திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011118_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – நவம்பர் 19 2001

மஞ்சுளா நவநீதன் முரசொலி மாறனுக்கு ஒரு வெற்றி உலக வர்த்தக நிறுவன மாநாட்டில் முரசொலி மாறனுக்கு ஒரு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. காப்புரிமை - குறிப்பாக மருந்துகளின் காப்புரிமைச் சட்டங்களை உபயோகித்து , நாட்டின்…

பெரியாரியம் – தத்துவத்தை அடையாளப்படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் – ஆய்விற்கான முன் வரைவுகள் – 3

ராஜன் குறை 14. ஆங்கிலத்தில் 'கேஸ்ட் ' 'கிளாஸ் ' (caste/class) என்ற இரண்டு வார்த்தைகள் உள்ளன. அதாவது தமிழில் 'சாதி--வகுப்பு ' என்று சொல்லப்படுவனவாகும். சாதி--பிறப்பினால் உள்ளது; வகுப்பு---தொழில் அல்லது தன்மையினால் ஏற்படுவது.…

வளர்ந்த அமெரிக்கா, வளரும் இந்தியா

சின்னக்கருப்பன் இனிமே காபூல் நகரத்தில் என்ன நிகழ்ந்தாலும் பரவாயில்லை. தாலிபான் காபூல் நகரத்தை விட்டு ஓடும் போது ஒரே ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. ஆஃப்கானியர்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள். வெகுகாலம் வெடிகுண்டுகளால் தாக்கப்பட்டிருந்த இந்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனத்தின் வைரஸ்கள் – 3 – விஞ்ஞானமும் ஒரு வைரஸா ?

ரிச்சர்ட் டாகின்ஸ் விஞ்ஞானமும் ஒரு வைரஸா ? 4. அறிவியல் ஒரு வைரஸா ? இல்லை. எல்லா கணினி நிரல்களும் (computer programs) வைரஸ் என்று சொன்னால், அறிவியலையும் வைரஸ் என்று சொல்லலாம். நல்ல,…

கார்ல் சாகன் அவர்களது மேற்கோள்கள்

ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால், நீங்கள் முதலில் ஒரு பேரண்டத்தைக் கட்டவேண்டும். 'காஸ்மோஸ் ' கெப்ளர் தான் வெகுகாலம் உண்மையென்று நம்பி, இருதயத்தில் இருத்தி வைத்திருந்த நம்பிக்கை, அவர் செய்த துல்லியமான…

இலக்கிய கட்டுரைகள்

பூக்கும் கருவேலம்–பூமணியின் படைப்புலகம்

ஜெயமோகன் விளக்கு அமைப்பின் இலக்கியப் பரிசை எழுத்தாளர் பூமணி பெற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது.பூமணி தமிழின் இயல்புவாத[naturalist] இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது 'பிறகு ' ' வெக்கை ' ஆகிய இரு…

பிறவழிப் பாதைகள்

கோபால் ராஜாராம் வி எஸ் நைபாலுக்கு நோபல் பரிசு கிடைத்தது பற்றி சுஜாதா எழுதியிருக்கிறார். கொஞ்சம் ஆங்கிலம் நன்றாய் எழுதத் தெரிந்தால் போதும் போலிருக்கிறது என்ற பாணியில். நோபல் பரிசு சாகித்ய அகாதமி தரத்திற்கு…

பர்ப்பிள் வாம்பாட்.

தமிழில்: வைஷாலி பில்லி என்னும் ஒரு சிறுவன் இருந்தான். பில்லி ஒரு சாதாரண சிறுவன், எல்லா சிறுவர்களைப் போலவே அவனும் சிறுவர்களின் குணங்களைக் கொண்டவனாக இருந்தான், விளையாட்டு, சாப்பிடுதல், குளித்தல், பொருள்களை நாசப்படுத்துதல், மற்றும்…

கதைகள்

ஜன்னல்

வ.ந.கிாிதரன் ஜன்னலினூடு உலகம் எதிரே விாிந்து கிடக்கின்றது.ஜன்னலினூடு விாிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப்…

அத்தனை ஒளவையும் பாட்டிதான்- 3

இன்குலாப் பழையப் பாலைப் பண்ணும் பறையும்.... இளைஞன் : அதோ.... மரநிழல்...... பாணர் : ஆமாம் மராமரம்.... அதிலும் இலைகள் இல்லை.... ஒளவை : வெயில் நிழல் வலை பின்னியது போல.... கட்டம் கட்டமாய்…

