திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071101_Issue

அரசியலும் சமூகமும்

1/4 என்னும் சிற்றிதழில் பிரஞ்சுப் பண்பாட்டுத் தாக்கம் பெற்ற தமிழர் பற்றிய காரை சிபியின் அரிய கருத்துகள்

தேவமைந்தன் சென்ற எண்பதுகளின் பிற்பாதியில், புதுச்சேரி நீடா ராஜப்பையர் வீதியின் 60ஆம் எண்ணிட்ட தன் இல்லத்துக்கு வந்திருந்த மலர் மன்னன் அவர்களையும் அவர் வெளியிட்டு வந்த 1/4 என்ற பெயர்கொண்ட காலாண்டிதழையும் காரை சிசே…

படித்ததும் புரிந்ததும் – (8) அந்நியன் – அஞ்சா நெஞ்சன் – வலைப் பூக்கள் – இலக்கணக் குறிப்பு

விஜயன் (8) அந்நியன் - அஞ்சா நெஞ்சன் - வலைப் ப+க்கள் - இலக்கணக் குறிப்பு: பள்ளியில் படிக்கும்போது எனக்கு அந்நியமான இரண்டு பரிட்சைகள், ஒன்று கணிதம், மற்றொன்று தமிழ் இரண்டாம் தாளில் உள்ள…

தமிழ்வாணன் – மூ ட் டா த அ டு ப் பை மூ ட் டி ய வ ர்

ஜோதிர்லதா கிரிஜா (“கல்கண்டு ஆசிரியரும், என் மீது ஒரு சகோதரர் போன்று பாசம் காட்டியவருமான திரு தமிழ்வாணன் அவர்கள் எழுபதுகளின் ஒரு தீபாவளியன்று காலமானார். அவரது நினைவாக அவரை நன்கு அறிந்தவர்கள், அவருடன் பழகியவர்கள்…

தமிழ்படித்தோரைக் காப்போம்

முனைவர் மு.பழனியப்பன் குழந்தைகளுக்குத் தமிழ்மொழியைக் கற்றுத் தருவதில் பல சிக்கல்கள் உண்டு. தமிழை ஒரு பாடமாகக் கொள்வதில் பள்ளி அளவிலும், கல்லு}ரி அளவிலும் பல தடைகள் உண்டு. இவற்றை எல்லாம் தாண்டி தமிழை தனி…

ஊர்விலக்கு கண்டனத்திற்குரியது

மன்சூர் ஹல்லாஜ் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் மீது அவரது ஊரைச் சார்ந்த ஜமாத் ஊர்விலக்கு நடவடிக்கை எடுத்தது கடும் கண்டனத்திற்கும் ஆட்சேபத்திற்கும் உரியது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்…

புத்தனுக்கு போதி மரம்………..

என் எஸ் நடேசன் ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவ முறை சிறப்பு வாய்ந்தது. இங்கு உள்ள சகலருக்கும் மருத்துவ வசதி எந்த பாகுபாடும் இல்லாமல் கிடைக்கும். இதை விட மேலதிகமாக வசதி தேவைப்படுபவர்கள் பிரத்தியேகமாக தங்களுக்கு…

அறிவிப்புகள்

வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதம்

பி.கே. சிவகுமார்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி ஜெயராமன் எழுதிய கடிதத்தைப் படித்தேன். வருவதை எல்லாம் அப்படியே பிரசுரித்துவிடுகிற வழக்கத்தில் ஜெயராமன் போன்றவர்களின் அபத்தங்களையும் பிரசுரிக்கிற வழக்கத்தை திண்ணை ஆசிரியர் குழு…

மலர்மன்னன் உண்மையிலேயே திண்ணைக்கு நாட்டாமைதானா ?

