திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080410_Issue

அரசியலும் சமூகமும்

சரியான பார்வையில் டாக்டர் அம்பேத்கர்: ஹிந்துத்துவக் கோட்பாட்டை வகுத்த சாவர்கரின் ஆதரவாளர்!

மலர் மன்னன்"முற்போக்காளர்' என்கிற முகச் சாயம் பூசிக்கொண்டுள்ள சில தரப்பினர் டாக்டர் அம்பேத்கரை அவர் ஏதோ ஹிந்து சமயத்திற்கும் ஹிந்து சமூகத்திற்கும் பரம விரோதி என்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.…

எண்ணச் சிதறல்கள் : வித்யா எனும் சரவணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன், இந்துத்துவம்.

நேச குமார்இப்போதெல்லாம் ஸ்டார்-விஜய் டிவியின் பரம ரசிகனாகிவிட்டேன் நான். முதன் முதலாக சீரியல் மோகம் தான் என்னைப் பீடித்தது - ஆம், அதில் வரும் 'காதலிக்க நேரமில்லை' தொடரிலிருந்தே இந்த டிவி மோகம் என்னைப்…

சம்பந்தமில்லை என்றாலும் – குருகுலப்போராட்டம் – நரா. நாச்சியப்பன்

எஸ்ஸார்சி சமூகநீதியின் தொடக்க வரலாறு. வெளியீடு: அன்னை நாகம்மை பதிப்பகம் 2/141 கந்தசாமிநகர் பாலவாக்கம் சென்னை-41 டிசம்பர்-1994, விலை ரூ 12 ------------------------------------------------------------------------------------------------------------------ தகுதியும் திறமையும் உள்ள மேலாதிக்கசாதியாரின் சதியினால்தான் நாடு பின்தங்கியுள்ள தென்பதை…

மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் ‘எனக்கொரு கனவுண்டு’ எழுச்சி உரை

சிறில் அலெக்ஸ்மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியரின் 'எனக்கொரு கனவுண்டு' எழுச்சி உரை ஆகஸ்ட் 28, 1963 லிங்கன் நினவகம், வாஷிங்டன் டி.சி மார்ட்டின் லூத்தர் கிங் சுட்டுக்கொல்லப்பட்ட நாற்பதாண்டு நினைவு நேரத்தில் அந்த மாமனிதருக்குச்…

அறிவிப்புகள்

“மணல் வீடு” என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சி

அறிவிப்புஒரு மாற்றிதழுக்கான முயற்சியாக மே ஒன்று முதல் "மணல் வீடு" என்னும் இரு மாத இதழை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். கலை, இலக்கியத்தோடு மட்டும் நில்லாது நாட்டார்வழக்கியல்,விளிம்பு நிலை வாழ்வியல் என இன்னும்…

புத்தக அறிமுகம் : புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள்

அறிவிப்புபுத்தக அறிமுகம்: புதிய வெளியீடுகள் உஷாதீபனின் இரு சிறுகதைத் தொகுதிகள் 1) பெயர்: தனித்திருப்பவனின் அறை வெளியீடு: புதிய இலக்கு - புதிய தடம் நிவேதிதா பதிப்பகம், எண்: புதூர் 13-வது தெரு, அசோக்…

சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய “தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்” கட்டுரை

ரவிசங்கர்முதலில், சோதிர்லதா கிரிசா திண்ணையில் எழுதிய தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும் கட்டுரை படியுங்கள். அக்கட்டுரையின் முக்கிய கருத்து: * பிற மொழி ஒலிகளைத் தவிர்த்துத் தமிழில் எழுதுவதால் / பேசுவதால் / பாடுவதால்…

மலர் மன்னன் ‘முகமதியர்’ என குறிப்பிடுவதன் காரணம்

இப்னு பஷீர்இந்த வாரம் மனதார சிரிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. திண்ணை வாசகர்கள் பலருக்கும் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வாய்ப்பை தந்த மலர் மன்னனுக்கு நன்றி! மலர் மன்னன் முஸ்லிம்களை…

