திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20071011_Issue

அரசியலும் சமூகமும்

நவகாளியில் காந்திஜி

மலர்மன்னன்திண்ணை வாசகர் ஒருவர் காந்திஜியின் நவகாளி யாத்திரையின் நோக்கம் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். திடீரென அதற்கு இப்போது என்ன அவசியம் என்று வினவியதற்கு அதுபற்றி நண்பர்களிடையே மாறுபட்ட கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு…

நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்

முனைவர் மு. பழனியப்பன், புதுக்கோட்டை செட்டிநாடு என்று தமக்கொரு தனிநாட்டை அமைத்துக்கொண்டு அந்நாட்டிற்கென தனி அரசரையும் தனித்த பண்பாட்டையும் தனித்த அடையாளங்களையும் கொண்டு வாழ்ந்து வருபவர்கள் நாட்டுக்கோட்டை செட்டியார் எனப்படும் நகரத்தார் ஆவர். புதுக்கோட்டை…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 3 : மஹாநகரத்தில் வர்தா பாய்கள், ஸ்ரீதேவிகள்

வாஸந்தி " நீ நல்லவனா கெட்டவனா?" மழலைத் தமிழில் அந்தச் சிறுவன் கேட்பான். தனது ஆன்மாவே அந்தக் கேள்வியைக்கேட்டதுபோல் கள்ளக் கடத்தல், கொலை என்று கண் சொடுக்காமல் செய்து வாழ்ந்திருந்த அந்த மனிதன் தடுமாறுவான்.…

ஒலி இலக்கியச்செம்மல் திருவண்ணாமலை சி.மனோகரன்

முனைவர் மு.இளங்கோவன் திருவண்ணாமலைக்குப் பல சிறப்புகள் உண்டு.சங்க காலத்தில் புகழ்பெற்று விளங்கிய நன்னன் என்ற அரசனின் தலைநகரம் திருவண்ணாமலைக்கு அருகில் செங்கம் என்னும் பெயரில் புகழ்பெற்ற ஊராக இன்றும் விளங்குகிறது. அண்ணாமலையார் திருக்கோயிலும்,இன்னும் பல்வேறு…

ஹெச்.ஜி.ரசூல் படைப்புலகம்

மன்சூர் ஹல்லாஜ் நண்பர் ஹெச்.ஜி.ரசூல் தனது கவிதைகளுக்காக மதவாதிகளால் தொடர்ந்து மிரட்டப்பட்டு வந்தவர். உயிர்மையில் எழுதிய கட்டுரைக்காக ஜமாத் அவரை தள்ளி வைத்து விட்டது. இது போன்ற எந்த செயல்களாலும் எழுத்தாளனின் உறுதி கொண்ட…

தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்

மலர் மன்னன் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடக்க நிலையில்தான் உள்ளது. சிலர் நினைப்பதுபோல் முக்கால்வாசி நிறைவேறியாகவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் அது தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகத்தான் கமிஷன் தொகை முழுவதுமாகக்…

பெண்ணியக் கோட்பாட்டின் தோற்றமும் ஆய்வு வளர்ச்சியும்

தேவமைந்தன் இரண்டு முறைகளில் இது குறித்துச் சிந்திப்போம். முதலாவது, எளியவரின்(layperson) அணுகுமுறை. இரண்டாவது, பெண்ணியம் என்பது, தாய்த்தலைமை இனக்குழுவிலிருந்து தோன்றிய உலகளாவிய பெரும் சமூக அமைப்பின் உறுப்பினளாகத் தான் விளங்கியதை ஆய்வுகளின்வழி ஓர்மையுடன் சிந்தித்துப்…

அறிவிப்புகள்

Letter

Kargil JayDear Sir, Ref : http://www.thinnai.com/?module=displaystory&story_id=60710044&format=html Mr. Vijayan, being an advocate surprised me by claiming the Supreme court's rule as 'funny'. He is an advocate…

ஆச்சியின் பேச்சில் அலைக்கழிக்கப்பட்ட தமிழ் மனங்கள் – கோட்டை பிரபுவின் கட்டுரை

இரா.பிரவீன் குமார் நண்பர் கோட்டை பிரபுவின் கட்டுரை மிகவும் அருமை. ரணங்களாக்கப்பட்ட மனங்களுக்கு அவருடைய மனக்குமுறல் நல்லதொரு மருந்து. தமிழகத்தை பிரிதிநிதித்து வரும் பெறும்பாலோர் செய்யும் செயலையே ஆச்சி அவர்களும் பின்பற்றி சென்றுள்ளார்.ஒரு சிலர்…

பெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம்

அறிவிப்புபெங்களூர் புத்தக கண்காட்சியில் உயிர்மை பதிப்பகம் 2007 அக்டோபர் 12 முதல் 21 வரை பெங்களூரில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. முதன் முறையாக உயிர்மை பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கிறது. சுஜாதா, எஸ்.ராமகிருஷ்ணன், சாருநிவேதிதா,…

ஒரு பாமரனின் எண்ண வெளிப்பாடு

ஸ்ரீனி தமிழகத்தில் சேது திட்டம் தமிழர்களுக்கான நெடுநாள் கனவு என்ற உணர்வையும், வடக்கில் மதவாத உணர்வையும் தூண்டி நமது ஓட்டு அரசியல் நடக்கிறது.ராமர் இருந்தாரா,அவர் எஞ்சீனீயரா,அவர் அருந்திய உணவு,மற்றும் பான வகைகள் என்ன என்று…

“தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” : முனைவர் மு இளங்கோவன் கட்டுரை

A Ra சிவகுமாரன் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம் அண்மையில் “தொல்காப்பியச் செல்வர் கு சுந்தர மூர்த்தி” என்னும் தலைப்பில் முனைவர் மு இளங்கோவன் தங்கள் திண்ணையில் எழுதிய கட்டுரையைப் படித்தேன். கு சுந்தர…

சோதிப்பிரகாசம் : திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரை

நேசகுமார்திண்ணையில் ஜெயமோகன் எழுதிய கட்டுரையை மிகவும் தாமதமாகவே படித்தேன். மிகவும் வருத்தமாக இருக்கின்றது. நான் திண்ணையில் இஸ்லாம் பற்றி எழுதத் துவங்கியபோது என்னை ஊக்கப்படுத்தி, பொதுவாக இப்படிப்பட்ட விவாதங்களில் அனைவரும் சறுக்குமிடமொன்றையும் குறிப்பிட்டு எச்சரித்திருந்தார்.…

தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு – கருத்தரங்கம்

முனைவர் தி.நெடுஞ்செழியன்வணக்கம். இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செய்தியினை திண்ணை இதழில் வெளியிட்டு உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். செய்திக்குறிப்பு: தமிழ்ச் செம்மொழித் திட்டத்தின் கீழ் தமிழ்ப் பக்தி இலக்கியங்களும் இயக்கங்களும் உலகப் பண்பாட்டிற்கு வழங்கிய பங்களிப்பு என்னும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பாரத அணு மின்சக்தித் திட்டங்களும் அவற்றின் அமைப்புத் திறனும் – 6

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாமுன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தி மட்டுமன்று; அது நாட்டுக்கு முக்கியமான முழுத் தேவையுமாகும். அணுவியல்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 10 அத்தியாயம் பதின்மூன்று

எஸ் மெய்யப்பன்(முன்னுரை இனிய வாசகர்களுக்கு என் அன்பு வணக்கங்கள். என் தந்தை திரு. எஸ். மெய்யப்பன் அவர்கள் ஆழ்ந்த சிந்தனையாளர். எழுத்தாளர். அவர் பல புதினங்கள,; சிறுகதைகள,; கட்டுரைகள,;; நாடகங்கள,; கவிதைகள் எழுதியுள்ளார். இந்த…

பிரதாப சந்திர விலாசம் (தமிழின் முதல் இசை நாடகம்), புத்தக மதிப்புரை

வெளி ரங்கராஜன்1877ல் ப.வ. ராமசாமி ராஜூ என்பவரால் அப்போது செல்வாக்கு பெற்றிருந்த இசை நாடக பாணியில் எழுதப்பட்ட பிரதாப சந்திர விலாசம் என்ற இந்த நாடகம் தமிழ் இலக்கிய வரலாற்றாசிரியர்களின் கவனத்தைப் பெறவில்லை என்பதை…

படித்ததும் புரிந்ததும்..(5) பதவிப் பிரமானம் (பதவிப் பரிமானம்

விஜயன்தினகரன் ஒரு புதிய அனுபவம் வெள்ளி, அக்டோபர் 5 2007 தமிழகத்தில் தொழில் வளம் பெருக விரைவில் புதிய தொழில் கொள்ளை (கொள்கை) இந்த தலைப்புச் செய்தியில் கொள்கை என்று இருந்த வாசகம் என்…

பிழைதிருத்தம் கட்டுரைத்தொடர் 17.