பி.கே. சிவகுமார்அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, "வளவள, பள பள பத்திரிகைகளின் தேவைக்கு ஏற்ப ஸ்ரீதேவியைப் பேட்டிக் கண்டு சுவாரசியமான கட்டுரை எழுத முற்பட்ட வாஸந்தி அதில்தான் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாறாகச் சிவசேனை சம்பந்தப்பட்ட…

இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியத்தால் இந்தியாவிற் தொடர்ந்து, நடத்தப்படும் பத்தாவது பெண்கள் சிறு கதைப்போட்டி

அறிவிப்பு தற்காலத் தமிழரிஞர்களில் முற்போக்குக் கருத்துக்களை வழங்குவதில் முன்னிலை வகிப்பரும், பெண்ணிய விடயங்களில் மிகவும் அக்கறை கொண்டவருமான கோவை ஞானியும் (எழுத்தாளர், சிந்தனையாளர், 'தமிழ் நேயம்' பத்திரிகையின் பிரசுர ஆசிரியர் K.பழனிசாமி), லண்டன்வாழ் பெண்ணிய…

பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் ‘பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?’ கட்டுரை

தேவமைந்தன்அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, சர்சல் (பிரான்சு) அவர்களின் 'பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?' கட்டுரையைத் திண்ணையில் வாசித்து மகிழ்ந்தேன். ஒரு தலைப்பை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, தன் உட்கிடக்கையைக்…

கடிதம் – தவிர்க்க முடியாத இருளின் குறிப்புகள்

வனஜா கிருஷ்ணன் மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களே, எனது பணிவான வணக்கங்கள். அன்மைய காலமாக தரமான நவீன எழுத்தாளர்கள் திண்ணையில் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது இலக்கிய உலகத்தின் வளர்ச்சி மன நிறைவை அளிக்கிறது.…

லா.ச.ரா. குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் – முதல்வர் தகவல்

அறிவிப்பு மதுரை, அக்.31. லா.ச.ரா. என்று அழைக்கப்படும் எழுத்தாளர் லா.ச.ராமாமிர்தம் (92) குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். லா.ச.ரா மறைவு குறித்து தினமணி நாளிதழ் புதன்கிழமை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர் விந்தைகள் பிரபஞ்சத்தின் வயதென்ன ? (கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரி உருண்டை சிதறிச் சின்னா பின்னமாகித் துண்டமாகித் துணுக்காகித் தூளாகி பிண்டமாகிப் பிளந்து அணுவாகி, அணுவுக்குள் அணுவாகித் துண்டுக் கோள்கள் திரண்டு,…

இலக்கிய கட்டுரைகள்

Toronto International Film Festival 2007

ரதன் 2007 சிறு சரித்திரம் ஆரம்பம்: 1976 - Windsor Arms Hotel, 18 St. Thomas St, Toronto குறிப்பிடத்தக்க சாதனைகள்: கனடாவின் மிகப் பெரிய 100 வேலை செய்வோர் நிறுவனங்களுள் ஒன்று.…

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் பதினெட்டு மோட்ச சந்நியாச யோகம் சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான். செயல்களைத் துறப்பது சந்நியாசம் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம். இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன. அர்ஜுனன்: 1கேசி…

மை கவிதைத் தொகுப்பு

வே. தினகரன் பதிவு என்று வரும் போது அதற்கு நீண்ட கால வாழ்வை இணையத்தளம் எந்தளவுக்குக் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான் அது மட்டுமன்றி சமூகத்தின் கீழ்மட்டம் வரை இப்பதிவுகள் எடுத்துச் செல்லப்படுவதற்கு இருக்கும்…

நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன்

கே ஆர் மணி அவைக்கு என் அன்பான வணக்கங்கள் ! வந்தனம் ! ஸ்வாகதம் ! நேற்று இன்றல்ல நாளை : ஆசிரியர் : எஸ் சங்கரநாராயணன். அறுபது புத்தகங்கங்கள், மொழிபெயர்ப்புகள், கதை திரட்டுக்கள்,…

மறுமலர்ச்சிக்கவிஞர் புதுவைச்சிவம்(23.10.1908-31.08.1989)

முனைவர் மு.இளங்கோவன் சுப்பிரமணியபாரதியாரின் புதுச்சேரி வருகை நமக்கு ஒரு பாவேந்தரைத் தந்தது.பாவேந்தரின் தமிழ் இலக்கிய வருகை நமக்குப் பாரதிதாசன் பரம்பரை என்ற ஒரு பாட்டுப்பட்டாளத்தையே தந்தது.ஆம்.பாவேந்தரைத் தம் ஆசிரியராக எண்ணிக்கொண்டு பாடல் எழுதும் ஒரு…

