வ.ந.கிரிதரன் எத்தனையோ நாட்களாகி விட்டன நான் இந்த வனத்தில் சிக்கி. யார் சொன்னது கனல்வது பாலைகள் மட்டும் தானென்று ? வந்து பாருங்கள் ஒருமுறை இந்த முல்லையினுள். முல்லைகளே பாலைகளான விந்தையினைப் புரிந்து கொள்வீர்கள்.…
டி. மோஹனலட்சுமி அம்மா நீ ரொம்ப மோசம்! நான் சிரித்தால் பொம்பள பெண்ணுக்கு என்னடி சத்தமாய் சிரிப்பு என்பாய் வாயிலில் நின்றால் உனக்கும் உலக்கைக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்பாய் கண்ணாடி பார்த்தால் உன் பிம்பத்தில்…
ஆனந்தன் குமாரசாமி மது உண்டாலும் கணவன் உதைத்தாலும் உத்தமன் என்று தான் வாழ்ந்தேன் என் கண்ணே... மகரந்தமாய் என் வயிற்றில் நீ இருந்த போது மொட்டாகத் தான் நான் இருந்து உனைக் காத்தேன்... பயிர்…
எட்வின் பிரிட்டோ ஓ தமிழனே! நின்றும், இருந்தும், நடந்தும், கிடந்தும் மகிழ்ந்திருந்த தமிழ் மண்ணை விடுத்து முச்சந்தியில் நீ நிற்க வைத்தவோர் முதியவனை நினைவிருக்கிறதா ? கொடிறுவுடைக்கும் கூன் கையற்கென்று கொள்ளுப் பாட்டனவன் சொல்லிப்…
சோமசுந்தரம் பத்மனாபன் தனிமையே!நீ அமைதிப் பூ பூக்கும் அற்புத மரமோ-இல்லை இன்பச்செடி வளர்க்கும் அதிசய உரமோ ? பரவச மழை பொழியும் அபூர்வ வானம், நீ குளிர்ந்த சுகம் அளிக்கும் குளிர்ச்சி பானம். அமைதியைக்…
அபுல் கலாம் ஆசாத் நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள் நீ என்ன கல்லா ? தென்றலா ? ஆறாத காயங்கள் ஆங்காங்கே என்னுள்ளே ஆகிவிட்டதனால் அழுகின்றேன் நீ என்ன…
அனந்த் உள்ளத்தைத் திண்ணையில் கொண்டுவந்து - சற்றே உலரவைத்துப் பின்னர் எடுத்துவைத்தேன் வெள்ளை வெளேரென்ற வெய்யிலிலே- அது வெந்திருக் கும்உள் புகுந்திருந்த கள்ளமெல் லாம்காய்ந்து தீய்ந்திருக்கும்- என்ற களிப்புடன் கையிலெ டுக்கையிலே எள்ளள வும்முன்பு…
திருமாவளவன் இருப்பு சிறு தொட்டி சுவர் நான்கும் கண்ணாடி நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர் நீரிடை மிதக்கும் செயற்கைத் தாவரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம் மின் சூடாக்கியின் கணகணப்பு பதனிட்டு தயார்செய்யப்பட்ட உணவு…
கோமதிநடராஜன். கங்கையும், கழனியும், கதிரவன் ஒளி பட்டு, கணத்தில் ஆவியாகி, அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். அடித்த காற்றில்,திசைமாறி, இடித்த இடியில்,இடம் மாறி, கங்கையிலும் கழனியிலும்,மறுபடியும் விழுந்த மழைத் துளியில், கங்கை எது ?கழனி எது…
சித்தார்த் வெங்கட் யான் பெரியோன் என்னினும் சிறியதிவ் வையம் வையத்துலோர் யாவரும் அஃதே பதர்களிடை நெல்மணி நான் கடவுள் என்பது மாயை என்செயல் யாவிற்கும் யானே ஆசான் எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி அகந்தை…