அறிவிப்பு லண்டனில் யூலை 22,23ம் (22,23-07-06) திகதிகளில் நடக்கவிருந்த 33வது ஐரோப்பிய இலக்கிய சந்திப்பு ,தவிர்க்க முடியாத சில காரணங்களால் பின் போடப் பட்டிருக்கிறது. கூடிய விரைவில் புதிய திகதிகள் அறிவிக்கப்படும். மேலதிக விபரங்களுக்குத்…
போனபெர்ட் கட்டுரையின் தலைப்பு: நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும் மாப்பிள்ளைமார் கலகம் பற்றி. மாப்பிள்ளைமார் கலகம் பற்றி இடது சாரி வர்க்கப் போராட்டக் கண்ணோட்டமும், வலது சாரி மத வெறிக் கலவரக் கண்ணோட்டமும்…
மலரமுதன் அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நான் பல வருடமாக திண்ணையின் வாசகராக இருக்கிறேன்.அண்மைகாலமாக திண்ணையில் எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மானின் இலக்கிய கட்டுரைகள் குறித்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முஜீப் ரஹ்மானின்…
கற்பக விநாயகம் 1) ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்தபோது அதைக் கண்டிக்காமல் இருந்த பாரதியின் கோழைத்தனத்திற்கும், அதே படுகொலையை ஆதரித்துப் பேசிய அன்னிபெசண்ட்டிடம் நல்லுறவு பூண்டிருந்த பாரதியின் நேர்மையற்ற செயலுக்கும், பழியை தமிழ்சமுதாயத்தின் மீது போடுவதென்றால்,…
ஜி சாமிநாதன் 14 - 6 -2006 அன்று ரஷ்யன் கலாசார மையத்தில் நடந்த வெளியீட்டு விழாவிலிருந்து இயக்குனர் அம்ஷன் குமார் வரவேற்புரை மேடையில் ஜெயஸ்ரீ , எம் எஸ் சுவாமிநாதன், ஜெயசந்திர சிங்,…
கற்பக விநாயகம் 1) வெடிமருந்தைச் சீனி எனப்பழம் பாடல் குறிப்பிட்டதனால், அவை சீனிக்கற்களைத் தான் குறிப்பிடுவதாய் ராமச்சந்திரன் கருதுகிறார். வெள்ளைச் சருக்கரையை அப்பகுதி மக்கள் சீனி என்றே வழங்குகின்றனர். நாட்டார் பாடல் ஒன்று, "தென்னையிலே…
திசைகள் அ.வெற்றிவேல் கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டது குறித்து, திருவாளர்கள்,சின்னக்கருப்பன்,நாக.இளங்கோவன், ஜடாயு,செல்வன் ஆகியோரின் ஆதரவான கருத்துக்களும்,ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எதிர்மறையான கருத்துக்களும் வாசித்தேன். கண்ணகி சிலை ஏன் மறுபடியும் நிறுவப்பட வேண்டும் என்று ஜோதிர்லதா…
நவநீதகிருஷ்ணன் ஜோதிர்லதா கிரிஜா போன்றோரின் கருத்து பற்றி “ஆக, சோரம் போன கணவனைத் திரும்ப ஏற்றமைக்காகவும், அவன் திரும்பி வந்த நாள் வரையில் தான் சோரம் போகாதிருந்தமைக்காகவும் கண்ணகி “கற்புக்கரசி” என்று போற்றப்படுகிறாள்.” -ஜோதிர்லதா…
அறிவிப்பு25.6.2006 அன்று சூரிச்சில் நடக்கவிருந்த கலை இலக்கிய ஒன்றுகூடல் தவிர்க்கமுடியாத காரணத்தால் ஓகஸ்ட் மாதத்துக்குப் பின்போடப்பட்டுள்ளது. இதுபற்றிய விபரம் பின்னர் அறியத்தருகிறோம். சிரமத்துக்கு மன்னித்துக்கொள்ளுங்கள். நன்றி நட்புடன் ரவி ranr@bluewin.ch
ஜோதிர்லதா கிரிஜாஅன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு. வணக்கம். சகோதரர் பத்ரிநாத் அவர்களின் கடிதம் கண்டேன். தாம் வைத்ததை ஒருவர் அப்புறப்படுத்த, அவர் அப்புறப்படுத்தியதை முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சினையே இல்லையா? இந்த விசயத்தில் “ஜெ”…