இளங்கோவின் (டிசே தமிழன்) ‘நாடற்றவனின் குறிப்புகள்’ கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்

அறிவிப்புகாலம் சஞ்சிகையின் ஆதரவில் "அறியாக் கணங்களின் வனப்பு" ---இளங்கோவின் (டிசே தமிழன்) 'நாடற்றவனின் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு வெளியீடும், அறிமுகமும்... ---குறும்படங்கள் திரையிடல்... -கர்ண மோட்சம் -தூதிக்காவா காலம்: Saturday, Apr 19, 2008…

சோதிர் இலதா கிரிசாவின் ‘தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்! ‘ கட்டுரைக்கு மறுப்பு.

மு.இளங்கோவன்அன்புள்ள ஆசிரியருக்கு,வணக்கம். சோதிர்லதா கிரிசா அவர்களின் கட்டுரை தினமணியிலும் திண்ணையிலும் படித்துப்பார்த்தேன். தமிழ் இலக்கிய உலகில் பல காலம் பேசப்பட்ட செய்தியைப் புதியதாக் கண்டுபிடித்துச் சொல்வதுபோல் எழுதியுள்ளார். கிரந்த எழுத்துப் பயன்பாடு தேவை எனவும்,…

கவிதா நிகழ்வு

அறிவிப்பு கனடா – தமிழ் எழுத்தாளர் இணையம் கவிதா நிகழ்வு இடம்: ஈஸ்ரவுண் பாங்குவற் மண்டபம் East Town Banquet Hall 2648 Eglington Avenue East Room 2 காலம்: பெப்ரவரி 16,…

நேற்றிருந்தோம்

அறிவிப்புநேற்றிருந்தோம் நண்பர்களே! நேற்றிருந்தோம் நிகழ்ச்சியின் அடுத்த கூட்டம், 27-04-2008 , மாலை 0400 மணிக்கு, அங் மோ கியோ சமூக நூலகத்தின் தக்காளி அறையில் துவங்கும், திரு. செ.பா.பன்னீர்செல்வம், நேற்றைய சிங்கப்பூரின் வாழ்வினை நம்மோடு…

வார்த்தை ஏப்ரல் 2008 இதழ்

பி.கே. சிவகுமார்"உடன்படாதோரை வெறுக்காத மரபு, மாற்றுக் கருத்துகளை மதிக்கிற நாகரீகம், கண்ணியமான உரையாடல்கள் மூலமே நெருங்க முடியுமென்ற புரிதல், பொதுநோக்கத்திற்கான சமரசங்கள் மூலமே முன்னகர முடியுமென்ற ஜனநாயகப் பண்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட எவரும்…

கோசவோ குறித்து திண்ணையில் வெளி வந்துள்ள இந்தக்கட்டுரை

பிரக்ஞை ரவிசங்கர்மிக நன்றாக ஒரு வரலாற்றுச் சிக்கலை விரித்துள்ள கட்டுரை, அடக்கி வாசிக்கப்பட்டிருக்கிறது ஒரு விதத்தில் எனக்குப் பிடிக்கிறது. இந்த முறை, நிறைய வாசகர்களை உள்ளிழுக்கலாம். ஆனால் எதையும் எல்லா ஊடகங்களிலும், பெரும் உருப்பெருக்கம்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ? (கட்டுரை: 24)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவெப்ப அணுக்கரு உலை சூரியன் ! வீரியம் மிக்க தீக்கதிர் ! பீறிட்டெழும் பிழம்பு வீச்சுகள் ! மீறி வெளிப்படும் காந்தச் சீறல்கள் ! சீறி எழும்…

இலக்கிய கட்டுரைகள்

பொறாமைப்பட வைக்கும் புத்தகம் = வியத்தலும் இலமே (அ.முத்துலிங்கம்)

