ரதன் 2007 சிறு சரித்திரம் ஆரம்பம்: 1976 - Windsor Arms Hotel, 18 St. Thomas St, Toronto குறிப்பிடத்தக்க சாதனைகள்: கனடாவின் மிகப் பெரிய 100 வேலை செய்வோர் நிறுவனங்களுள் ஒன்று.…
எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினெட்டு மோட்ச சந்நியாச யோகம் சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான். செயல்களைத் துறப்பது சந்நியாசம் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம். இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன. அர்ஜுனன்: 1கேசி…
வே. தினகரன் பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும்…
கே ஆர் மணி அவைக்கு என் அன்பான வணக்கங்கள் ! வந்தனம் ! ஸ்வாகதம் ! நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன். அறுபது புத்தகங்கங்கள், மொழிபெயர்ப்புகள், கதை திரட்டுக்கள்,…
முனைவர் மு.இளங்கோவன் சுப்பிரமணியபாரதியாரின் புதுச்சேரி வருகை நமக்கு ஒரு பாவேந்தரைத் தந்தது.பாவேந்தரின் தமிழ் இலக்கிய வருகை நமக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு பாட்டுப்பட்டாளத்தையே தந்தது.ஆம்.பாவேந்தரைத் தம் ஆசிரியராக எண்ணிக்கொண்டு பாடல் எழுதும் ஒரு…
றஞ்சி17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து…
உஷாதீபன் போய்விட்டு வந்த அன்று மனது மிகவும் கனத்துப் போனது. ஏன்; போனோம்? என்று ஆகிப்போனது. எதையெல்லாம் நினைத்துக்கொண்டு போய்வருவதைத் தவிர்த்திருந்தேனே-அவையெல்லாமும் அழிந்துதான் போயிருந்தன. பயந்தது போலவே! மனசில் நின்றிருந்த பிம்பங்கள் ; வேறு.…
ச.ஜயலக்ஷ்மி . ''பூ ஒன்று புயலானது'' இந்தத் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது,அதன் கதாநாயகி பூப்போல் மென்மையானவளாகவும்,வெளி உலகில் நடக்கும் ஊழல்களையும்,அக்கிரமங்களையும் அறியாத பெண்ணாக இருந்தவள் தன் வாழ்க்கையில் எதிர்ப்புகளும்,…
ஆனந்த செல்வி மும்பையில் இலக்கிய நிகழ்வுகள் நடந்தவண்ணமிருக்கத்தான் செய்கிறது. தமிழ்ச்சங்களும் இலக்கிய அமைப்புகளும் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது என்பது தகவல். அதே நேரத்தில் செய்தி என்னவென்றால், மும்பை இலக்கியப் பரப்பில் புதிய பதிவாக பிரபல…
எஸ். ஷங்கரநாராயணன்(லா.ச.ரா. கடந்த 30 அக்டோபர் 2007ல் தமது பிறந்த நாளன்று காலை நான்கு பத்து மணி அளவில் காலமாகி விட்டார். அவரது சிறப்புச் சிறுகதைத் தொகுதியை 1986ல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்டது. லா.ச.ரா.…