜனனம்

வேதா மஹாலக்ஷ்மி தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அதை அவன் கேட்காதது போல இருந்தான். ' அத்தனை கோபம்.... அத்தனையும் முன்கோபம்! ' அவள் மனதுக்குள் முனகிக்கொண்டாள். இனி பேச முயற்சி செய்து பயன் இல்லை…

ஒ லி ச் சி த் தி ர ம்

எஸ் சங்கர நாராயணன் விசேஷ நாட்களில் எத்தனையோ விஷயங்கள் பெண்களுக்குச் சேர்ந்து போகின்றன. செலவு பற்றி அவர்கள் உற்சாகமாய்ப் பேச ஆண்கள் வரவு பற்றிக் கவலைப் பட்டார்கள். தீபாவளி நெருங்குகிறது என்று கணபதிக்கு உற்சாகம்…

விடியும்!நாவல் – (18)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் பக்கத்தில் நடந்த ராணியைப் பார்த்துக் கேட்டான் செல்வம். “தம்பி கட்டையா வளத்தியா ? ” கட்டையா ? உன்னை விட உசரம். அப்பாக்குப் பக்கத்தில நின்றால் அரை அடி உசரமாயிருப்பான்…

கவிதைகள்

மதி

பவளமணி பிரகாசம் வைத்துக் கொண்டேன் வையகத்து வைரங்களை என் வீட்டில், பதித்துக் கொண்டேன் என் மணி மாளிகை முற்றத்தில், பகைத்துக் கொண்டேன் வானத்து தேவர்களை, தேவிகளை, செதுக்கி என்னை சிறிதாக தேய்க்கிறார், மறைக்கிறார். புதிதாய்…

ஒரே ஒரு வழிதான்

புகாரி உன்னைப் பிரிந்து நான் தூரமாய்ச் செல்லச் செல்ல மனதுக்குள் மூச்சு முட்டும் ஏதோ ஒரு பாரம் தன் எடையை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது O உன் நினைவுகள் ஒன்றிரண்டாய் வந்து வந்து என்னை…

மானுடமாகட்டும் பெண்மை

திலகபாமா காற்றுக்குப் பறந்து போகும் காகிதங்கள் அலங்கரிக்கப் பட்ட உலோகங்கள் செல்வங்களாய் சொல்லப் பட பொருள் இழக்கின்றன வார்த்தைகள் செல்வத்தைக் கொடுத்து செல்வத்தை மணந்தும் எப்போதும் கையேந்தல்கள் பிறந்த வீட்டில் நான் மகாலட்சுமியாம் செல்வத்தோடிருந்தும்…

வைரமுத்துக்களின் வானம்-6

ருத்ரா கவிதைகளின் இமயங்களின் இமயமே ! அவற்றின் அடியில் நசுங்கிக்கிடக்கும் ஒரு இதயத்துக்குள் இத்தனை பிரவாகமா ? உன் எழுத்துக்களும் ஓட்டைகள் போட்டுக்கொண்டதுண்டு. அந்த புள்ளிகளைச் சொல்கிறேன். எழுத்துக்களின் மேல் அவை மகுடம் சூட்டி…

பரு

வேதா மஹாலக்ஷ்மி காயும், காயும் என்றெதிர்பார்த்து முற்றிப் போய் பழுக்கவும் அனுமதித்து, தழும்பாகிடாது சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து, வலுவில வலியை மறந்திருந்தாலும்..... எதேச்சையாய் விசிறியடிக்கும் நீரலையில் நினைவலையில், முனை கொஞ்சம் அசைந்து வேர்…

என்னைத்தேடி

சத்தி சக்திதாசன் என்னைத்தேடி நன்மைகள் அற்றுத் தீமைகள் வந்தன இன்பங்கள் இன்றித் துன்பங்கள் வந்தன ஏற்றங்கள் அல்லாமல் ஏக்கங்கள் வந்தன மரியாதையற்ற மாற்றங்கள் வந்தன என்னைத்தேடி நண்பர்கள் போர்வையில் சில நரிகள் வந்தன சொந்தத்தின்…

முக வரிகள்

இளந்திரையன் முக வரிகள் நிறைந்து முறுவலிக்க மறந்த முகம் முதிர்ச்சியாய் கடும் பனியில் கட்டிடக் காட்டினுள் இயந்திரத்துடனான போராட்டத்தில் இறுகிச் சிவந்து வார இறுதியின் வரவுக்கும் மாசம் தவறாத மருட்டும் செலவுக்குமான இடைவிடாத போராட்டத்தில்…

மீட்சி

பா. சத்தியமோகன். சிறிது நிதானிக்க முடிந்தால் இந்த நடு வயதில் முழு பலமும் திரட்டிவிடலாம் சிறிது நல் சுவாசம் தருவீராயின் வரவு செலவுகளில் மீண்டு நம்பிக்கை முளைகள் விடலாம். சுமப்பதற்கு ஒரு கனவு வலிப்பதற்கு…

வாலைச் சீண்டும் வானரம்

முன்னாள் முதல்வர் மு கருணாநிதி விலை போகாப் புத்தகங்கள் ஏழெட்டு எழுதிவிட்டு விற்பனையாகாமல் ஈயோட்டிக் கொண்டிருக்கும் வெத்துவேட்டு விருதா எழுத்தாளர் சிலபேர் - நூலை வெளியிடுபவர் ஜெயகாந்தன் என்றால் - அந்த ஒளியினாலே உலகிற்குத்…

நீ இருக்கிறாய்!

கற்பகம்-ரமணா நீ இருக்கிறாய்! நிஜமாய், நிச்சயமாய், நிரந்தரமாய். நீ என்றென்றும் இங்கே இருக்கிறாய்! விரிவாய், தெளிவாய், வெளிச்சமாய். இனித் தேட ஏதுமில்லை, நீ இருக்கிறாய், அக்கறையாய், பரிவாய், சரணாலயமாய்! இனி வேண்ட ஏதுமில்லை! நீ…

நகைச்சுவை

ஒரு சேட்டரின் (chatter) புலம்பல்

ஆசை ஆசைத்தம்பி நான் அனுப்புவது PM அல்ல poem அதை பாரமால் இருப்பதுவென்ன நியாயம் உன் உள்ளமதை கொள்ளை கொள்ள நான் அனுப்புவது PM அல்ல poem நிலவுக்கு வான் அனுப்பும் PM நீருக்கு…

அப்படியா ?

தொகுப்பு: சொதப்பப்பா 'திருமலை என்கிறவன் செம ஜாலியான பையன். அவனோட பாதையில் ஒரு பொண்ணு வருவா. பயங்கரமான ஒரு வில்லன் வருவான். நம்ம எல்லார் வாழ்க்கையிலயும் நடக்கக்கூடிய விஷயங்கள்தான். ' - நடிகர் விஜய்…