தமிழ்மகன் தமிழ் மொழிக்கு காலம் தோறும் புது ரத்தம் பாய்ச்சிக் கொண்டிருக்கும் அரிய பணியை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவர் செய்து வந்திருக்கிறார்கள். சங்கப் புலவர்கள், திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்ற பக்தி…

நம்ப முடியாத விசித்திரம்

பாவண்ணன்-1- சுஜாதா என்கிற பெயரை நான் முதன்முதலாக பத்தாம் வகுப்பு முடித்த விடுமுறையில்தான் அறிந்துகொண்டேன். முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்பு என்பதெல்லாம் கணக்குப்போட்டுப் பார்த்தால்தான் தெரிகிறது. ஆனால் எல்லாமே நேற்று நடந்ததுபோல இருக்கிறது. அப்போது எங்கள் அப்பாவுடைய…

எழுத்தாளர் சுஜாதா – என் பார்வையில்

சந்திரன்மார்ச் 10ம் தேதி! எழுத்தாளர் சுஜாதா காலமானதையொட்டி நடந்த நீத்தார் வழிபாட்டு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். நெருங்கிய உறவினர்கள், மிகச் சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்க, அமைதியாக நடந்த இது - அந்த வீட்டில் நான்…

சுஜாதா என்கிற ஆளுமை

பொ கருணாகர மூர்த்திமுன்பெல்லாம் சுஜாதாவை நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப் பிறகு ஒரு அத்யந்த நண்பனை, உறவை இழந்ததுபோல துக்கமே நெஞ்சை வந்து அடைக்கிறது. ஒரு இலக்கியர் 'மறைந்தது…

வண்ணநிலவன்: ஜே.கே மொழிந்ததுபோல் கணங்களை எழுத்தால் வளைத்துப் பிடித்தவர்

தேவமைந்தன் கணங்கள், காலவெள்ளத்தில் நீர்க்குமிழிகள் போல் உடனே தோன்றி உடனே மறைய வல்லவை. அவற்றை எழுத்தால் பிடிப்பது என்பது எல்லோருக்கும் எளியதன்று. எளிமையாக வாழ்ந்து எளிமையாகப் பழகி அன்புடன் வாழக்கூடிய எழுத்தாளர்களுக்கே அது கைவரக்…

சங்க இலக்கியத்திற்குச் சைவர்கள் எதிரா?!!

முனைவர் கோ.ந.முத்துக்குமாரசுவாமிஉ அண்மையில் பொள்ளாச்சியில் உள்ள ஒருகலைக்கல்லூரியில் தமிழ்த்துறையும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையமும் இணைந்து நடத்திய பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 2 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. . . . ஞானி தேவைக்கு மேல் மிகையாக வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டான். . . . . நானொரு வயோதிகன் அல்லன். நான் வயதானவன் என்பது இப்போது…

தரிசனம்

சு. சிவக்குமார் - சிறுகதை காதலைப் பத்தி இந்த மண்ணாங்கட்டிகளுக்கு என்ன தெரியும். மாட்ட அடிக்கிற மாதிரி எல்லாவனும் சேந்து இப்படி அடிக்கிறானுங்களே. எல்லாத்துக்கும் காரணம் இந்த அப்பன்காரன் தான். மனுஷனா அவன். பெல்டை…

கருப்பாயி மகனுடைய பெட்டி

கே.பாலமுருகன் மலேசிய மலாயாப்பல்கலைக்கழகம்-தமிழ் பேரவை நடத்திய தேசிய அளவிலான 2008ஆம் ஆண்டின் சிறுகதை போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை 1 “ சுந்தரேசா! பாத்து போடா. . பேக்ல மிஞாக் ஆங்கின், சளி…

அக்கக்காக் குஞ்சு !

