அறிவிப்புஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும்…
அறிவிப்புபுத்தக அறிமுகம்: புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள் 1) பெயர்: தனித்திருப்பவனின் அறை வெளியீடு: புதிய இலக்கு - புதிய தடம் நிவேதிதா பதிப்பகம், எண்: புதூர் 13-வது தெரு, அசோக்…
ரவிசங்கர்முதலில், சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள். அக்கட்டுரையின் முக்கிய கருத்து: * பிற மொழி ஒலிகளைத் தவிர்த்துத் தமிழில் எழுதுவதால் / பேசுவதால் / பாடுவதால்…
இப்னு பஷீர்இந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர் மன்னனுக்கு நன்றி! மலர் மன்னன் முஸ்லிம்களை…
அறிவிப்புகாலம் சஞ்சிகையின் ஆதரவில் "அறியாக் கணங்களின் வனப்பு" ---இளங்கோவின் (டிசே தமிழன்) 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்... ---குறும்படங்கள் திரையிடல்... -கர்ண மோட்சம் -தூதிக்காவா காலம்: Saturday, Apr 19, 2008…
மு.இளங்கோவன்அன்புள்ள ஆசிரியருக்கு,வணக்கம். சோதிர்லதா கிரிசா அவர்களின் கட்டுரை தினமணியிலும் திண்ணையிலும் படித்துப்பார்த்தேன். தமிழ் இலக்கிய உலகில் பல காலம் பேசப்பட்ட செய்தியைப் புதியதாக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல் எழுதியுள்ளார். கிரந்த எழுத்துப் பயன்பாடு தேவை எனவும்,…
அறிவிப்பு கனடா – தமிழ் எழுத்தாளர் இணையம் கவிதா நிகழ்வு இடம்: ஈஸ்ரவுண் பாங்குவற் மண்டபம் East Town Banquet Hall 2648 Eglington Avenue East Room 2 காலம்: பெப்ரவரி 16,…
அறிவிப்புநேற்றிருந்தோம் நண்பர்களே! நேற்றிருந்தோம் நிகழ்ச்சியின் அடுத்த கூட்டம், 27-04-2008 , மாலை 0400 மணிக்கு, அங் மோ கியோ சமூக நூலகத்தின் தக்காளி அறையில் துவங்கும், திரு. செ.பா.பன்னீர்செல்வம், நேற்றைய சிங்கப்பூரின் வாழ்வினை நம்மோடு…
பி.கே. சிவகுமார்"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும்…
பிரக்ஞை ரவிசங்கர்மிக நன்றாக ஒரு வரலாற்றுச் சிக்கலை விரித்துள்ள கட்டுரை, அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது ஒரு விதத்தில் எனக்குப் பிடிக்கிறது. இந்த முறை, நிறைய வாசகர்களை உள்ளிழுக்கலாம். ஆனால் எதையும் எல்லா ஊடகங்களிலும், பெரும் உருப்பெருக்கம்…