திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கவியோகி வேதம்

Total Contribution: 50 Articles

கவியோகி வேதம்

சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!

கவியோகி வேதம் சிவனார்தம் சடையிலே வெண்ணிலா தொட்டிடும் ..சீதமுதம் தூய்மை செய்ய, ... .சிறந்திடும் ஊர்பேரும் ‘மதுரை’ என் றாகவும், .. “.சியாமளா தேவி!” வந்தாய்! பவமாயை…

எழுதுகோல் தெய்வமா?

கவியோகி வேதம் எல்லா எழுதுகோலும் இன்னமும் தெய்வமா? எல்லார் கோலும் இனிய பரவசமா? .. பாரதி எழுதுகோல் பதிந்த மனத்தெய்வம்! சாரமுள்ள கலைமகளின் சன்னதி அதுவேதான்! ..…

நிலமெனும் பஞ்சபூதம்

கவியோகி வேதம்நங்கைநான் நீங்கள் நினைப்பதுபோல் பலம்மிக்க தாயன்று..பதறாதீர், சொல்கின்றேன்! .. உள்ளுக்குள் தீக்குழம்பும் ஓயாது கடல்உப்பும் பள்ளத்தில் வீழ்த்தும்;உம், பாதகங்கள்,அச்சுறுத்தும் .. என்கையிலே, எப்படிநான் இறுகுநிலை எய்தியவள்…

பாரதி இன்றிருந்தால்..?

கவியோகி வேதம் இங்கேநம் பாரதி இன்றிருந்தால், ..எப்படி ஆநந்தக் கூத்திசைப்பான்! இளைஞர்கள் எல்லாம் கணினியிலே ..ஏற்றங்கள் பெற்றதைக் கண்டிருப்பான்! வளைகுடா நாட்டில்நம் பெண்டிரெல்லாம் ..வசதியாய் வாழ்வதைப் போற்றிசெய்வான்!(இங்கேநம்)…

பூம்பூம் காளை!!

கவியோகி வேதம்கதவு திறந்ததும் பூம்பூம் காளைஎன் ..கண்ணையும் கருத்தையும் கவர்கிறது!--திருமணப் புதிதில் 'அவளுக்கு' எதற்கும்-ஆமாம் ...போட்ட நினைவைக் கொணர்கிறது! .. கதவின் அருகில் நிற்கும் காளையோ ..கடமையை…

“அவர்கள் காதில் விழவில்லை!”

கவியோகி வேதம்கவிஞர்கள் தம் பல கவிதைகளில் ஒரு படப்பிடிப்புபோல் கவிசொல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.. இக்கருத்தை பேராசிரியர் அ.ச.£.ரா.போன்றவர்கள் வலியுறுத்தி யிருக்கிறார்கள்.அதை ஒட்டி யானும் சில கவிதைகள் முயன்றிருக்கிறேன்..அதில் ஒன்று..…

தமிழால் முடியும்!

கவியோகி வேதம் சிங்கத்தால் வனம்முழுதும் கோலோச்ச முடியும்!, ..சிறந்ததமிழ் இலக்கியத்தால் புவிவீழ்த்த முடியும்!-ஒரு தங்கத்தால் அகிலமெலாம் சுற்றிடவே முடியும்!, ....தனித்தமிழால் உலகமெல்லாம் பவனிவர முடியும்! .. சம்பந்தக்…

கடிதம்

கவியோகி வேதம்My dear Thinnai Editor , thanks for publishing my new poem on :"KOLU" in present Thinnai magazine.I am receiving…

பார்வதி வைத்த பரவசக் கொலு!

கவியோகி வேதம்கும்மிஅடி பெண்ணேநீ கும்மியடி-பார்வதிக் ..கொலுகண்டுத் துள்ளியே கும்மியடி!(கும்மி) . இம்மியும் 'நேர்த்தி'ப் பிழையின்றி-எழில் ..இயற்கையும் கொஞ்சுதென்றே கும்மியடி! பொம்மைகள் நம்முடன் பேசுதல்போல்-வைத்த ..புதுமைப் பரவசம் பொங்குதடி!..(கும்மி..)…

நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி

கவியோகி வேதம் -நூல் கிடைக்குமிடம்-கிழக்கு பதிப்பகம்,16,கற்பகாம்பாள் நகர்,மயிலாப்பூர்,சென்னை-600004-விலை-ரூ80/-பக்கம்-200 ...மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நோக்கமே 'இறைவனைக்கண்டறிதல்,அவனுடன் ஒன்று சேர்தல் '.அப்படியானால்தான் பயணம் ஒரு முடிவுக்கு வரும். இதைச்சொன்ன…