திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021022_Issue

அரசியலும் சமூகமும்

நடந்தாய், வாழி

அ.முத்துலிங்கம் கவிகளுக்கு ஆற்றின் மீது ஒரு மோகம் உண்டு. 'ஆறு ஓடுகிறது ' என்பார்கள். 'பொங்கி வழிகிறது ' என்பார்கள். 'கரை உடைத்து பாய்கிறது ' என்பார்கள். ஆனால் சிலப்பதிகாரம் செய்த இளங்கோ மட்டும்…

பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன

டேவிட் ஃபிக்லிங் ஆஸ்திரேலிய அலை விளையாட்டுக்காரர்கள் பாலித்தீவுக்கு 70களில் வந்தபோது, ஜலன் லெஜியன் (சனிக்கிழமை இரவு வெடிப்பு நடந்த இடம்) வெறும் சைக்கிள் போகும் நெல்வயலாக இருந்தது. குடா கடற்கரையில் அவர்கள் பின்னால் பல்லாயிரம்…

வருக… அடுத்த முதல்வர் டாக்டர் பாரதிராஜா அவர்களே…

இளமுருகு அடுத்த முதல்வர் பதவிக்கு ஒரு பெரிய வரிசை காத்திருக்கிறது. ஜெயலலிதா, கருணாநிதி, ஸ்டாலின், ப.சிதம்பரம், ரஜினி, இளங்கோவன் என்று சாத்தியம் இருக்கிறதோ இல்லையோ வரிசையில் இருப்பவர் பலர். அதில் நான் என் பங்குக்கு…

மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை சுருக்கம் சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு கொள்கை பிரச்சார கருவியாக சோவியத் அரசால்…

சொல்லே வெடிகுண்டு : தேவை பொறுப்புணர்வு

மஞ்சுளா நவநீதன் பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்ந்த நன்மை பயக்குமெனின் என்பது வள்ளுவர் வாக்கு. அது மிகவும் முக்கியமாக, ஆனால் கவனத்துடன் செயல்படுத்த வேண்டிய இடம் பத்திரிக்கை உலகம். நாளைய வரலாறு இன்றைய பத்திரிக்கை…

33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா

அம்ஷன் குமார் இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்-- அவையும் தரம் குறைந்தவை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் இராமாநுஜம் (Ramanujam)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி இராமாநுஜம் உலகப் புகழ் பெற்ற இந்தியக் கணித மேதை. தமது ஆற்றலால் மிகச் சிக்கலான கணிதப் புதிர்களுக்கும் மிக எளிதாக விடை கண்டுபிடித்து…

புதியன அறிதலின் மகிழ்ச்சி

ரிச்சர்ட் பி. ஃபெய்ன்மான் ஒரு மலரின் அழகு எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு கலைஞர். சிலசமயம் நான் உடன்பட முடியாத ஒரு நிலைபாட்டை அவர் மேற்கொள்வதுண்டு. ஒரு மலரைக் காட்டி 'இதோ…

பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டாஃபென் ஹாக்கிங்

சி. ஜெயபாரதன், கனடா நியூட்டன், ஐன்ஸ்டைனுக்கு நிகரான தற்கால விஞ்ஞானி 1974 ஆம் ஆண்டு வசந்த காலத்தின் ஒரு நாள் காலை வேளை! லண்டனில் கோட்டும், சூட்டும் அணிந்த ஓர் இளைஞரைப் புனிதர் ஜேம்ஸ்…

புளூட்டோவைத் தாண்டி இருக்கும் கிரகம் ?

