திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

பசுபதி

Total Contribution: 76 Articles

பசுபதி

பசுபதி கவிதைகள்

பசுபதிஇறை நாடிய பறவை யுக யுகமாய் இரை தேடி பயணிக்கும் தனிப் பறவை. ஒற்றை மரத்தில் துளிர்த்தாடிடும் பச்சை இலைகள். வந்தமரும் பறவையின் பேரதிர்வில் சிலிர்த்துதிரும் இலைகள்.…

பாயடி பாரதமே! பாய் !

பசுபதி காட்டிலுறு சட்டமொன்றே காக்கும்உனைச் சந்தையில்; வேட்டைக் களமிறங்கி வென்றுவா! -- போட்டிபல ஆயினும் வாணிகத்தில் 'ஆசியா வேங்கை'யெனப் பாயடி பாரதமே! பாய். விந்தைநீர் உன்றன் வியர்வையைப்…

அந்தக் கணம்

பசுபதி **** எந்தக் கணத்தினைச் சொல்வேன் ? -- என்றன் . எண்ணச் சுனாமியை எப்படி வெல்வேன் ? சிந்தைக் கடலைக் கடைந்தால் -- எந்தச் .…

சுடாக்கு

பசுபதி சதுரனென நான்பெருமை சாற்றப் புதிய புதிரொன்றைத் தேடுகின்ற போது -- முதியர் இளைஞர்கைச் செய்தித்தாள் ஏடுகளில் கண்டேன் சுளுவாய்த் தெரிந்த சுடாக்கு. கட்டத்தில் எண்களிடக் காலொன்றில்…

சென்னை நகரமோர் செல்வமடி!

பசுபதி கண்ணை முழிப்பதோர் நாட்டினிலே -- அகக் கண்ணை விழித்ததோர் நாட்டினிலே -- பிறந்த மண்ணென்றன் வாழ்வில் மறைந்திடுமோ -- தசை வாட்டினும் ரத்தம் மறந்திடுமோ ?…

சொல்லின் செல்வன்

பசுபதி அன்றொருநாள் ராமபிரான் அனுமனிடம் கேட்டார்; 'என்னைப் பற்றியென்ன எண்ணுகிறாய் எப்போதும் ? ' தாழ்மையுடன் மாருதியும் தயங்கிப்பின் பதிலிறுத்தான்: 'ஆழ்ஞானம் தேடுமுன் அரசன்நீ; அடிமைநான். '…

எழிற்கொள்ளை

பசுபதி கோடி வீட்டு மங்கை -- தினமும் . குழந்தை யுடன்நடப்பாள் -- ஒருநாள் மூடு துகிலும் நெகிழ -- மூக்கு . மொண்ணை யெனக்கண்டேன் !…

தாலாட்டு

பசுபதி தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே!…

காலத்தின் கணமொன்றில்

பசுபதி சிற்சில கணங்கள் சேர்ந்ததே வாழ்வு. கடிதில் மறையும் நொடிகள் ஒன்றில், மேசைமேல் தேநீர் கோப்பைகள் மேலே, இருவிழி கலந்து இதயம் இரண்டைத் தொளைத்து, உரைத்தன: 'பேசாதே…

காதலர் தினக்கும்மி

பசுபதி காதலர் நாளும்பி றந்ததடி-நம் கண்ணியம் பண்பாடி றந்ததடி! மேதினி போகுமிவ் வேதனையைப்-பார்த்து வெட்கியே வானம் சிவந்ததடி! ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு- அது அன்றாட வாழிவிலோர் அங்கமடி!…