எம்.ரிஷான் ஷெரீப் இன்னும் தன் கண்திறவாக் குருவிக்குஞ்சினைக் குளிப்பாட்டித் துடைத்துத் தாலாட்டுப்பாடித் தூங்கவைக்கும் யாரையாவது எங்கேனும் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். சச்சுவுக்கு அப்பொழுது ஏழு அல்லது எட்டு வயதிருக்கும்.அந்த வயதுச் சிறுமிகளுக்கேயுரித்தான அத்தனை குறும்புகளும்,…

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 6

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 6 எப்படியோ வசந்தி எதிர்பார்த்த அந்த நாள் வந்து விட்டது. லாவண்யாவும் மனோகரும் வந்தார்கள். அன்று இரவு சுரேஷ் வீட்டிலேயே இருந்தான். காலையிலேயே வந்து விட்ட மகளையும்,…

புவியீர்ப்பு கட்டணம்

அ.முத்துலிங்கம் கடிதத்தை உடைக்கும்போதே அவனுக்கு கை நடுங்கியது. அது எங்கேயிருந்து வந்திருக்கிறது என்பது தெரியும். இது மூன்றாவது நினைவூட்டல். மூன்று மாதங்களாக அவன் புவியீர்ப்பு கட்டணம் கட்டவில்லை. இப்போது உடனே கட்டவேண்டும் என்று இறுதிக்…

காட்டாற்றங்கரை – 2

வ.ஐ.ச. ஜெயபாலன் வன்னிக்கு வருகிற போதெல்லாம் பாலனை யாருமே துயில் எழுப்ப வேண்டியதில்லை. அங்கு எல்லா இசைகளும் எண்ணற்ற இன்ப அழகுகளும் நிறைந்த அந்தக் காடு எப்பவும் கடிகாரங்களோடு அவனுக்காகக் காத்திருந்தது. போத்துக்கீசர் காலத்தில்…

ஆகு பெயர்

உஷாதீபன்அ “ ந்தப் பையன் வந்திட்டுப் போனாங்க... ” -உள்ளே நுழைந்ததுமே சுமதி முதல் தகவலாகச் சொன்னாள். என் மனதில் என்ன எதிர்பார்ப்பு இருக்கும் என்பது அறிந்து சொல்வது போலிருந்தது. வந்துட்டானா? பரவாயில்லையே! எங்கே…

மனக்குப்பை

எஸ்.ஷங்கரநாராயணன் ஆண்களின் கண்களை அவள் அறிவாள். சட்டென்ற முதல் எதிர்ப்பார்வையில் அவை சற்றே திகைக்கின்றன. ஒரு மாட்டிக்கொண்ட திகைப்பு அது. ரகசியம் வெளிப்பட்டு விட்டாப்போல... ஏன் அப்படி அவர்கள் தடுமாற வேண்டும்! அலுவலகத்தில், சற்றே…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 25 ஏற்கும் இதயம் எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதையும் நிராகரிக் காமல் மதங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் இதயம் எனக்கு ! ஏனெனில் வெளியே என்னைச் சந்திக்கக் காத்திருப்பவன் நானேதான் நண்பா ! பொன்னான நாளை வீணாய்ப்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 14 சிறிய படகுக்கு வழிகாட்டு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா திக்குத் தெரியாத காட்டில் - உனைத் தேடித் தேடி இளைத் தேனே ! . . . . கால்கை சோர்ந்து விழலானேன் ! - இரு…

யாரோ எங்களைக் களவாடிச் செல்கிறார்கள்

துவாரகன் திருடர்கள் களவெடுக்கிறார்கள். தாம் வைத்த இடத்தில் தம் பொருட்களை எடுத்துச் செல்வதுபோல். என் உணர்வு என் இருப்பு எல்லாம் யார் யாரோ களவாடிச் சென்றபின் யாருமறியா இருளில் திருடர்கள் என் பொருட்களையும் களவாடிச்…

கவிதைகள்

எஸ் அனுக்ரஹாகணிணியியல் உயிர் மின்சாரம் ஏறியதும், வாழ்கைப் பதிவதின், நகர்வதின் சூத்திரம் ‘உண்டு’ ; ‘இல்லை’ ; முழுமை நிலையானதன்று இரவுகள்தோறும் சிரித்துக் கொண்டும், கரைந்து கொண்டும், வளர்கின்றன பிறைகள். ஓர் இரவு, முழு…

