கோமதிநடராஜன். கங்கையும், கழனியும், கதிரவன் ஒளி பட்டு, கணத்தில் ஆவியாகி, அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். அடித்த காற்றில்,திசைமாறி, இடித்த இடியில்,இடம் மாறி, கங்கையிலும் கழனியிலும்,மறுபடியும் விழுந்த மழைத் துளியில், கங்கை எது ?கழனி எது…
சித்தார்த் வெங்கட் யான் பெரியோன் என்னினும் சிறியதிவ் வையம் வையத்துலோர் யாவரும் அஃதே பதர்களிடை நெல்மணி நான் கடவுள் என்பது மாயை என்செயல் யாவிற்கும் யானே ஆசான் எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி அகந்தை…
சித்தார்த் வெங்கட் என்னால் பாரதியாக முடியாது. நேற்றும் நாளையும் என் முதுகில் அமர்ந்திருக்க, நான் எப்படி அடைவது அந்த உயரத்தை ? முயற்சியில் தவறில்லை. ஆனால் திரிசங்காய் மாறும் அபாயம் அதிகம். காலங்களை வெல்வது…
சூத்ரதாரி உள்ளங்கை பூமி நகக்கண் துளை பிளந்து உருவியெடுத்தேன் உள்ளங்கை ரேகைகளை பிடுங்கிய செடியின் வேர்கள்என பிறவிச்சிக்கல்கள் செத்துப்போயிருந்தது தன ரேகை பாதியாய் ஆயுள் ரேகை முடிச்சுகள் நிறைந்து புத்திர ரேகை ஒருபக்கம் கந்திப்போய்…
பவளமணி பிரகாசம் பாசத்தோட பாக்குறா, நேசத்தோட நெருங்குறா, ஆசையோட அலையறா, அருகில் வர துடிக்கிறா, பகலில் ஓடி ஒளியறா, பக்கம் வர வெக்கமோ ? இருட்டு வர காத்திருந்து இஷ்டம் போல கடிக்கிறா- எந்த…
சேவியர் 0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை நோக்கி கடந்துவரும் கருத்துக் கால்வாய்களை என்…
இ.இசாக் * சமாதானம்..சமாதானம் காற்றில் பறந்தது புறா மட்டுமல்ல. * மெல்லப்புரட்டுங்கள் என்குழந்தை கவிதை நூல். * மெல்ல..மெல்ல மீன்களே கண்ணாடிச் சுவர்! * இந்நேரத்தில் எதுநடந்தாலும் கவலையில்லை நெடுந்தொடர் தமிழன். * தீப்பெட்டியிலிருந்து…
- ஜடாயு சிறுமணல் துகளினும் நுண்ணிய சிலிக்கன் சில்லுகளில் சிந்தனைகள். கணினிகள் சமைக்கும் அனுபவங்கள். கண்காணா மின்காந்தக் கதிர்கள் கொண்டு செல்லும் காட்சிகள் கானங்கள் கதைப்புக்கள் கனவுகள். உள்ளங்கையில் உலகம். வசப்பட்டு விட்ட வானம்.…
வ.ந.கிரிதரன் எத்தனையோ நாட்களாகி விட்டன நான் இந்த வனத்தில் சிக்கி. யார் சொன்னது கனல்வது பாலைகள் மட்டும் தானென்று ? வந்து பாருங்கள் ஒருமுறை இந்த முல்லையினுள். முல்லைகளே பாலைகளான விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.…
டி. மோஹனலட்சுமி அம்மா நீ ரொம்ப மோசம்! நான் சிரித்தால் பொம்பள பெண்ணுக்கு என்னடி சத்தமாய் சிரிப்பு என்பாய் வாயிலில் நின்றால் உனக்கும் உலக்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பாய் கண்ணாடி பார்த்தால் உன் பிம்பத்தில்…