புளூட்டோவை 1930இல் கண்டறிந்ததன் பின்னர் வானவியலாளர்கள் கண்டறிந்த கிரகம் இது. ஆனால் இதனை கிரகம் என்று வானவியலாளர்கள் அழைப்பதில்லை. இது புளூட்டோவின் அளவில் பாதி இருக்கிறது. இதனை க்வாவோர் Quaoar என்று பெயர் சூட்டி…

இலக்கிய கட்டுரைகள்

மனசாட்சியின் கதவு (எனக்குப் பிடித்த கதைகள் -32 -மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் ‘மஸுமத்தி ‘)

பாவண்ணன் நகருக்குள் நண்பரொருவர் வீடு கட்டத் தொடங்கியிருந்தார். கதவுகள், ஜன்னல்கள், கட்டில்கள், நாற்காலிகள், உணவுமேசை, அறைக்கால்கள் என மரச்சாமான்கள் அவருக்குத் தேவைப்பட்டன. புறநகர்ப் பகுதியொன்றில் யாரோ ஒருவருடைய வீட்டில் இச்சாமான்கள் மலிவான விலைக்குக் கிடைக்கின்றன…

33வது சர்வதேச இந்திய திரைப்பட விழா

அம்ஷன் குமார் இந்தியப் படவிழா அமைப்பு மோசம், அரங்கில் திரையிடல்கள் படு மோசம், திட்டமிடல் அறவே இல்லை என்றெல்லாம் பிலாக்கணம் புரிந்துவிட்டு காட்டப்பட்ட படங்களைப் பற்றிய ஒரு சில வரிகள்-- அவையும் தரம் குறைந்தவை…

கதைகள்

தெளிவு

அலர்மேல் மங்கை இன்றும் பூங்காவில் ஒரே கூட்டம்...... இந்த அமெரிக்கர்கள் எங்குதான் கூட்டம் போடவில்லை ? இவ்வளவு பரந்த நாடாக இருந்ததோ, பிழைத்ததோ! மரத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தைகள் விளையாடும் ஊஞ்சல், சறுக்குப் பகுதி…

நான்காவது கொலை!!!(அத்தியாயம் 12)

ஜெயமோகன் அத்தியாயம் 12 ஜேம்ஸ்பாண்ட் 007 ஆம்லெட் போட முட்டையை உடைத்துக் கொண்டிருந்த போது அவரது ரகசிய ஃபோன் அடித்தது. அவர் அதை எடுத்து ' ' மை நேம் இஸ் பாண்ட் ,…

பரிசு

ஆர். உஷாராணி (U.A.E.) ஒரு நிமிடம் மூச்சுவிட மறந்தேன்.காதில் விழுந்தது சரியா என்று சந்தேகம் எழுந்தது. 'யூ மீன் டூ அண்ட் ஆப் கிலோ ' 'நோ!மேம், டூ அண்ட் ஆப் கிலோ கிராம்…

ஒரு பேனா

புஷ்பா கிறிஸ்ரி பரீட்சை என்றதும் நெஞ்சு படபடத்துக் கொண்டது. எப்படியாவது நல்ல சித்தி பெற வேண்டும் என்று மனம் பாடு பட்டது. ஊரில் உள்ள, மனதுக்குத் தெரிந்த அத்தனை கோவில்களிலும், மனம் மானசீகமாகச் சென்று,…

கோபம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை அலுவலகத்தில் சந்திரனுக்கு கோபக்காரன் என்று பெயர் வைத்து விட்டார்கள். காதுபட யாரும் சொல்லாவிட்டாலும், காதில் பட வேண்டும் என்பதில் குறியாயிருந்தார்கள் என்பது தெரிந்தது. அவனுக்குக் கொஞ்சம் முன்கோபம் உண்டுதான். நாமகரணம்…

கவிதைகள்

மழைத்துளியா ?மறுபிறவியா ?

கோமதிநடராஜன். கங்கையும், கழனியும், கதிரவன் ஒளி பட்டு, கணத்தில் ஆவியாகி, அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். அடித்த காற்றில்,திசைமாறி, இடித்த இடியில்,இடம் மாறி, கங்கையிலும் கழனியிலும்,மறுபடியும் விழுந்த மழைத் துளியில், கங்கை எது ?கழனி எது…

மருந்து

சித்தார்த் வெங்கட் யான் பெரியோன் என்னினும் சிறியதிவ் வையம் வையத்துலோர் யாவரும் அஃதே பதர்களிடை நெல்மணி நான் கடவுள் என்பது மாயை என்செயல் யாவிற்கும் யானே ஆசான் எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி அகந்தை…

பாரதியாக முயன்று….