கரு.திருவரசு பிழைதிருத்தம் - பிழைத்திருத்தம் 1970ஆம் ஆண்டுகளுக்குமுன் தமிழ்நாட்டில் அச்சேறிவந்த நூல்கள் பெரும்பாலும் பிழைகளே இல்லாத பதிப்புகளாக வந்தன. அதன்பிறகு வரும் பல நூல்களின் இறுதிப் பக்கங்களில் வரிசை வரிசையாக அச்சுப்பிழைக்கான திருத்தங்கள் இடம்பெறுவதைக்…

கொழும்பு புத்தகக் கண்காட்சி – ஒரு விசிட் !

சாய் (என்கிற) பேப்பர்பாய் முதன்முறையாக ஈரோட்டில் புத்தகக் கண்காட்சியை ஒரு திருவிழாவைப் போல் ஒரு முறை அல்ல; தொடர்ந்து 3 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தியுள்ளது மக்கள் சிந்தனைப் பேரவை. பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரனே…

பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 ஆம் ஆண்டு விழா

பேராசிரியர் பெஞ்சமின் லெபோ செப்டம்பர் 22 ஆம் நாள் பாரிசில் மகாகவி பாரதியாரின் 125 -ஆம் ஆண்டு விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கலந்து கொண்டு தலைமை தாங்கி நடத்தித் தருவதற்காகவே பாரிஸ் வந்திருந்தார்…

சிங்கை வீதிகளில் பாரதி !!!

கோட்டை பிரபு அந்த முறுக்குமீசைக்காரனின் மிடுக்கான தமிழை மிக எடுப்பாக அரங்கேற்றிக்கொண்டிருக்கும் சிங்கை அமைப்புகளை தமிழ் சார்ந்து தலைவணங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். கடந்த வாரம் சிங்கை �கடற்கரைச்சாலை கவிமாலையில்� பாரதி தலைப்பில் கவியரங்கம் சிறப்பாக…

கதைகள்

மனசாட்சி

உஷாதீபன் அவனைக் கெடுத்தது நான்தான். அந்த அறுவரில் யார் என்று அடையாளம் காண்பிக்கச் சொல்லி போலீஸ் என்னைக் கேட்டபோது எனக்குள் இப்படித்தான் தோன்றியது. அந்த அவனை, அவன் மனதைக் களங்கப்படுத்திக் கெடுத்தவன் நான்தான்|.! ஆம்!…

கால நதிக்கரையில்……(நாவல்)-27

வே.சபாநாயகம் தெருக் குறட்டிலிருந்து சிதம்பரத்தின் பார்வை பூட்டி இருந்த தெருக் கதவுக்கு மாறியது. இந்த வாயிற்படி பின்னால்தான் அமைக்கப்பட்டது. பெரியப்பாவுக்கும் அப்பாவுக்கும் பாகம் பிரிக்கப்பட்டபோது கூட இப்படித் தனித் தனித்தனி வாயில் இல்லை. பெரிய…

நாய்கள் துரத்தும் போது…

குரல்செல்வன் சாப்பிடுவதற்காகத் தெருவில் நடந்து செல்லும் போது நாய்கள் வழி மறித்;துத் தொல்லை கொடுக்கும் என்று சாமி துளி கூட எதிர் பார்க்கவில்லை. மாலை ஐந்தரை மணி அளவில் சாப்பிடப் போகலாம் என்று மூன்றாவது…

பனி விழும் இரவு

நிலா இன்றைக்கு ப்ளாக் ஃப்ரயர்ஸ் ரயில்வே ஸ்டேஷனில் கூட்டம் நெக்கித் தள்ளியது. எல்லாம் இந்த ஸ்நோவினால் வந்த வினை! லண்டனில் ஆறு அங்குலம் ஸ்நோ என்றால் நம்பவா முடிகிறது? அதுவும் பிப்ரவரியில்? ஹும்! க்ளோபல்…

பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 1 பாகம் 2

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாஇரவும் பகலும் எனக்கு மனவேதனை ! அடிமைப் படுத்தும் நீ கொடுமைப் படுத்துவாய் என்னை ! உன்மேல் நேசம் கொண்ட ஒருவனை இப்படி வாதனை புரிந்தால் நீ எப்படிப் பகைவனை…

