June 4, 2009
பொ.கருணாகரமூர்த்தி Mutterpass [முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன…
April 23, 2009
பொ.கருணாகரமூர்த்தி Mutterpass [முட்டர்பாஸ் என்பது தாய்மை அடையும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகால கண்காணிப்பு மருத்துவரால் வழங்கப்படும் ஒரு ஆவணம். அதில் தாய், சேய்களின் ஆரோக்கியம், நீளம் நிறைமன்ன…
February 6, 2009
பொ.கருணாகரமூர்த்தி, பெர்லின். இந்தப் புலம் பெயர்ந்த இருபத்தைந்து வருட காலமாகவே தூக்கம் கலைந்த இரவுகளில்; தூக்கமும் விழிப்பும் கலந்த பாவனைகளில் ; தேசம் பற்றிய, படித்த பாடசாலைகள்,…
April 10, 2008
பொ கருணாகர மூர்த்திமுன்பெல்லாம் சுஜாதாவை நினைத்தால் உடம்பெல்லாம் ஒருவகைப் பரவசமும் உற்சாகமும் தொற்றிக்கொள்ளும். 27.02.2008 க்குப் பிறகு ஒரு அத்யந்த நண்பனை, உறவை இழந்ததுபோல துக்கமே நெஞ்சை…
September 27, 2007
பொ கருணாகர மூர்த்தி ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி…
July 19, 2007
பொ கருணாகர மூர்த்தி > கனடிய எழுத்தாளர் அ.முத்துலிங்கம் 2007 மார்ச் மாத தீராநதியில் 'சுளுக்கெடுக்கிறவன்' என்கிற கதையை எழுதியிருக்கிறார். கதையைப் படித்து முடித்தானதும் எனக்கு Anton…
December 14, 2006
பொ.கருணாகரமூர்த்தி பிறருடைய சோகத்தில் சிரிக்கக்கூடாதுதான். ஆனாலும் இதில் சிரிப்புவருவதைத் தடுக்கமுடியவில்லை. எம் மூத்த மகள் ருதுவாகி இருந்தவேளையில்தான் எமக்கு நாலாவது குழந்தையும் பிறந்திருந்தாள். நேரில் போனில் விசாரித்தவர்களின்…
December 9, 2005
பொ.கருணாகரமூர்த்தி பச்சை நெல் வயல்கள், தென்னந்தோப்பு , தேயிலைத் தோட்டங்கள், கடலின் அலையடிப்பு இவைகளனைத்தையும் இதுநாள் வரையில் என் பிள்ளைகளுக்குப் புத்தகங்களிலும் டிவி சானல்களிலும் சினிமாவிலுந்தான் காட்டிக்கொண்டிருந்தேன்.…
October 28, 2005
பொ.கருணாகரமூர்த்தி 1. மாலைச்சூரியன் குழம்பை அள்ளி எவரோ ஒரு பிராட்டி வான்முகடு முழுவதையும் மெழுகிவிட்டிருந்தாள். உருகும் தங்கத்தின் தகதகப்பில் சேஷ்த்திரம் முழுவதும் பொன்மஞ்சளாய் ஜொலித்துக்கொண்டிருந்தது. நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்.…
September 30, 2005
பொ கருணாகர மூர்த்தி கைலைவாசனும் சிவகுமாரனும் பெர்லின் நகருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் அமைந்துள்ள அந்தத் தொகுப்பு வீட்டுக்கு வந்து மூன்று மாதத்திற்கு மேலாகிவிட்டது. நியோ நாஜிகள், றீபப்பிளிக்கானர்கள்,…