வலி உணரும் தோல்கள்

ரசிகவ் ஞானியார்தவித்த வாய்க்கு ... தண்ணீர் கொடுப்பது தமிழன் பழக்கம்! தாகம் தீருமுன்... தட்டிவிடுவதுதான் உங்கள் வழக்கமோ? நாங்கள் தண்ணீர் கேட்டால் இரத்தம் தருகின்ற... உங்கள் பெருந்தன்மைதான் என்னே! நாற்காலிகள் நகர்ந்துவிடக்கூடாதென்றா அருவியின் வெள்ளத்தில்...…

தாரா கணேசன் கவிதைகள்

தாரா கணேசன் 1. தேங்கிய மழையின் பழுப்பு நீர்க்குட்டையில் உருவமற்று நெளியும் தன் வெளிச்சத்துணுக்கைத் தேடி கவிந்த சாம்பல் மேகத்தின் இருள் அவிழ்த்து எட்டிப்பார்க்கும் மூன்றாம் நாள் பிறைபோல என்னையே உருவிப்போட்டு இட்டு நிரப்பும்…

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன் சிகரட் நண்பன் வாகனங்கள் புகைத்தபபடி போய்க்கொண்டிருந்தது எனக்கு ஒரு சிகரட் வேண்டும் என்றான் நவராஜ் அல்லது என்னிடம் இருபது ரூபா இருக்கிறது வா ஒரு சிகரட் புகைப்போம் என்றான். கடையின் மேல் மாடியிலிருந்து…

ஏழு கவிதைகள்

பாவண்ணன் 1. சுயசரிதை நெருங்கி இருந்த நாற்காலியில் குளிரும் பனியும் தழுவும் இரவின் தனிமையில் தன் நெடுங்கதையைச் சொல்கிறது தோட்டத்து மரம் தன் இளமையின் எழுச்சியை அழிந்துபோன சகமரங்களின் சரித்திரத்தை ஒற்றை இடையிலிருந்து புடைத்து…

எனது மூன்று வயது மகள்

ராம செல்வி எனது மூன்று வயது மகள் என்னோடு பேச மறுக்கிறாள் நான் வம்படியாக தூக்கினாலும் விலகிகொண்டு வெறுப்பாய் பார்கிறாள் அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள் சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள் என் இரண்டாவது…

அடுப்பிலே போடப்பட்ட அமைதி

சித. அருணாசலம் வானத்தில் சத்தம் கேட்டு மழை வரப் போகிறதென்று மனம் மகிழ்ந்துவிட முடியாது. இடிஇடிக்கும் குண்டுமழை பொழிய, இனம்துடிக்கும் வேதனையை அறிய. புல்லுருவிகளின் புகலிடமும், புகுந்து விளையாடும் நரிகளின் நயவஞ்சகமும் தமிழின் செல்வர்களைத்…

நகைச்சுவை

அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்

அகரம்.அமுதா 1. கணவன்:- காதோடக் கம்மல் கழட்டிபோய் விற்றபணம் சூதாட்டத் தில்வெச்சி தோற்றுவிட்டேன் -தோதாக கட்டிய தாலி கழட்டிநீ தந்தாக்கா விட்டதை மீட்டிடு வேன்! மனைவி:- வேலைக்குப் போகாமல் வெத்துவேட்டாய்ச் சுற்றிவந்து தாலிக் கொடியையா…

கனமான இலக்கியத்தை எனக்கும் சொல்லிக்கொடுப்பீர்களா?

ஜயராமன் ரொம்ப நாட்களாக என் மனைவிக்கு கனமான இலக்கியங்களைப் படிக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. வெறும் முத்து காமிக்ஸ் படித்து வளர்ந்த நாம் இன்று வெறும் கல்கண்டு, ராணிக்கதிர் அளவில் முடங்கிவிட்டது ஏதோ…