திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101121_Issue

அரசியலும் சமூகமும்

இரண்டு சொர்க்கங்கள் விளிம்பின் மொழி

ஹெச்.ஜி.ரசூல் பிரபஞ்சக்குடில் வலைப்பக்கத்தில் பகுத்தறிவின் விளிம்பில் பதிவின் தொடர்ச்சியாக 2010 அக்டோபர் 20 ல் சகோதரர் ரமீஸ்பிலாலி மொழிகளின் விளிம்பில் என்றொரு பதிவையும் எழுதியுள்ளார். மணலில் சுழன்றாடும் பம்பரம் அதன் ஆட்டத்தை சில நிமிடங்களில்…

டாக்கா: பிசாசு நகரம்

சுப்ரபாரதிமணியன் = அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பு வெளியான அன்று பரபரப்பாக இருந்தது. அன்றுதான் டாக்காவின் பிரபலமான டாக்கீஸ்வரியம்மன் கோவிலுக்குச் செல்வதற்கு ஏற்பாடாகியிருந்தது.உலகம் முழுவதும் இருந்து இந்துக்கள் வழிபடும் கோவில் அது. ஊர் பெயருடன்…

லிவ்விங் டுகெதர் – கலாச்சார புற்றுநோய்.

எல்கேதொண்ணூறுகளில் இந்தியாவின் சந்தை மேற்க்கத்திய நாடுகளுக்கு திறந்து விடப் பட்டது .மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்கள் இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாக புற்றீசல் போல் வர துவங்கின. அவற்றின் வரவால் இந்தியாவின் பொருளாதாரம் மேபட்டதும் , வேலை…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்

ஜான் ஹார்ட்டுங் The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில் 400க்கும் மேலான நகரங்கள் இஸ்ரவேலர்களால் முழுவதுமாக அழிக்கப்பட்டன என்று விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. இந்த போர்கள் சுமார் 170 வருடங்கள் நடைபெற்று இறுதியில் ஜெருசலத்தில் டேவிடின்…

அறிவிப்புகள்

ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம்

ஈழப்போராட்டம் பற்றிய நாட்குறிப்பு புத்தகம் இலங்கையில் நடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்புகளை தாங்கிய ‘வானத்தைப் பிளந்த கதை’ என்ற ஈழ வரலாற்று சம்பவங்களை கொண்ட புத்தகம் கனடாவில் வெளியிடப்பபடுகின்றது. வானத்தைப் பிளந்த கதை’…

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி.

சிங்கப்பூர் பதிவர்கள் மற்றும் தமிழ்வெளி.காம் நடத்தும் கருத்தாய்வு போட்டி. மூன்று முதல் பரிசுகள்- சிங்கப்பூருக்கு ஒரு வாரம் சுற்றுலா -மணற்கேணி 2010 கருத்தாய்வு போட்டி இணையப் பெருவெளியில், வலைப்பதிவுகளில் எழுத்துலாவரும் தமிழ் வலைப்பதிவர்களுக்கும், எழுத்தார்வமுள்ள…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் ஆறுகரச் சட்ட அலைமுகில் (Hexagonal Wave) கண்டுபிடிப்பு ! (கட்டுர

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நாசாவின் விண்ணுளவி இரண்டு வளையல்கள் அணிந்த சனிக் கோளில் தனித்துச் சுற்றும் ஆறுகர அலை வடிவத்தைக் கண்டன வட துருவத்தில் ! வாயு முகில் கோலமா…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 16 -சா.கந்தசாமி

வே.சபாநாயகம். 1. கேள்வி: நீங்க எழுதுகிற எழுத்து உங்களுக்குத் திருப்தியாக இருகிறதா? எல்லாமே திருப்திதான். எப்படி திருப்தி இல்லாமல் அது வெளிவர முடியும்? எழுதுகிறபோது அது பரிபூரணமாக வரும்கிற நம்பிக்கைதான். எழுதி முடித்த பிறகு…

“மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை“ (தொடர்ச்சி-3)

முனைவர்,சி,சேதுராமன் E. Mail: Malar.sethu@gmail.com புறநானூற்றுப் பாடலாகிய, “முழங்கு முந்நீர்; முழுவதும் வளைஇப் பரந்து பட்ட வியன் ஞாலம் தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ ஒருதா மாகிய வுரவோ ரும்பல்’’ (புறம்., பா., 18)…

கதைகள்

முள்பாதை 56

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com கிருஷ்ணன் மேலும் சொல்லத் தொடங்கினான். "நான் ஸ்கூல் பைனல் படித்துக் கொண்டிருந்த நாட்கள் அவை. பரீட்சைகள் இன்னும் முடியவில்லை. தஞ்சாவூர் பக்கம்…

பரிமளவல்லி 21. க்ளின்டாமைசின்

அமர்நாத்21. க்ளின்டாமைசின் பள்ளிசெல்லும் சிறுவர்களுக்கு அந்த திங்கள்காலை நன்றாகவே விடிந்தது. நான்குநாட்களாக வருத்திய குளிர் போதாதென்று தெற்கிலிருந்து வந்த மேகக்கூட்டங்களின் பாதிப்பால் எப்போது வேண்டுமானாலும் பனிமழை பெய்யலாம் என்று வானிலை அறிக்கையில் எச்சரித்ததுதான் தாமதம்,…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -5

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "சீமான் மாங்கன் அசுர ஆட்டு மந்தையைச் சேர்ந்தவர். அவரது ஆன்மா கப்பல் உடைப்பாகி நட்பில் வஞ்சித்தார்.…

கள்வர்க்கு இரவழகு

எஸ். சங்கரநாராயணன்விருந்தாளி ஊரெல்லையில் நுழையும்போதே பாய்ந்தோடிக் கிட்டவந்து குழந்தையைப்போலத் தழுவிக்கொள்ளும் சீதளக்காற்று இறந்துபோனது. காலம் ஆலமரத்தில் வெளவால்போலத் தலைகீழாகத் தொங்கியது. வெயில் சுட்டெரித்தது. உழைப்பாளியின் கால் பித்தவெடிப்பு போல பூமி பிளந்து ஏரி உடைத்துக்…

பெயர்வு

மணிமைந்தன்கடைசி நேரத்தில் தான் மனம் தளர்ந்து விடக் கூடாது என்பதில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். வீட்டுக்கும் புவனாவின் வீட்டுக்கும் உள்ள தூரம் அதிகமாக இருப்பது போலவே இருந்தது. சைக்கிளை அழுத்தி…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 17

ரேவதி மணியன்சென்ற வாரம் கற்றுக் கொண்ட புதிய வார்த்தைகளைச் சற்று ஞாபகப்படுத்திக் கொள்வோமா? விடைகளைக் கீழே சரிபார்த்துக் கொள்ளுங்கள். 1. अत्र कार्याणि कुर्वन्ति! ___ र्या ___ ___ இங்கே பணிகள் செய்கிறார்கள்…

கவிதைகள்

இதமானதொரு நகைப்பு …!

கலாசுரன்--------------------------------------------------- அறை திறக்கப்பட்டது உடன் வந்தவர்கள் விடைபெற்றுச் சென்றார்கள் அங்கு பத்திரமாக்கப்பட்டிருந்தது ஒரு பேனாவும் சில காகிதங்களும் ஊன்றி நடப்பதற்கான ஒரு தடியும் இறுதியில் இதமானதொரு நகைப்பு அவன் இதழ்களில் மிச்சப்பட்டிருந்தது .... யாரும்…

