பசுபதி மன்ஹாட்டனில் வந்தானொரு . . . மஹிஷாசுர மூர்க்கன்; . வணிகர்மையம் இடித்தானுடன் . . . மடிந்தார்பலர் அன்று. பண்டைக்கறுப் பகையால்படர் . . . கிருமிச்சமர் அஞ்சிப் . பாரெங்கணும்…
வ.ந.கிாிதரன் பன்றிகளிலும் பல்வேறு வகைகள். காட்டுப் பன்றி! கடி முட் பன்றி! வீட்டுப் பன்றி! விதம் விதமான பன்றிகள்! உள்ளேயொருவிதம். வெளியில் இன்னுமொருவிதம். சாக்கடைக்குள் சஞ்சாிப்பதில் ஆனந்திக்குமிவை. காட்டுப் பன்றிகள் போடுமாட்டத்தில் ஆடிவிடும் பயிாினங்கள்…
ஸ்ரீனி. கிழிசலற்ற நீல வானத்தின் ஒரு முனையில் துவங்கி மறுமுனையை அடைந்துவிட்ட மஞ்சள் மாவீரனின் பொன்னிற ஒளி இதமாய் முதுகுத்தண்டில் பதியும் மெலிதான காற்று வீசும் சுகமான மாலைப்பொழுது. மரங்களின் ஊடே இருந்து வெளிப்படும்…
சேவியர். கிளைகள் வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஆலமர அடியில் கூண்டுக்குள் இருக்கிறது அந்தக் கிளி. வாிசையாய் அடுக்கப்பட்டிருக்கும் அட்டைகளை, அலகுகளில் கொத்தி கலைத்தெடுத்து, பின் நெல்மணி கொத்தி நகர்ந்து நிற்கும். ஒவ்வோர் அட்டையும் ஒவ்வோர்…
தி. கோபாலகிருஷ்ணன் மூட மனமில்லாமல் மழைக்காற்றில் படபடக்கும் என் கதவு ஈரத்தில் இறுகி திறக்க இடம் கொடாது எதிர் வீட்டு சன்னல் குளிாில் கிட்டித்துப் பல் நடு நடுங்கப் பாடும் ஒரு நா கதகதப்பு…
கு.முனியசாமி உலா வரும் நிலா முகம் கனா வரும் தினம் தினம் சுகம் தரும் வரம் தரும் மனம் தினம் நினைத் தொழும்.. நிலவு உலவும் நேரம் - உந்தன் நினைவு உணவு ஆகும்…
அனந்த் இவ்விடம் வருமோ விடமென்(று) எவரையும் கவ்வும் பயமும் கலவரமும் - அவ்விடம்வாழ் அவ்விட நெஞ்சற்(கு) அனுகூலம் ஆதலினால் ஒவ்வாதிங்(கு) அச்சம் உணர்.