மாத்தா ஹரி -அத்தியாயம் – 31

நாகரத்தினம் கிருஷ்ணா - பிறகென்ன நடந்தது? பவானி. - எனக்குப் புரியலை கிருஷ்ணா. இப்படி திடீர் திடீரென்று சுவரைபார்த்து புலம்பினா, நா¨ளைக்கு உன்னையும் தேவசகாயம் லிஸ்ட்ல சேர்க்கவேண்டிவரும். என் கதையை மறந்துட்டு வேற வேலையைப்…

காதலினால் அல்ல

சந்திரவதனா செல்வகுமாரன் புள்ளிகளை மட்டுந்தான் எங்களால் போட முடிகிறது. எந்தெந்தப் புள்ளிகள் இணைந்து எந்த வடிவில் வாழ்க்கைக் கோலம் அமையப் போகின்றது என்பதை யாரும் முற்கூட்டியே உணர்ந்து கொள்வதாகவோ அறிந்து கொள்வதாகவோ எனக்குத் தெரியவில்லை.…

கலைகள்

பட்டர் பிஸ்கட்

பாரதி மகேந்திரன்பட்டர் பிஸ்கட் தேவை மைதா மாவு - 1 / 2 கிலோ சர்க்கரை - 1 / 2 கிலோ வெண்ணெய் - 150 கிராம் சுத்தம் செய்யப்பட்ட கடலை எண்ணெய்…

டி.என். சேஷகோபாலன் என்ற புத்துணர்வு

சின்னக்கருப்பன் ஒரு நண்பருக்கு உதவுவதற்காக ஒரு கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு அவர் உணவு விற்பதற்கு காண்டிராக்ட் எடுத்திருந்தார். நிகழ்ச்சிகளுக்கு நடுவே உணவு விற்பனை. நிகழ்ச்சி ஆரம்பித்ததும், நான் கையுறைகளை கழட்டிவிட்டு என்ன நிகழ்ச்சி நடக்கிறது…

கவிதைகள்

காதல் நாற்பது -42 என் எதிர்காலத்தை எழுது !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா"சென்ற காலத்தைப் பிரதி எடுக்காது என் எதிர்காலம்," என்றொரு சமயம் எழுதினேன் ! என்னருகில் அமர்ந்து வழிநடத்தும் வாழ்க்கைத் தேவதை முகக்கனிவுடன் நோக்கி அந்த தகவலை நியாயப் படுத்தும்…

ஈகைத் திருநாள்!

இமாம்.கவுஸ் மொய்தீன் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்! கூறிடுமின்பத் திருநாளில் உள்ளத்தின் குதூகலம் ஒருபுறத்தில் இருந்துமோர் வருத்தம் உள்மனத்தில் ஒருமாத காலம் நோன்பு நோற்று உறவினரை நண்பரை வீட்டுக்கழைத்து ஒன்றாயமர்ந்துண்டு நோன்பு திறந்து ஐவேளை தொழுகை…

சவம் நிரம்பியபுத்தகபைகள்

தீபச்செல்வன்பள்ளிக்கூட மாணவர்கள் வெள்ளை சீருடைகளை அணிந்து நண்பர்களை நிரப்பிய சவப் பெட்டியுடன் மயானங்களை நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள் புத்தகங்களை சோதனைச்சாவடியில் விரித்தும் முகாங்களில் ஒதுக்கியும் சீருடைகளை முட்கம்பிசுருள்களில் உலரவிட்டும் பள்ளிக்கூடங்கள் இராணுவ முகாம்கள் என்று…

நகைச்சுவை

என் இசைப் பயணம்

அப்துல் கையூம்என் இசைப் பயணம் அப்ப நான் திருச்சி ஜமால் முகம்மது காலேஜ்லே பர்ஸ்ட் இயர் படிச்சுக்கிட்டு இருந்த நேரம். தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு பேரு Birds Lodge. மன்னார்புரத்துலே இருந்துச்சு. கலாட்டா, அலம்பல், நையாண்டி,…

ஆயிரம் பொய்யைச்சொல்லி…….

கிரிஜா மணாளன்() 'நான் சதாசிவம் பேசறேன் சம்பந்தி......... சௌக்யமா இருக்கீங்களா?" 'சௌக்யந்தானுங்க.. திடீர்னு இப்ப என்ன நடுராத்திரில போன் பண்ணுறீங்க?" 'முக்கியமான ஒரு விஷயத்தை விசாரிக்கணும்னு இப்பத்தான் தோணிச்சு!" 'இந்த நடுராத்தியிலேயா? என்ன விஷயம்?…