புஷ்பா கிறிஸ்ாி காற்று மெதுவாக பேசியது தென்றலாய் சிாித்தது மழை தட்டுத் தடுமாறியது சின்னத் துளிகளாய் சிதறியது வானத்து மேகங்கள் ஊர்வலம் போயின வண்ணக் கலவை வர்ணங்களோடு பச்சைப் புல்வெளி பசுமையாய் பேசியது துளித்…
புஹாரி, கனடா எத்தனைக் காலம்நான் ஏங்கினேன் எத்தனைக் கனவினில் மூழ்கினேன் எத்திசை நோக்கினும் நீயின்றி என்விழி கண்டது வேறில்லை அத்தனை ஆசையும் தேக்கிவைத்து அன்பே நானின்று ஓடிவந்தேன் பித்தனைப் போலே ஆடுகின்றேன் பேசுவுன் மொழியில்…
எஸ். வைதேஹி. ஜன்னல் கண்ணாடிகளின் வெளியே உதிர்ந்து விழும் மழை சுவற்றின் பக்கங்களில் உறைந்து அமிழ்ந்து நிறம் மாற்றம் கொள்ளும் நீர் கொட்டும் மழை சாலையில் நெளியும் சாரை போல தவளையுடன் மிதக்கும் நீர்…
ஆனந்தன் காலையில் எழுப்பி குளியலிட்டு, தலை சீவி அலங்கரித்து, பசி தனித்து பள்ளி அனுப்பி வரும் வரையில் தவம் கிடந்து, வந்தபின் கலைப்பேடுத்து, உன்னோடு தானும் படித்து படிக்காத பட்டதாரியானர், பெற்றோர்! அகத்தின் அழகை…
சேவியர். நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக்கிச்…
அனந்த் (அனந்தநாராயணன்) கணிசமாய்த் தள்ளுபடி கண்டிடுவீ ரென்ற வணிகரின் வார்த்தையை வேதமென நம்பிக் கணினிக் கடைமுன்னே காலை முதலே துணிசுற்றித் தீவைத்த தீயவரைத் தாக்கத் தணியாமல் நீண்டிட்ட தூயவனின் வால்போல் அணிவகுத்து நின்ற அனைவருடன்…
மத்தளராயன் இரண்டாம் மாடி பால்கனி வெள்ளென மேல்குளித்த வீட்டுப்பெண் கீழ்த்தளத்தில் உள்ளுடையு லர்த்தத் தயங்குகிறாள் -பள்ளியில் ஓதும் இசைகேட்கப் பால்கனியின் நின்றது போதுமே உள்ளே நட. வேலை நாள் மரணம் மேலேநேர் மாடிக் கிழவனார்…
சதீஷ் முன் போல கவிதை மலர்கள் மலர்வதில்லை. தென்றலாய் நீ வருடியபோது வசந்தமாய் வந்த கவிதைகள் இப்போதெல்லாம் வருவதேயில்லை. நீ அருகில் இருந்தபோது பீறிட்ட கவிதை ஊற்றின் சுவடே தொியவில்லை இப்போது. வறண்ட இதயத்தின்…