திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100919_Issue

அரசியலும் சமூகமும்

நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா

வேதிக் வித்யாலயாநியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜராத்தி, நடன வகுப்புகள் Classes held at: Franklin High School, 500 Elizabeth…

பார்சலோனா -4

நாகரத்தினம் கிருஷ்ணா கவுதி- லா சக்ரதா •பமிலியா "தேவாலயத்தின் உச்சியில் வானை நோக்கி அம்புபோல கட்டப்பட்டுள்ள கோபுரங்களின் அழகை கீழிருந்து பார்க்க சாத்தியமில்லை என்கிறபோது அவற்றின் நோக்கந்தான் என்ன?" என்று ஒரு முறை லா…

நினைவுகளின் சுவட்டில் – (53)

வெங்கட் சாமிநாதன்நினைவுகளின் சுவட்டில் – (53) எல்லோருக்கும், ஜெம்ஷெட்பூர் மாமவுக்கு, அப்பாவுக்கு, நிலக்கோட்டை மாமாவுக்கு எல்லோருக்கும் கடிதம் எழுதினேன். எனக்கு பெருமையாக இருக்காதா? நானும் சம்பாதிக்கும், சம்பாதித்து பெற்றோருக்கு உதவுகிறவனாகி விட்டேனே. இனி, ஜெம்ஷெட்பூருக்கு…

அறிவிப்புகள்

நியூஜெர்ஸி எடிசன், பிராங்க்ளின் பார்க், சாமர்செட் பகுதிகளில் சிறுவ சிறுமிகளுக்கு தமிழ், சமஸ்கிருதம், இந்தி, வேதிக் கணிதம், குஜரா

வேதிக் வித்யாலயாhttp://vedicvidyalay.org/ Register for classes in Franklin (Somerset, Franklin park, Princeton) Classes held at: Franklin High School, 500 Elizabeth Ave. Somerset NJ 08873 Register online…

வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் in Myanmar(பர்மா)

சோலை.தியாகராஜனஇன்புற்று வாழ்க! அன்புள்ள ஐயா,வணக்கம் யாங்கோன் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் நாளது 5-10-2010 ம் நாளன்று மிகச்சிறப்பாக திரு அருட்பிரகாச வள்ளலாரின் 188-ம் ஆண்டு பிறந்த நாள் விழாவை நடத்த ஏற்பாடுகள் செய்து…

மறவன்புலவு செல்வமுத்து மாரி அம்பாள் பாலஸ்தாபனம்

மறவன்புலவு க. சச்சிதானந்தன் மறவன்புலவு சைவ சமயிகளின் கிராமம். 12.12.1999 அன்று மறவன்புலவில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வரும் மக்களைத் திடீரென் வெளியேற்றிய சிங்களப்படையினர், அக்கிராமம் முழுவதையும் அழித்தனர். வீடுகள், கோயில்கள், பள்ளி யாவும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செவ்வாய்க் கோளைச் சுற்றித் துணைக்கோள் போபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்து பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி (நவம்பர் 2011

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா சந்திரனில் தடம் வைத்தார் விண்வெளித் தீரர் ! வால்மீன் வயிற்றில் அடித்தார் ! வால்மீன் தள்ளும் தூளான நீர்மைத் தூசிகளை வடிகட்டியில் பிடித்து வந்தார் பூமிக்கு…

இலக்கிய கட்டுரைகள்

இவர்களது எழுத்துமுறை – 7 -வண்ணதாசன்

வே.சபாநாயகம். 1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி? என்னோட 'ஸ்டைல்' எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன்.…

யுவனின் பகடையாட்டம்

புதியமாதவி.--------------------------- யுவன் சந்திரசேகரின் இரண்டாவது புதினம் பகடையாட்டம். குள்ளச்சித்தன் சரித்திரம் வாசித்தப்பின் பகைடையாட்டத்தை வாசிக்கும் போது இந்த நாவலில் காய்நகர்த்துவது எழுத்தாளன் மட்டுமல்ல சரிசமமாக வாசகனும் காய்களை வெட்டியும் நகர்த்தியும் ஆட வைக்கும் வித்தை…

ஊடக உலகின் உட்புகுந்து நுண்ணோக்கும் எக்ஸ் கதிர்கள்:

அன்பாதவன். (புதியமாதவியின் கட்டுரைகள் "செய்திகளின் அதிர்வலைகள்" நூல்மதிப்புரை) பின் நவீனத்தின் ஒரு கூறாக வரலாற்றை மறுவாசிப்பு செய்வதும், கட்டுடைப்பதும் புதிய அர்த்தங்களைத் தேடிக் கண்டடைவதும் இருக்கிறதெனில் சமகால நிகழ்வுகளையும் மறுவாசிப்ப்ய்க்கு உட்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு…

