சோமசுந்தரம் பத்மனாபன் தனிமையே!நீ அமைதிப் பூ பூக்கும் அற்புத மரமோ-இல்லை இன்பச்செடி வளர்க்கும் அதிசய உரமோ ? பரவச மழை பொழியும் அபூர்வ வானம், நீ குளிர்ந்த சுகம் அளிக்கும் குளிர்ச்சி பானம். அமைதியைக்…
அபுல் கலாம் ஆசாத் நீராக இருக்கின்ற நினைவுகளின் மேற்பரப்பை நீ தொட்ட பொழுதெல்லாம் சிற்றலைகள் நீ என்ன கல்லா ? தென்றலா ? ஆறாத காயங்கள் ஆங்காங்கே என்னுள்ளே ஆகிவிட்டதனால் அழுகின்றேன் நீ என்ன…
அனந்த் உள்ளத்தைத் திண்ணையில் கொண்டுவந்து - சற்றே உலரவைத்துப் பின்னர் எடுத்துவைத்தேன் வெள்ளை வெளேரென்ற வெய்யிலிலே- அது வெந்திருக் கும்உள் புகுந்திருந்த கள்ளமெல் லாம்காய்ந்து தீய்ந்திருக்கும்- என்ற களிப்புடன் கையிலெ டுக்கையிலே எள்ளள வும்முன்பு…
திருமாவளவன் இருப்பு சிறு தொட்டி சுவர் நான்கும் கண்ணாடி நஞ்சு நீக்கி வடிகட்டி நிரப்பிய நீர் நீரிடை மிதக்கும் செயற்கைத் தாவரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட மின் வெளிச்சம் மின் சூடாக்கியின் கணகணப்பு பதனிட்டு தயார்செய்யப்பட்ட உணவு…
கோமதிநடராஜன். கங்கையும், கழனியும், கதிரவன் ஒளி பட்டு, கணத்தில் ஆவியாகி, அந்தரத்தில் ஆனந்தமாய் பவனிவரும். அடித்த காற்றில்,திசைமாறி, இடித்த இடியில்,இடம் மாறி, கங்கையிலும் கழனியிலும்,மறுபடியும் விழுந்த மழைத் துளியில், கங்கை எது ?கழனி எது…
சித்தார்த் வெங்கட் யான் பெரியோன் என்னினும் சிறியதிவ் வையம் வையத்துலோர் யாவரும் அஃதே பதர்களிடை நெல்மணி நான் கடவுள் என்பது மாயை என்செயல் யாவிற்கும் யானே ஆசான் எனப்பல எண்ணங்கள் என்னுள் தோன்றி அகந்தை…
சித்தார்த் வெங்கட் என்னால் பாரதியாக முடியாது. நேற்றும் நாளையும் என் முதுகில் அமர்ந்திருக்க, நான் எப்படி அடைவது அந்த உயரத்தை ? முயற்சியில் தவறில்லை. ஆனால் திரிசங்காய் மாறும் அபாயம் அதிகம். காலங்களை வெல்வது…
சூத்ரதாரி உள்ளங்கை பூமி நகக்கண் துளை பிளந்து உருவியெடுத்தேன் உள்ளங்கை ரேகைகளை பிடுங்கிய செடியின் வேர்கள்என பிறவிச்சிக்கல்கள் செத்துப்போயிருந்தது தன ரேகை பாதியாய் ஆயுள் ரேகை முடிச்சுகள் நிறைந்து புத்திர ரேகை ஒருபக்கம் கந்திப்போய்…
பவளமணி பிரகாசம் பாசத்தோட பாக்குறா, நேசத்தோட நெருங்குறா, ஆசையோட அலையறா, அருகில் வர துடிக்கிறா, பகலில் ஓடி ஒளியறா, பக்கம் வர வெக்கமோ ? இருட்டு வர காத்திருந்து இஷ்டம் போல கடிக்கிறா- எந்த…
சேவியர் 0 என்னையே நான் கேட்டுக் கொள்வதுண்டு. என் வாக்குவாதங்களின் உண்மை விகிதங்கள் பற்றி. முடிவுகளுக்குள் வேர்விட்டு, பின் வாக்குவாத கிளைகளை வெளியிடும் பலகீனம் பற்றி. என்னை நோக்கி கடந்துவரும் கருத்துக் கால்வாய்களை என்…