தண்ணீரும் நாமும்

கோமதி நடராஜன்---------------- தண்ணீருக்கு இத்தனை பெயரா? உள்ளிருந்து புறப்பட்டால் ஊற்று. விண்ணிலிருந்து வீழ்ந்தால் மழை. உயரத்திலிருந்து இறங்கினால் அருவி. சமதளத்தில் பயணித்தால் ஆறு. தேக்கி வைத்தால் ஏரி. பள்ளம் கண்டு பதுங்கினால் குளம். பயணம்…

குழந்தை

க.ஆனந்த்... ஒரு இரகசியத்தை இரகசியமாய் எல்லோரிடமும் சொல்லிக்கொண்டிருக்கும் குழந்தையிடம் இரகசியமாய் ஒரு நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் அது இரகசியமாகவே இருக்குமென்று ... மெல்ல அடியெடுத்து பறக்கும் திசையெல்லாம் சலிக்காமல் பின் தொடர்ந்து பிடித்த வண்ணத்துப்பூச்சியை, உடனே…

இடம்பெயர் முகாமிலிருந்து

மூலம் - சுபாஷ் திக்வெல்ல தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை அந்தகாரத்தில் மூழ்கிப்போன சாபமிடப்பட்ட இரவொன்றில் நெற்றிப் பொட்டை எடுத்து நிலத்தில் போட்டு மிதித்தேன் சாட்சிக்காக எஞ்சிய ஒரே ஒரு…

அவள் சொன்ன காதல்!

ரசிகன் காதல் சொல்ல வந்து மௌனங்கள் சொல்கிறாள்! கால்கள் நீட்டி ஒன்றின் மேலொன்று போட்டு கைகள் கட்டிக்கொண்டு படகு முதுகில் ஒய்யாரமாய் சாய்ந்து கொண்டாள்.. பூ விற்பவளோ சுண்டல் விற்பவனோ மட்டும் அவள் மௌனம்…

விடியாக்கனவு

ஷம்மி முத்துவேல் ... நினைவுகளின் பொதி சுமந்தவள் மேகப்பொதிகளின் கூட்டத்தினிடையே நடந்து வருகிறாள் ... கனவுகளின் சாயல் கொண்டு கனம் தாங்கா நடையிலோர் தள்ளாட்டம் மழைகளின் சாரல்களில் சில சோக மூட்டைகளை இறக்கி வைத்தாள்…

வினோத மலரொன்றின் இதழ் நுனி..

இளங்கோ * வினோத மலரொன்றின் இதழ் நுனிப் பற்றி ஊசலாடுகிறான் மணற் புயல் போல் பூவினுள்ளிருந்து பலமாய் வீசுகிறது மகரந்தத் துகள் மஞ்சள் அடர்ந்து முகத்தில் படர மூர்ச்சையாகி மண்ணில் குழைகிறான் இன்னொரு வசந்தத்தில்…

தேனம்மை லெக்ஷ்மணன் கவிதைகள்

தேனம்மை லெக்ஷ்மணன்அன்ன பட்சி:- ********************** பேசத்துவங்குமுன்னே முடிவுக்கு வந்து விடுகின்றன.. நம் உரையாடல்கள்.. கடலில் மூழ்கிய கப்பல்களாய் ஒரு கனவுக்குள் ஆழ்கிறது.. உன் கண்கள்.. அவ்வப்போது கலங்கரை விளக்காய் என் கண் தேடியலைந்து.. புன்னகைக்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) பிரிவின் நினைவுகள் கவிதை -25

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என்னருகில் வராதீர் ! ++++++++++++++ +++++++++++++ பிரிவின் நிழல் ! ++++++++++++++ பிரிவென்றால் நன்றாகத் தெரியும் நமக்கு பிணைப்பு…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "நேற்று நாம் உருவக வழிபாட்டுக்கு ஊதுபத்திகளைக் கொளுத்தி உயிர்களைக் கோபப்படும் தெய்வங்களுக்குப் பலியிட்டோம். ஆனால் இன்று நாமே நமக்கு ஊதிபத்தி…