சித்தார்த் வெங்கட் என்னால் பாரதியாக முடியாது. நேற்றும் நாளையும் என் முதுகில் அமர்ந்திருக்க, நான் எப்படி அடைவது அந்த உயரத்தை ? முயற்சியில் தவறில்லை. ஆனால் திரிசங்காய் மாறும் அபாயம் அதிகம். காலங்களை வெல்வது…

சூத்ரதாரியின் மூன்று கவிதைகள்

சூத்ரதாரி உள்ளங்கை பூமி நகக்கண் துளை பிளந்து உருவியெடுத்தேன் உள்ளங்கை ரேகைகளை பிடுங்கிய செடியின் வேர்கள்என பிறவிச்சிக்கல்கள் செத்துப்போயிருந்தது தன ரேகை பாதியாய் ஆயுள் ரேகை முடிச்சுகள் நிறைந்து புத்திர ரேகை ஒருபக்கம் கந்திப்போய்…

தொல்லை

பவளமணி பிரகாசம் பாசத்தோட பாக்குறா, நேசத்தோட நெருங்குறா, ஆசையோட அலையறா, அருகில் வர துடிக்கிறா, பகலில் ஓடி ஒளியறா, பக்கம் வர வெக்கமோ ? இருட்டு வர காத்திருந்து இஷ்டம் போல கடிக்கிறா- எந்த…

சில விவாதங்கள்

சேவியர் 0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை நோக்கி கடந்துவரும் கருத்துக் கால்வாய்களை என்…

குறும்பாக்கள்

இ.இசாக் * சமாதானம்..சமாதானம் காற்றில் பறந்தது புறா மட்டுமல்ல. * மெல்லப்புரட்டுங்கள் என்குழந்தை கவிதை நூல். * மெல்ல..மெல்ல மீன்களே கண்ணாடிச் சுவர்! * இந்நேரத்தில் எதுநடந்தாலும் கவலையில்லை நெடுந்தொடர் தமிழன். * தீப்பெட்டியிலிருந்து…

இயலை விஞ்சி விட்ட செயல்

- ஜடாயு சிறுமணல் துகளினும் நுண்ணிய சிலிக்கன் சில்லுகளில் சிந்தனைகள். கணினிகள் சமைக்கும் அனுபவங்கள். கண்காணா மின்காந்தக் கதிர்கள் கொண்டு செல்லும் காட்சிகள் கானங்கள் கதைப்புக்கள் கனவுகள். உள்ளங்கையில் உலகம். வசப்பட்டு விட்ட வானம்.…

முல்லை = பாலை

வ.ந.கிரிதரன் எத்தனையோ நாட்களாகி விட்டன நான் இந்த வனத்தில் சிக்கி. யார் சொன்னது கனல்வது பாலைகள் மட்டும் தானென்று ? வந்து பாருங்கள் ஒருமுறை இந்த முல்லையினுள். முல்லைகளே பாலைகளான விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.…

அம்மா நீ ரொம்ப மோசம்!

டி. மோஹனலட்சுமி அம்மா நீ ரொம்ப மோசம்! நான் சிரித்தால் பொம்பள பெண்ணுக்கு என்னடி சத்தமாய் சிரிப்பு என்பாய் வாயிலில் நின்றால் உனக்கும் உலக்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பாய் கண்ணாடி பார்த்தால் உன் பிம்பத்தில்…

நகைச்சுவை

திண்ணை அட்டவணை- அக்டோபர் 13, 2002

அமெரிக்க துணை அதிபர் டிக் செய்னியின் ஹாலிபர்ட்டன் கம்பெனி ஈராக்கினால் பெற்ற வியாபார அளவு : 23.8 மில்லியன் டாலர்கள் இந்த வியாபரம் நடந்த ஆண்டு : 1998-99 குர்து இனத்தவரின் மீது சதாம்…