கவிதைகள்

பூலோகத் திருப்பள்ளியெழுச்சி

அரிகிருட்டிணன் இங்கேயும் அப்படித்தான்! எலக்ட்ரானிக் வாத்தியத்தில் மங்கலமாய்க் காலையிலே மணியடிக்க,அனுமனுக்கு முதல்பூசை நடக்கையிலே, முன்னூறு பேர்கூடி சதசதக்கும் தெருவழியே சக்களக்க சளபுளன்னு கடகடக்கும் வாகனங்கள் கடக்கின்ற ஒலிகேட்டும், நடக்கின்ற ஒலிகேட்டும், நான்கண்ணை விழிக்கின்றேன். எதிர்த்தெருவில்…

ரவிசுப்ரமணியனின் கவிதை

ரவிசுப்ரமணியன். அவனுக்கும் இவனுக்கும் குந்தாணியா கணக்குல கோடி கோடியா டாலர் அறிக்கை வுடுவான் அரசியல் பண்ணுவான் பதிலை கேப்பான் பத்தினிய கேப்பான் எரிக்க சொல்லுவான் பணத்த குடுப்பான் பல்லை இளிப்பான் பல்ட்டி அடிப்பான் பணத்துக்கும்…

இன்னும் கொஞ்சம்

பசுபதி வியப்பூட்டும் அறிவுச் சக்தி , . . வியாபார வெற்றி யுக்தி வியர்வையின்றி கிட்டா என்றே . . மேல்நாடு கூறும் புத்தி ! 'ஜயமுண்டு ' ஜபமே செய்து . .…

விக்னேஷ் கவிதைகள் ஐந்து

குடிகாரன் மரச்சீனி குழி வெட்டி, வயல்ல வரப்பு கட்டி மேலெல்லாம் ஒரே வேதனை. பொழுதெல்லாம் புழுதில கிடந்து பொழுதணையும்போ பத்து பைசா ஊறுகாயும் பட்டை சாராயம் ஒரு கிளாசும் அடிச்சு, கலுங்கில இருந்து கதைபேசும்போ…

தேடல்..

கவியோகி வேதம் 'தேடல் 'எனும்-சொல் யிருப்பதால்தான்-யிந்தத் ..தேகம் நிலைத்து நிற்கிறது. தேடும் பொருளும் ஒளிவதனால்-யிந்தத் '.. 'தேட்டை ' தொடர்ந்து நடக்கிறது. குழந்தை வயதில் 'கிலுகிலுப்பை '-ஒலியே ..கொஞ்சும் மகிழ்வைத் தருகிறது. அழுகை மறைய,…

ஒதுங்கியிரு

விக்கிரமாதித்யன். நூறு கூறு சிந்தை நூறு கூறு வார்த்தை நூறு கூறு ஆழுமை யாரு இந்த அவதாரம் அன்பெனச் சொல்லி அலையும் கொஞ்ச காலம் அகில உலக சிந்தாந்தமென பிரியும் சிறிது காலம் அத்துவிதத்…

சிப்பி

நகுலன் 'இந்து. ' 'என்ன ? ' 'குழந்தையை அழைத்துக்கொண்டு சற்று வெளியில் சென்று வருகிறேன். ' 'ஐந்து நிமிஷம் ' அவள் சமையல் அறையில் இருந்து வெளியில் வந்தாள். குழந்தை சுசீலாவை அழைத்துச்…

மனித சங்கிலி

ஸ்ரீனி. சிதைந்து கிடக்கும் உணவுப்பொட்டலங்கள் தசை கொத்தித் தின்னும் கழுகுகள் பசிக்கு உணவிருந்தும் பயந்து அழும் மழலைகள் சூாியனும் சந்திரனும் சுகமாய் உலாவர சுத்தமாய் உருவான சுடுகாட்டுப்பிரதேசங்கள் கூடார நிழலில் குடித்தனம் செய்யும் கொத்தடிமைப்…

அழிவின் தீராநடனங்கள்

இளங்கோ 1. உலகெங்கிலும் போாிலிறக்கும் சிறார்களை நினைவுகூர்ந்து கருத்துக்கள் பாிமாற வாருங்கள் தோழர்களேயென வளாகத்துச் சுவர்கள் விடுத்தன அழைப்பு தீவிரவாதிகளென முகத்திலறைந்து புதியநாமம் சூட்டப்பட்ட அவர்களும் வன்முறை முகமூடியிடப்பட்ட நாங்களும் உலகமயமாதலிற்கெதிராய் உரத்துக்குரலெழுப்பிய தோழர்கள்…

கிழிந்து கிடக்கும் வானம் அல்ல நீ.

ருத்ரா சாக்கடை நதிகளின் பிம்பங்களிலும் தாஜ்மஹால்கள். கூவங்களின் வண்டல் எடுத்து வார்த்த வறுமைக்கோட்டுச் சித்திரங்களிலும் ஜிகினா ஒட்டிய காதல் முத்தங்கள். பார்க்கும் இடங்களில் எல்லாம் எச்சில் துப்புவது போல் எகிறிப்பாய்ந்து விழும் சாராய நொதிப்புகளின்…