சித்தார்த் யாதும் ஊரே யாவரும் கேளிர் எழுதிய கைகள் இன்று சக மனிதனுக்கு மலம் ஊட்டுகின்றன. வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய மனம் இன்று கண் முன்னே கொலையே நடந்தாலும் அதற்கு நியாயம் கற்பித்துக்…
புகாரி, கனடா ஓ... பெண்ணே நீ போகாதே பின்னே...! நீ பின்னுக்குப்போனால் - வாழ்க்கை மண்ணாகிப் போகும் - உன் கண்ணுக்கு முன்னே! O போராடு...! யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ…
புஷ்பா கிறிஸ்ரி விடிந்தது யார் பொழுது ? அந்த இளமைக் காலத்து இனிய பொழுதுகளில் எங்கள் வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று தேடுகிறோம் எங்கள் வாழ்வை யார் செய்த பாவம் இது ? மண்ணுக்கும்…
தேவதேவன் 1 ] நான் அவன் மற்றும் ஒரு மலர் ======================= புனலும் புயலும் பெருக்கெடுத்து வீசக்கூடும் வெளியில் சின்னஞ்சிறியதும் தன்னந்தனியனுமான ஓரு சுடராய் நான் நிற்கையில் ஒரு சிறு துடுப்போடு கடலை அழைத்து…
சேவியர் 0 இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட, மத்தாளம், சிஞ்சில என இசைக்கருவிகளின் அருவிக்குள்…
இராம.கி. 'முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலை என்பதோர் வடிவம் கொள்ளும் ' - சிலப்பதிகாரம் 11:60-7 என்றான் இளங்கோ தமிழப் பாலையை இது அன்றைய நிலையில்…
கவியோகி வேதம் தினசரி சேதி படிக்கையிலே ..தேகமே அனலாய்ப் பறக்கிறது! மனம்தனில் மதித்த 'மடம் 'பெருமை ..மணலதன் தூசாய்ச் சிரிக்கிறது! யாரடா உண்மைத் துறவி ?என ..என்உளம் கேட்டுச் சலிக்கிறது; சீருடன் விளங்க வேண்டாமோ,…
வசீகர் நாகராஜன் சில நேரங்களில் நான் எங்கிருக்கிறேன் என்றே தெரிவதில்லை சில கைகள் பூக்களாய் வருட பல கைகள் முட்களாய் குத்த வந்த வழி திரும்பிடவும் இயலாமல் மேலும் மேலும் கால்கள் முன்னேற எது…
எஸ். ரமேஷ் மெல்லத் தொடரும் மணியோசை காலத்தை உடைத்து கனியுண்டு ஒளி மழையில் சிறகு உலர்த்தி அன்பை அருந்திக் களிப்பாறும் சிறு பறவை தன் கூடு விட்டு மெல்லப் பரவும் மணியோசை விசும்பின் வரையறை…
வ.ந.கிாிதரன் எனக்குச் சாியான கவலை. எதற்கெடுத்தாலும் எப்பொழுதும் ஒரே கவலை தான். கவலைக்கொரு எல்லை வேண்டாமா ? என்ன செய்வது ? குப்புறப் படுத்தால் பின்னால் வானமே இடிந்து விழுத்து விட்டாலென்ற கவலை. அதற்காக…