26 வது பெண்கள் சந்திப்பு பற்றிய குறிப்பு

றஞ்சி17 வருடங்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வரும் புகலிடப் பெண்கள் சந்திப்பின் 26 வது தொடர் மூன்றாவது முறையாக பிரான்சில் ஒக்ரோபர் 13, 14 ம் திகதிகளில் நடைபெற்றது. இச் சந்திப்பை மூன்றாவது முறையாகவும் பொறுப்பெடுத்து…

“மாறிப் போன தடங்கள்”

உஷாதீபன் போய்விட்டு வந்த அன்று மனது மிகவும் கனத்துப் போனது. ஏன்; போனோம்? என்று ஆகிப்போனது. எதையெல்லாம் நினைத்துக்கொண்டு போய்வருவதைத் தவிர்த்திருந்தேனே-அவையெல்லாமும் அழிந்துதான் போயிருந்தன. பயந்தது போலவே! மனசில் நின்றிருந்த பிம்பங்கள் ; வேறு.…

பூ ஒன்று (இரண்டு) புயலானது

ச.ஜயலக்ஷ்மி . ''பூ ஒன்று புயலானது'' இந்தத் தலைப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு தமிழ்த்திரைப்படம் வெளிவந்தது,அதன் கதாநாயகி பூப்போல் மென்மையானவளாகவும்,வெளி உலகில் நடக்கும் ஊழல்களையும்,அக்கிரமங்களையும் அறியாத பெண்ணாக இருந்தவள் தன் வாழ்க்கையில் எதிர்ப்புகளும்,…

கதைகளுக்குள் நர்த்தனமாடும் கதைகளும் கதையாசிரியர்களும்

புதியமாதவி, மும்பை " கதை என்றால் வாழ்க்கை இருக்க வேண்டும், நீ பார்த்ததை, உனக்குத் தெரிந்ததை, உன்னைப் பாதித்ததை எழுது. அப்படியே எழுது. வாழ்வின் சுழிப்புகளோடு, பிரச்சனைகளின் தீவிரத்தோடு துன்பங்களின் தீட்சண்யத்தோடு..... புரிகிறதா?" (பக்…

குள்ளநரி

அப்துல் கையூம் நான் என் கூட்டத்தாருடன் காட்டில் நிம்மதியாக வசித்து வருகிறேன். என்னை ஆங்கிலத்தில் FOX என்று பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனோ தெரியவில்லை… தமிழர்கள் மாத்திரம் என்னை தரக்குறைவாகவே மதிக்கிறார்கள். எனக்கு இவர்கள் வைத்திருக்கும்…

கதைகள்

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 1

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காதலில் ஆழமாய் மூழ்கிய ஓருவன் கண்டிக்க வேண்டும் அதிகமாய் அழகினை அழித்திடும் ஒவ்வோர் சிறு குறையையும், ஒவ்வோர் பெருந் தவறையும் ! நானொரு பெண்ணாக இருந்தால் ஆணொருவன் செய்வதை…

கால நதிக்கரையில் – அத்தியாயம் – 30 (நாவல் – நிறைவுப் பகுதி)

வே.சபாநாயகம் இந்த மேலமந்தை கீழமந்தையிலிருந்து மாறுபட்டது. கீழமந்தை ஒதுக்கமானது. மேலமந்தை அந்தவழியே போகும் வெளியூர்ப் பாட்டையில் இருந்தது. கீழமந்தையில் அய்யனார் கோயில் திரௌபதைஅம்மன் கோயில்களின் திருவிழாக்களில் ஆடு கோழி பலியிடுவதும் சாராயம் வைத்துப் படைப்பதும்…