பாரியின் மகள் ஒருத்தியே

முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியத்தொகுப்பில் அமைந்துள்ள பாடல்கள் தனி ஒருவரால் பாடப்பட்டவையாகும். . இருவர் இணைந்து பாடியது, மூவர் இணைந்து பாடியது போன்ற பலர் இணைந்து பாடிய பாடல்கள் அதிகமாக இல்லை என்றே…

நூல் மதிப்புரை – சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர் பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள் என்ற நூல் இலக்கியங்களைப் புனிதபடுத்தும் போக்கிலிருந்து மாறுபட்டு இலக்கியங்களைக் கேள்விகுள்ளாக்குதல், இலக்கியங்கள் எவ்வாறு மேட்டிமை பார்வையைத்…

உவமையும் பொருளும்…..2

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E.Mail: Malar.sethu@gmail.com புலியும் - குருடனும் புலி ஓர்இடத்தில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது. அவ்வழியிற் சென்ற குருடன் ஒருவன் தூங்குகின்ற புலியின்மேல் இடறி…

கதைகள்

கருணை

யூசுப் ராவுத்தர் ரஜித் 1 ஞானசேகரன். சுருக்கமாக ஞானம். இப்போது ஐம்பது வயது. நாற்பது வயதில் ஓருயிர் ஓருடலாக வந்து சேர்ந்தது சர்க்கரை நோய். கடந்த பத்து வருடங்களாக புகிட்மேரா மருத்துவ மனையில் நிரந்தர…

கார்ப்பொரேட் காதல்

ராம்ப்ரசாத் 'மசக்களி..மசக்களி..உட.. மடக்களி..மடக்களி... மசக்களி..மசக்களி..'... மொபைலில் அலறத்துவங்கியிருந்த மொஹித் செளஹானை ஓடி வந்து அணைத்து காதோடு அழுத்திக்கொண்டான் ரகு. 'ஹலோ' 'ஹாய் ரகு'. 'ஹாய் ஷாலு, எப்ப‌டியிருக்க‌?'. 'ம்ம்.. நீ எப்படியிருக்க?'. 'ம்ம்.. ந‌ல்லாருக்கேன்'.…

கடவுள் கூறினார், கடவுளே என்னை காப்பாற்று

சூர்யா லட்சுமிநாராயணன்நான் லீனியர் கதை (spoof story) சிறுகதைக்கு முன் சில வார்த்தைகள்: உங்களுக்கு ஒரு விஷயத்தில் முழு உரிமை வழங்கப்படுகிறது. ஐயோ இந்தக் கதையை நேற்று எந்த பத்தியோடு நிறுத்தினோம் என்று தெரியவில்லையே…

முள்பாதை 47

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com எக்மோரில் இறங்கிக் கொண்டு டாக்ஸியில் வீட்டுக்கு போய்க் கொண்டிந்தோம். வீடு நெருங்க நெருங்க என் இதயம் வேகமாக துடிக்கத் தொடங்கியது. கிருஷ்ணனின்…

பரிமளவல்லி – 12. அதீனா பார்த்தனாஸ்

அமர்நாத்சாமி படுக்கையிலிருந்து எழுந்துசென்ற ஐந்து நிமிடங்களுக்குள் சரவணப்ரியாவும் விழித்துக்கொண்டாள். அவன் போட்டிருந்த காப்பியைக் குடித்துவிட்டு அவனுக்குமட்டும் இட்லி தயாரித்தாள். அதை சாப்பிட்டுவிட்டு அவன் வேலைக்குச் சென்றுவிட்டான். அதிகம் சத்தம் எழாமலிருக்க அலுவலக அறையின் கணினியில்…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -13

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "செய்ய வெட்கப்படும் ஒன்றைச் செய்யும் மூடன் ஒருவன் அதைத் தன் கடமை என்று எப்போதும் அறிவிக்கிறான்."…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 12

ராமச்சந்திர கோபால் चषकः டம்பள் அல்லது கோப்பை சஷகஹ चमसः ஸ்பூன் சமஸஹ घटः பானை கடஹ मन्थानः மத்து மந்தானஹ पात्रम्- பாத்திரம் பாத்ரம் मिश्रकम्- மிக்ஸி மிஷ்ரகம் पेषकम्- கிரைண்டர் பேஷகம்…

கவிதைகள்

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) நமது பூமி கவிதை -33 பாகம் -5

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ நமது பூமி ++++++++++++++ "நான் நாட்டியம் ஆடவோ, ஊது கொம்பை ஊதவோ, முரசை அடிக்கவோ நீ விரும்பினால், என்னை…

நான் கல்யாணத்துக்கு நிற்கிறேன்!

