திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

உள்ளபடி

எஸ்ஸார்சி - அவன் தான் வாழும் இச்சமுதாயத்தைத்தான் புரிந்துகொண்டுவிட்டதாகவே ஒரு நினைப்போடு இருந்தான். அது உண்மையாகவேகூட இருக்கலாம். அதெல்லாம் அப்படி இல்லை என்று யாரால் சொல்லமுடியும். ஒருகாலத்தில்…

வலி

எஸ்ஸார்சி - உறவினர் வீட்டுத்திருமணமொன்றிற்குச்சென்றுவிட்டு நானும் என் மனைவியும் திரும்பிக்கொண்டிருந்தோம். திருமண நிகழ்வில் இசைச் சங்கதிகள் ஆழமாய்த்தெரிந்த ஒரு நாதசுரக்காரரின் வாசிப்புக் கேட்ட பின்னே நல்ல தொரு…

காதுள்ளோர் கேட்கட்டும்

எஸ்ஸார்சி வேதங்கள் கோத்துவைத்தான் அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியிலில்லை வேதங்கள் என்று புவியோர் சொல்லும் வெறுங்கதைத்திரளிலவ்வேதமில்லை வேதங்களென்றவற்றுள்ளே- அவன் வேதத்திற் சில சில கலந்ததுண்டு வேதங்களின்றி யொன்றில்லை…

வேத வனம் -விருட்சம் 100 – ( நிறைவுக்கவிதை)

வேத வனம் -விருட்சம் 100 - ( நிறைவுக்கவிதை) யான் இந்திராணி கேட்கிறேன் விருஷாகபி என்னும் அரக்கக்குரங்கின் செயல் அறிவாயோ இந்திரா நினக்கு ச்சோமம் பொழிவதனை மானிடர்…

நானும் என் எழுத்தும்

எஸ்ஸார்சி கடலூர் மாவட்டத்திலே உள்ளது விருத்தாசலம் வட்டம். அங்கே ஒரு சிறிய கிராமம் என் பிறந்த ஊர். தருமநல்லூர் என்பது அந்த அழகான கிராமத்தின் பெயர், நான்…

வளவதுரையனின் நாவல் ‘மலைச்சாமி ‘ யை முன் வைத்து.

எஸ்ஸார்சி நன்செய்ப்பாசனத்திற்கென்று வளவனூரில் கம்பீரமாய் ஒரு ஏரி இருக்கிறது அது மண்ணைப்பொன்னாகியது அந்த வளவனூரிலும்தான். நீர் நிலைகள் நதியோ அருவியோ குளமோ ஏரியோ கிணறோ அவை உயிரோடு…

வேத வனம்- விருட்சம் 99

எஸ்ஸார்சி இந்திரனைக் காதலன் போலே எழுப்பு செல்வப்பேழையைக்காப்பதுபோலே செவ்வமளிக்கும் வீரனைக் காத்திடுக பசுவும் தானியமும் பலமும் பல்பொருளும் புத்தியும் தருக அவன் வலிமை மிகு வீர்யம் நிறை…

வேதவனம் விருட்சம் 98

எஸ்ஸார்சி இந்திரனே வா சோமம் பருகு நின் குதிரைகளிரெண்டும் நின்னைக்கொண்டு வரட்டுமிங்கு சொல்லின் செல்வனே எம் மொழியை அங்கீகரி மாயாவிகளான தசுயுக்களை வீழ்த்தியோன் நீ ஆரிய வர்ணத்தின்…

வேத வனம் விருட்சம் 97

எஸ்ஸார்சி நதிகள் நன்கு பாய்க காற்று இனிதே வீசுக வேள்வி இவண் நிகழட்டும் பனிச்சிகரம் மலைஊற்று ஒடும்நீர் வான்மழை மங்கலம் தருக பிரகசுபதி எம் விருப்பம் அறியட்டும்…

வேத வனம் விருட்சம் 96 –

எஸ்ஸார்சி தண்ணீர் எங்களை மங்கலக்கண் கொண்டு நோக்குக மங்கலத்தால் எம் உடல் ஔர்க நீர் வாழ் அக்கினி எமக்கு வலிமையும் வல்லமையும் தருக எம் குரல் தேனாய்…