Kargil JayDear Sir, Ref : http://www.thinnai.com/?module=displaystory&story_id=60710044&format=html Mr. Vijayan, being an advocate surprised me by claiming the Supreme court's rule as 'funny'. He is an advocate…
இரா.பிரவீன் குமார் நண்பர் கோட்டை பிரபுவின் கட்டுரை மிகவும் அருமை. ரணங்களாக்கப்பட்ட மனங்களுக்கு அவருடைய மனக்குமுறல் நல்லதொரு மருந்து. தமிழகத்தை பிரிதிநிதித்து வரும் பெறும்பாலோர் செய்யும் செயலையே ஆச்சி அவர்களும் பின்பற்றி சென்றுள்ளார்.ஒரு சிலர்…
அறிவிப்புபெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் 2007 அக்டோபர் 12 முதல் 21 வரை பெங்களூரில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. முதன் முறையாக உயிர்மை பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறது. சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா,…
ஸ்ரீனி தமிழகத்தில் சேது திட்டம் தமிழர்களுக்கான நெடுநாள் கனவு என்ற உணர்வையும், வடக்கில் மதவாத உணர்வையும் தூண்டி நமது ஓட்டு அரசியல் நடக்கிறது.ராமர் இருந்தாரா,அவர் எஞ்சீனீயரா,அவர் அருந்திய உணவு,மற்றும் பான வகைகள் என்ன என்று…
October 11, 2007 •
A Ra சிவகுமாரன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் அண்மையில் “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” என்னும் தலைப்பில் முனைவர் மு இளங்கோவன் தங்கள் திண்ணையில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். கு சுந்தர…
நேசகுமார்திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை மிகவும் தாமதமாகவே படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நான் திண்ணையில் இஸ்லாம் பற்றி எழுதத் துவங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, பொதுவாக இப்படிப்பட்ட விவாதங்களில் அனைவரும் சறுக்குமிடமொன்றையும் குறிப்பிட்டு எச்சரித்திருந்தார்.…
முனைவர் தி.நெடுஞ்செழியன்வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியினை திண்ணை இதழில் வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்திக்குறிப்பு: தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு என்னும்…
அறிவிப்பு20 -10 - 2007 லண்டனில் அறிவிப்பு