தண்ணீர்

கிரிதரன் ராஜகோபாலன்-------------------------------------------- வெக்கையான அந்த இரவில், தண்ணீர் வரண்டுபோன தொண்டையில் ஜில்லென பட்டபோதுதான் ஆரோக்கியராஜுக்கு வேலைக்குப் போன முதல் தினம் ஞாபகத்திற்கு வந்தது. அந்த வெள்ளிக்கிழமை ஆலயத்திற்கு போகும்வரை அவனுக்கு சத்தமே பிடிக்காது.அல்போன்சுடன் ஒட்டிக்கொண்டு…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 34

நாகரத்தினம் கிருஷ்ணா - என் பேர் பிலிப் பர்தோ, இப்போது ஞாபகம் வருதா. போன வாரத்தில் உனக்குக் கடிதங்கூட எழுதி இருந்தேனே. - அடடே நீங்கதானா அது. முடிந்தால் இன்று மாலை இல்லைண்ணா, நா¨ளைக்கு…

தண்ணீரைப் போன்றது வெளிச்சம்

தமிழில் கிரிதரன் ராஜகோபாலன் (இது காப்ரியல் கார்சியா மார்கே எழுதிய 'Strange Pilgrims' என்ற சிறுகதை தொகுப்பிலுள்ள 'Light is like Water' என்ற கதையின் மொழிபெயர்ப்பு.இந்த புத்தகத்தின் முன்னுரைக்கு ('விந்தையான யாத்திரிகர்கள்') இந்த…

“ததிங்கிணதோம்”

கே.எஸ்.சுதாகர்சிவநாயகம் நேற்றுத்தான் கனடாவில் இருந்து நியூசிலாந்து வந்திருந்தார். கனடாவில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இங்கே வெய்யில் காலம். உடம்பில் ஒன்றிரண்டு 'பாட்ஸ்'சை இழந்த நிலையில், தனது மூண்றாவது மகனுடன் அந்திம காலத்தைக் கழிக்கலாம் என்பது அவர்…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் -1 புவியில் வாழ விரும்புகிறேன் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகாவிய மேதை தாகூர். (1861-1941) சி. ஜெயபாரதன், கனடா பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர்,…

ஏன் இந்தத் தலைக்குனிவு

குரும்பையூர் பொன் சிவராசா தலை குனிந்தபடியே வந்த தங்கம்மாவை தற்செயலாய் சந்தித்தேன் சுவீடன் கடைத்தெருவில் நாட்டிலே தங்கம் குமராய் இருக்கையிலே தலை நிமிர்ந்து நடப்பாள் ஓர் வீர நடை எவருக்கும் அடிபணியோம் நாம் பெண்கள்…

கவிதைகள்

மேரித் தங்கம்கவிதைகள் 1. கணிணிகள் பற்றி ஒரு கவிதை கணிணிகளே காலத்தின் கண்ணிகளே கலியுகத்தின் கடவுளே! பணிகளைத் துரிதமாய் முடிப்பவனே பன்முகங் கொண்டவனே! மனித மூளையின் மறுபதிப்பே மந்திர எந்திரமே! கனிவும் கரிசனமும் நிறைந்தவனே…

கவிதைகள்

மழை காதலன்ஏமாற்ற‌ங்க‌ள் த‌னிமையும் இறுக்க‌மும் சொல்ல‌ முடியா வார்த்தைக‌ளுமாய் இந்த‌ ம‌திய‌ம் போகிறது என‌க்கு தெரியும் உன‌க்கும் தெரியும் என.. இருந்தும் கேட்ப‌தில்லை கேட்காம‌ல் இருக்கும் வ‌லிமையும் என‌க்கு வாய்ப்ப‌தில்லை.. உன் இறுதி ஆயுத‌மாய்…

நகைச்சுவை

அந்த நாள் ஞாபகம் : அதோ அந்தப் பறவை போல….

ஸ்ரீனி ஸ்கூல் பைனல்,கடைசி நாள் கொண்டாட்டம். தொன்று தொட்ட பழக்கமாக பசுமை நிறைந்த நினைவுகளே பாட்டு போட்டு கை கொடுத்து கொண்டு,ஆட்டோகிராப் என்ற பெயரில் கவிதை(?!) கிறுக்கிக் கொண்டு,எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இருந்தனர். மாப்ளே…