ஜோதிர்லதா கிரிஜா கன்னிப்பெண் ணொருத்திதன் கதைஇது வென்றெவரும் தலைப்பினைக் கண்டதுமே தாளிதனைத் தள்ளாதீர்! பன்னிரண் டுயிர்தமைப் பராம ரித்துவரும் தலைப்பிள்ளை ஒருவன்தன் தலைவலிக் கதைகேளீர். குடும்பத்தில் யாவர்க்கும் மூத்தவனாய்ப் பிறந்திடவே, உயர்கல்வி பெருமாசை உடனடியாய்த்…

நிராதரவின் ஆசைகள்..!

ஷம்மி முத்துவேல் தனிமை சுட்டது, தடங்கலற்ற நீரோட்டமாக தவிப்புகளின் குவியல்கள் கருப்புமை பூசிய வெள்ளை எழுத்துக்களில் .. வெளிப்பட்ட வார்த்தைகள் உள்ளுக்குள் பதுங்க இடம் தேடியது சுயம் இங்கு தவறாய் பரிமாணித்தது! விளக்கப்படாக் கேள்வியின்…

நிறங்கள்

ஹேமா(சுவிஸ்)... ****************** எல்லோராரும் முடிவதில்லை ^ எதிர்த்துப்பேச ^ பல் இளிக்க ^ பசப்ப ^ பயப்பட ^ ஒத்துப்போக ^ பொய்யாய் புகழ்பாட ^ புறம்கூற ^ பச்சோந்தியாய் வாழ.... உண்மையாய் இருக்கிறேன்…

சுதந்திரமான தேர்வு என்பது…

சுரேஷ் குமரன் அண்டை வீட்டாரிடம் பேசாமலிருப்பது அதை எண்ணி வருத்தம் கொள்வது அல்லது வருத்தப்படாமலிருப்பது… மனைவி,பிள்ளையுடன் பாசமற்று இருப்பது.. பாசத்திற்காக ஏங்குவது அல்லது ஏக்கமற்று இருப்பது.. அறிந்தவர்கள் கடந்து செல்லும் போது கவனிக்காமல் செல்வது…

இறுதி மணித்தியாலம்

மூலம் - மஹேஷ் முணசிங்ஹ (சிங்கள மொழியில்) தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை மொழிபெயர்ப்புக் கவிதை கிலட்டின் தயாராகிறது இறுதி உணவுபசாரத்துக்கும் சூழ்ச்சி செய்யாமல் தேர்ந்தெடுங்கள் தேசியவாதிகளும் விடுதலை விரும்பிகளும் எங்கள் துணிச்சல்மிக்கவர்களைப்…

ஓம் ஸாந்தி

ப.மதியழகன் மழை பொழிந்தது பயிர் தளைத்தது முப்போகம் விளைந்தது உயிர் தழைத்தது உள்ளம் இனித்தது மனம் மகிழ்ந்தது மாதவம் புரிந்தது நினைவு ஆழ்ந்தலயிப்பில் மூழ்கியது ஞாபகங்கள் உள்ளத்தை மீட்டவே செய்தது வீணை நரம்பினைப் போல்…

இருந்தும் அந்த பதில்.

கலாசுரன்---------------------------------------------------- அந்த கேள்விக்கான பதில் வருத்தமளிப்பதாகத்தான் இருக்கும்.... இருந்தும் அந்தக் கேள்வி பதிலுக்கான வாசலில் வெகுநேரமாய்க் காத்திருக்கிறது அந்த பதிலுக்கு இதயத்தில் இன்னும் ஈரம் காய்ந்துபோய்விடவில்லை என்பதனால் வருத்தமான வலிகளைவிட காத்திருப்பின் சோம்பலும் நிதானமின்மையும்…

!?!?! மொழி:

அவனி அரவிந்தன் சருகுகளை உதறித் தள்ளும் சில விருட்சங்களின் கீழமர்ந்து ஆழஞ்சென்ற அதன் அடிவேர்களை கவனத்துடன் கீறி பிய்த்துக் கொண்டிருப்பார்கள் கூரைகள் சிதைந்திருக்கும் அரவமற்ற பேருந்து நிறுத்தங்களில் யாருக்காகவும் இல்லாமல் எதையோ யோசித்தபடி காத்துக்…

மன்னிப்பு (மலையாளக் கவிதை )

அப்துல் கபூர் தமிழில்: எல்.பி.சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது அரபு நாடு செல்லும் ஆசையில் ஊரைவிட்டு ஓடியதால் இருப்பத்தெட்டாவது வயதில்தான் பள்ளி இறுதி வகுப்பு தேர்வை எழுத முடிந்தது. உத்திர பிரதேசத்திலும் அரியானாவிலும் பேசுகிற…